Harini paramasivam
Member
பகுதி-8
அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்யத் தொடங்குகிறார்கள். அருண், "நாம் வகுப்புகளையும் கட் அடிக்க தேவையில்லை, ஏனெனில் இது மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்று கல்லூரி விடுமுறை ஆகும், எனவே நாம் அங்கே சென்று மகிழ்ச்சியாக இருக்க முடியும்" என்று கூறினான். ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு வாதம் தொடர்கிறது. அந்த வாதத்தின் காரணமாக அனைவரும் மௌனம் காத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு எவின் ஹர்ஷிதாவிடம் “தயவுசெய்து வாருங்கள், இது எனது வேண்டுகோள், நீங்கள் என்னுடன் இருக்கும்போது போட்டியில் என்னால் வெல்ல முடியும். எனவே தயவுசெய்து நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது என்னை மிகவும் உர்சாகப்படுத்தும்” என்று கூறினான். கடைசியாக,அவர்கள் அனைவரும் எவினுக்காக ஒப்புக்கொண்டனர். எல்லோரும் தங்கள் பெற்றோரிடம் கேட்கிறார்கள், ஹர்ஷிதாவின் குடும்பம் அவளுடன் மிகவும் நட்பாக இருப்பதால் அவர்கள் அவளை அங்கு செல்ல அனுமதிக்கின்றனர். யாழினியின் பெற்றோரும் அனுமதிக்கிறார்கள், ஆனால் பிரியாவின் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள், "அவர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள்" என்று கூறுகிறாள். எனவே அவள் “நான் வரவிருக்கும் தேர்வுகளுக்கு தயாராக இருக்கிறேன். எனவே சனிக்கிழமை நான் ஹர்ஷிதா மற்றும் யாழினியுடன் சேர்ந்து தேர்வுக்குப் படிப்பதற்காக ஹாஸ்டலுக்குச் செல்கிறேன். இரவு 8 மணிக்கு முன் பாதுகாப்பாக வீட்டிற்கு வருவேன் ” என்று கூறினாள். பின்னர் அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
எல்லோரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பயணத்தைப் பற்றி பகல் கனவு காண்கிறார்கள். எவின் வெற்றி பெற மிகவும் கடினமாக பயிற்சி செய்கிறான். அதிக செலவுகள் உள்ளன என்று எவின் மிகவும் கவலைப்படுகிறான், தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குகிறான். எவினைப் பார்த்ததன் மூலம் அவன் தயங்குகிறான் என்பதை அவர்கள் அறிந்தார்கள்,எனவே அவர்கள் பகிர்ந்து அவனுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இவர்களைப் போன்ற நண்பர்களைப் பெறுவதற்கு அவன் மிகவும் பாக்கியவான் என்று எவின் நினைத்துக்கொண்டிருக்கிறான்.
இது அவர்களின் முதல் பயணம் என்பதால் எல்லோரும் அன் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். எவின் பகல் மற்றும் இரவு முழுவதும் பயிற்சி செய்கிறான். அவனது நண்பர்கள் அனைவரும் அவனை ஊக்குவித்து வருகின்றனர். அருண் ஹாஸ்டலில் தங்கியிருப்பதால், பயிற்சி செய்யும் போது எவினுடனே இருக்கிறான். இது சனிக்கிழமை, எல்லோரும் காலை 7 மணிக்கு கல்லூரியில் கூடி அடுத்த நகரத்திற்கு பஸ்ஸில் புறப்படுகிறார்கள். மேடையில் அவனது போட்டியைக் குறித்து எவின் மிகவும் பதட்டமாக உள்ளான். எல்லோரும் அவனை மிகவும் ஊக்குவிக்கிறார்கள். இடத்தை அடைகிறார்கள். எவின் தனது நடனத்திற்காக தயாராகி வருகிறான். அவனது சுற்று கடுமையான போட்டியுடன் முடிவடைகிறது. அவனது போட்டியின் முடிவுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நடுவர்கள் 3 வது பரிசையும் பின்னர் 2 வது பரிசையும் அறிவிக்கத் தொடங்குகிறார்கள். அவனது பெயர் 2 மற்றும் 3 வது இடத்தில் இல்லாததால் எவின் மற்றும் அவனது நண்பர்கள் மிகவும் பதட்டமாக உள்ளனர். எனவே அவர்கள் நம்பிக்கையை இழந்து அந்த இடத்தை விட்டு திரும்பிச் செல்கிறார்கள். ஒரு கணத்தில் அவர்கள் எவினுக்கு முதல் இடத்தை அறிவித்தனர். அவர்கள் ஒரு கணம் திகைத்து நிற்கிறார்கள். எவினை மேலே தூக்கி அவர்கள் வெற்றியை அனுபவிக்கிறார்கள். எவின் வெற்றிக்கு தகுதியானவர் என்று அனைவரும் நம்புகிறார்கள்.
இது சரியாக மதியம் 12 மணி ..
நரேன் எவினிடம் வெற்றிபெற்றதற்காக ஒரு விருந்து கேட்கிறான். எவின், "நீ கேட்கப் போகிறாய் என்று எனக்குத் தெரியும், நீ முன்னே திட்டமிட்டிருப்பாய் என்று அறிவேன்" என்று கூறினான். மற்ற அனைவரும் சிரிக்கிறார்கள். நரேன் எவினிடம் உணவு வாங்கித்தரச் சொல்கிறான். அகில் நரேனிடம் “நீ எப்போதும் கேட்கும் ஒரே விஷயம் உணவுதான், உணவைத் தவிர வேறு எதுவும் உனக்குத் தெரியாது” என்று கலாய்த்தான். நரேன் சிறிது வெட்கப்பட்டு சிரிக்கிறான். என்ன செய்வது என்று அனைவரும் யோசிக்கின்றனர். அகில் ஒரு நல்ல யோசனையைத் தருகிறான் “அருகில் ஒரு அற்புதமான மலைவாசஸ்தலம் உள்ளது, நாம் அங்கு சென்றால் நன்றாக இருக்கும். இன்பம் மற்றும் உணவு இரண்டிற்கும் இது ஒரு நல்ல இடம் ” என்று கூறினான். அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். பின்பு “நாம் எப்படி அங்கு செல்ல முடியும்? பஸ்ஸில் செல்வது நன்றாக இருக்காது. இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஹர்ஷிதா கேட்கிறாள்.
அந்த இடத்தை அடைய வாடகை பைக்குகளைப் பெற எவின் ஒரு யோசனை தருகிறான். ஆனால் ஹாஸ்டலின் நுழைவு நேரம் இரவு 8 மணிக்கு முடிவடைவதால் பெண்கள் எவின் கருத்தை மறுக்கிறார்கள். "கவலைப்பட வேண்டாம், மாலை 6 அல்லது 6.30 க்கு முன் நாம் வந்துவிடலாம்" என்று அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள். பின்னர் அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதே கல்லூரியில் பாதுகாப்பாக பெண்களை காத்திருக்கச் சொல்கிறார்கள், "நாங்கள் வாடகை பைக்குகளைப் பெற்ற பிறகு வந்து அழைத்துச் செல்கிறோம்" என்று கூறிச் சென்றனர். அவர்களுக்கு 4 பைக்குகள் கிடைக்கின்றன. ஹர்ஷிதா அகிலுடன் செல்கிறாள், பிரியா அருணுடன் செல்கிறாள், யாழினி எவினுடன் செல்கிறாள், ஆனால் நரேன் தனியாக வருகிறான். அவர்கள் அனைவரையும் ஜோடிகளாகப் பார்த்த பிறகு நரேன் “அனைவருக்கும் ஒரு ஜோடி இருக்கிறது,ஆனால் நான் ஒற்றை, என்ன ஒரு சோகமான வாழ்க்கை ” என்று கவலைப்படுகிறான். எல்லோரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள் மற்றும் தொடர்ந்து நரேனைக் கலாய்த்துக்கொண்டே வருகிறார்கள்.
தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு இனிமையான பயணம் போல் தெரிகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஏனெனில் இது அவர்களின் முதல் பயணம். பிரியா அருணின் தோள்களில் கை வைத்ததால் அவன் ஏதோ வித்தியாசமாக உணர்கிறான். பிரியா அருனுடன் நெருக்கமாக இருப்பது, அவனிடம் நிறைய பேசுவது இதுவே முதல் முறை. அவர்கள் நிறைய விஷயங்களை பேசுகிறார்கள். அவளின் முதிர்ச்சியடைந்த பேச்சுக்களை விரும்புகிறான். அவன் அவளுடன் இருக்கும்போது வித்தியாசமாக உணர்கிறான். அவர்கள் மதிய உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். பின்பு அவர்கள் மலையின் உச்சியை அடைந்தார்கள். அவர்கள் அனைவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறார்கள். அந்த தருநத்தை ரசிக்கத்தொடங்குகிறார்கள். மலையின் உச்சியில் இருக்கும்போது பிரியா மீது அருண் சில வித்தியாசமான உணர்வுகளை உணர்கிறான். அவன் பிரியாவை மட்டுமே பார்க்கிறான், சூரிய அஸ்தமனம் அல்லது வேறு யாரையும் அல்ல.
மாலை 5 மணி
ஹர்ஷிதா, “சரியான நேரத்தில் நாம் நகரத்தை அடைய இப்போது புறப்பட்டால் தான் சரியாக இருக்கும்" என்று கூறினாள். பின்னர் அனைவரும் திரும்பிச் செல்ல முடிவு செய்கிறார்கள். அதே மகிழ்ச்சியுடன் மலையிலிருந்து கீழே வருகிறார்கள். ஆனால் அருண் பிரியா மீது வைத்திருக்கும் உணர்வுகளைப் பற்றி சிந்திக்கிறான். திடீரென்று அருணின் பைக் பஞ்சர் ஆகிறது. அவன் அதைப் பார்த்து பைக்கை நிறுத்துகிறான். அருணும் பிரியாவும் வரவில்லை என்பதை மற்றவர்கள் கவனிக்கிறார்கள். எனவே ஹர்ஷிதா அருணை அழைக்கிறாள் “கவலைப்பட ஒன்றுமில்லை நீங்கள் செல்லுங்கள், பைக்கை சரிசெய்தவுடன் நாங்கள் விரைவில் வருவோம்" என்று கூறினான். பின்னர் பிரியா “இப்போது என்ன செய்வது?” என்று கேட்கிறாள். அவன் “வா, ஏதேனும் பைக் கடை இருக்கிறதா என்று பார்ப்போம்” எனக் கூறினான். அவர்கள் நடக்கத் தொடங்குகிறார்கள், சிறிது தூரத்தில் அவர்கள் ஒரு மெக்கானிக் கடையை கண்டுபிடிப்பார்கள். அருண் பைக்கை சரி செய்ய “எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்கிறான். கடை சிறுவன் “இது 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்” என்று கூறுகிறான். மாலை என்பதால் பிரியா அந்த கடைக்கு அருகில் பனி மூடிய பகுதியை காண்கிறாள். அங்கு சென்று அங்கிருந்து முழு நகரத்தின் அழகிய காட்சியைப் பார்க்கிறாள். அவள் அங்கு குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் உணர்கிறாள். எனவே அந்த காட்சியைக் காண அருணையும் அழைக்கிறாள். அவனும் அவளுடன் இணைகிறான். அந்த இடம் மிகவும் அமைதியாக இருக்கிறது, அவர்களைச் சுற்றி யாரும் இல்லை. அவர்கள் இருவரும் தனித்து நின்று அந்த இனிமையான தருணத்தை உணர்கிறார்கள். மலையின் உச்சியில் இருப்பதால் மாலை பனி அவர்களைச் சூழ்ந்துள்ளது. அவர்கள் நடுங்குவது போல் உணர்கிறார்கள். அருண் பிரியாவின் கையைப் பிடித்தான், அவள் அவனை நோக்கி திரும்பினாள். இதை விட சிறந்த நேரம் இல்லை என்று அவன் நினைக்கிறான். அவன் மெதுவாக அவள் கன்னங்களைப் பிடிக்கிறான், அவர்கள் இருவரும் தங்கள் கண்களைப் பார்க்கிறார்கள். அவள் கண்கள் அவனை பைத்தியம் பிடிக்கச்செய்தது, அவன் இதயம் உருகியது. உடனடியாக, அருண் மண்டியிட்டு, அவள் கையைப் பிடித்து, தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினான் “இதை விட சிறந்த நேரம் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன், ஐ லவ் யூ பிரியா. என் வாழ்நாள் முழுவதும் நீ என் வாழ்க்கைத் துணையாக இருப்பாயா?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்கிறான். அந்த நேரத்தில், மற்றவர்கள் நகரத்தை அடைந்து, பைக்கைத் தந்துவிட்டு, தங்கள் கல்லூரிக்குச் செல்ல காத்திருக்கிறார்கள்.
அவள் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்கிறாளா இல்லையா? அவர்களின் நண்பர்கள் இதை தெரிந்துக் கொண்டால், அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?
அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்யத் தொடங்குகிறார்கள். அருண், "நாம் வகுப்புகளையும் கட் அடிக்க தேவையில்லை, ஏனெனில் இது மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்று கல்லூரி விடுமுறை ஆகும், எனவே நாம் அங்கே சென்று மகிழ்ச்சியாக இருக்க முடியும்" என்று கூறினான். ஆனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு வாதம் தொடர்கிறது. அந்த வாதத்தின் காரணமாக அனைவரும் மௌனம் காத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு எவின் ஹர்ஷிதாவிடம் “தயவுசெய்து வாருங்கள், இது எனது வேண்டுகோள், நீங்கள் என்னுடன் இருக்கும்போது போட்டியில் என்னால் வெல்ல முடியும். எனவே தயவுசெய்து நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது என்னை மிகவும் உர்சாகப்படுத்தும்” என்று கூறினான். கடைசியாக,அவர்கள் அனைவரும் எவினுக்காக ஒப்புக்கொண்டனர். எல்லோரும் தங்கள் பெற்றோரிடம் கேட்கிறார்கள், ஹர்ஷிதாவின் குடும்பம் அவளுடன் மிகவும் நட்பாக இருப்பதால் அவர்கள் அவளை அங்கு செல்ல அனுமதிக்கின்றனர். யாழினியின் பெற்றோரும் அனுமதிக்கிறார்கள், ஆனால் பிரியாவின் பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள், "அவர்கள் என்னை அனுமதிக்க மாட்டார்கள்" என்று கூறுகிறாள். எனவே அவள் “நான் வரவிருக்கும் தேர்வுகளுக்கு தயாராக இருக்கிறேன். எனவே சனிக்கிழமை நான் ஹர்ஷிதா மற்றும் யாழினியுடன் சேர்ந்து தேர்வுக்குப் படிப்பதற்காக ஹாஸ்டலுக்குச் செல்கிறேன். இரவு 8 மணிக்கு முன் பாதுகாப்பாக வீட்டிற்கு வருவேன் ” என்று கூறினாள். பின்னர் அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
எல்லோரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பயணத்தைப் பற்றி பகல் கனவு காண்கிறார்கள். எவின் வெற்றி பெற மிகவும் கடினமாக பயிற்சி செய்கிறான். அதிக செலவுகள் உள்ளன என்று எவின் மிகவும் கவலைப்படுகிறான், தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குகிறான். எவினைப் பார்த்ததன் மூலம் அவன் தயங்குகிறான் என்பதை அவர்கள் அறிந்தார்கள்,எனவே அவர்கள் பகிர்ந்து அவனுக்குப் பணம் கொடுக்கிறார்கள். இவர்களைப் போன்ற நண்பர்களைப் பெறுவதற்கு அவன் மிகவும் பாக்கியவான் என்று எவின் நினைத்துக்கொண்டிருக்கிறான்.
இது அவர்களின் முதல் பயணம் என்பதால் எல்லோரும் அன் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். எவின் பகல் மற்றும் இரவு முழுவதும் பயிற்சி செய்கிறான். அவனது நண்பர்கள் அனைவரும் அவனை ஊக்குவித்து வருகின்றனர். அருண் ஹாஸ்டலில் தங்கியிருப்பதால், பயிற்சி செய்யும் போது எவினுடனே இருக்கிறான். இது சனிக்கிழமை, எல்லோரும் காலை 7 மணிக்கு கல்லூரியில் கூடி அடுத்த நகரத்திற்கு பஸ்ஸில் புறப்படுகிறார்கள். மேடையில் அவனது போட்டியைக் குறித்து எவின் மிகவும் பதட்டமாக உள்ளான். எல்லோரும் அவனை மிகவும் ஊக்குவிக்கிறார்கள். இடத்தை அடைகிறார்கள். எவின் தனது நடனத்திற்காக தயாராகி வருகிறான். அவனது சுற்று கடுமையான போட்டியுடன் முடிவடைகிறது. அவனது போட்டியின் முடிவுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
நடுவர்கள் 3 வது பரிசையும் பின்னர் 2 வது பரிசையும் அறிவிக்கத் தொடங்குகிறார்கள். அவனது பெயர் 2 மற்றும் 3 வது இடத்தில் இல்லாததால் எவின் மற்றும் அவனது நண்பர்கள் மிகவும் பதட்டமாக உள்ளனர். எனவே அவர்கள் நம்பிக்கையை இழந்து அந்த இடத்தை விட்டு திரும்பிச் செல்கிறார்கள். ஒரு கணத்தில் அவர்கள் எவினுக்கு முதல் இடத்தை அறிவித்தனர். அவர்கள் ஒரு கணம் திகைத்து நிற்கிறார்கள். எவினை மேலே தூக்கி அவர்கள் வெற்றியை அனுபவிக்கிறார்கள். எவின் வெற்றிக்கு தகுதியானவர் என்று அனைவரும் நம்புகிறார்கள்.
இது சரியாக மதியம் 12 மணி ..
நரேன் எவினிடம் வெற்றிபெற்றதற்காக ஒரு விருந்து கேட்கிறான். எவின், "நீ கேட்கப் போகிறாய் என்று எனக்குத் தெரியும், நீ முன்னே திட்டமிட்டிருப்பாய் என்று அறிவேன்" என்று கூறினான். மற்ற அனைவரும் சிரிக்கிறார்கள். நரேன் எவினிடம் உணவு வாங்கித்தரச் சொல்கிறான். அகில் நரேனிடம் “நீ எப்போதும் கேட்கும் ஒரே விஷயம் உணவுதான், உணவைத் தவிர வேறு எதுவும் உனக்குத் தெரியாது” என்று கலாய்த்தான். நரேன் சிறிது வெட்கப்பட்டு சிரிக்கிறான். என்ன செய்வது என்று அனைவரும் யோசிக்கின்றனர். அகில் ஒரு நல்ல யோசனையைத் தருகிறான் “அருகில் ஒரு அற்புதமான மலைவாசஸ்தலம் உள்ளது, நாம் அங்கு சென்றால் நன்றாக இருக்கும். இன்பம் மற்றும் உணவு இரண்டிற்கும் இது ஒரு நல்ல இடம் ” என்று கூறினான். அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். பின்பு “நாம் எப்படி அங்கு செல்ல முடியும்? பஸ்ஸில் செல்வது நன்றாக இருக்காது. இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஹர்ஷிதா கேட்கிறாள்.
அந்த இடத்தை அடைய வாடகை பைக்குகளைப் பெற எவின் ஒரு யோசனை தருகிறான். ஆனால் ஹாஸ்டலின் நுழைவு நேரம் இரவு 8 மணிக்கு முடிவடைவதால் பெண்கள் எவின் கருத்தை மறுக்கிறார்கள். "கவலைப்பட வேண்டாம், மாலை 6 அல்லது 6.30 க்கு முன் நாம் வந்துவிடலாம்" என்று அவர்களை சமாதானப்படுத்துகிறார்கள். பின்னர் அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதே கல்லூரியில் பாதுகாப்பாக பெண்களை காத்திருக்கச் சொல்கிறார்கள், "நாங்கள் வாடகை பைக்குகளைப் பெற்ற பிறகு வந்து அழைத்துச் செல்கிறோம்" என்று கூறிச் சென்றனர். அவர்களுக்கு 4 பைக்குகள் கிடைக்கின்றன. ஹர்ஷிதா அகிலுடன் செல்கிறாள், பிரியா அருணுடன் செல்கிறாள், யாழினி எவினுடன் செல்கிறாள், ஆனால் நரேன் தனியாக வருகிறான். அவர்கள் அனைவரையும் ஜோடிகளாகப் பார்த்த பிறகு நரேன் “அனைவருக்கும் ஒரு ஜோடி இருக்கிறது,ஆனால் நான் ஒற்றை, என்ன ஒரு சோகமான வாழ்க்கை ” என்று கவலைப்படுகிறான். எல்லோரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள் மற்றும் தொடர்ந்து நரேனைக் கலாய்த்துக்கொண்டே வருகிறார்கள்.
தங்கள் பயணத்தைத் தொடங்குகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு இனிமையான பயணம் போல் தெரிகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் ஏனெனில் இது அவர்களின் முதல் பயணம். பிரியா அருணின் தோள்களில் கை வைத்ததால் அவன் ஏதோ வித்தியாசமாக உணர்கிறான். பிரியா அருனுடன் நெருக்கமாக இருப்பது, அவனிடம் நிறைய பேசுவது இதுவே முதல் முறை. அவர்கள் நிறைய விஷயங்களை பேசுகிறார்கள். அவளின் முதிர்ச்சியடைந்த பேச்சுக்களை விரும்புகிறான். அவன் அவளுடன் இருக்கும்போது வித்தியாசமாக உணர்கிறான். அவர்கள் மதிய உணவை ஒரு ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். பின்பு அவர்கள் மலையின் உச்சியை அடைந்தார்கள். அவர்கள் அனைவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கிறார்கள். அந்த தருநத்தை ரசிக்கத்தொடங்குகிறார்கள். மலையின் உச்சியில் இருக்கும்போது பிரியா மீது அருண் சில வித்தியாசமான உணர்வுகளை உணர்கிறான். அவன் பிரியாவை மட்டுமே பார்க்கிறான், சூரிய அஸ்தமனம் அல்லது வேறு யாரையும் அல்ல.
மாலை 5 மணி
ஹர்ஷிதா, “சரியான நேரத்தில் நாம் நகரத்தை அடைய இப்போது புறப்பட்டால் தான் சரியாக இருக்கும்" என்று கூறினாள். பின்னர் அனைவரும் திரும்பிச் செல்ல முடிவு செய்கிறார்கள். அதே மகிழ்ச்சியுடன் மலையிலிருந்து கீழே வருகிறார்கள். ஆனால் அருண் பிரியா மீது வைத்திருக்கும் உணர்வுகளைப் பற்றி சிந்திக்கிறான். திடீரென்று அருணின் பைக் பஞ்சர் ஆகிறது. அவன் அதைப் பார்த்து பைக்கை நிறுத்துகிறான். அருணும் பிரியாவும் வரவில்லை என்பதை மற்றவர்கள் கவனிக்கிறார்கள். எனவே ஹர்ஷிதா அருணை அழைக்கிறாள் “கவலைப்பட ஒன்றுமில்லை நீங்கள் செல்லுங்கள், பைக்கை சரிசெய்தவுடன் நாங்கள் விரைவில் வருவோம்" என்று கூறினான். பின்னர் பிரியா “இப்போது என்ன செய்வது?” என்று கேட்கிறாள். அவன் “வா, ஏதேனும் பைக் கடை இருக்கிறதா என்று பார்ப்போம்” எனக் கூறினான். அவர்கள் நடக்கத் தொடங்குகிறார்கள், சிறிது தூரத்தில் அவர்கள் ஒரு மெக்கானிக் கடையை கண்டுபிடிப்பார்கள். அருண் பைக்கை சரி செய்ய “எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்கிறான். கடை சிறுவன் “இது 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும்” என்று கூறுகிறான். மாலை என்பதால் பிரியா அந்த கடைக்கு அருகில் பனி மூடிய பகுதியை காண்கிறாள். அங்கு சென்று அங்கிருந்து முழு நகரத்தின் அழகிய காட்சியைப் பார்க்கிறாள். அவள் அங்கு குளிர்ச்சியாகவும் இனிமையாகவும் உணர்கிறாள். எனவே அந்த காட்சியைக் காண அருணையும் அழைக்கிறாள். அவனும் அவளுடன் இணைகிறான். அந்த இடம் மிகவும் அமைதியாக இருக்கிறது, அவர்களைச் சுற்றி யாரும் இல்லை. அவர்கள் இருவரும் தனித்து நின்று அந்த இனிமையான தருணத்தை உணர்கிறார்கள். மலையின் உச்சியில் இருப்பதால் மாலை பனி அவர்களைச் சூழ்ந்துள்ளது. அவர்கள் நடுங்குவது போல் உணர்கிறார்கள். அருண் பிரியாவின் கையைப் பிடித்தான், அவள் அவனை நோக்கி திரும்பினாள். இதை விட சிறந்த நேரம் இல்லை என்று அவன் நினைக்கிறான். அவன் மெதுவாக அவள் கன்னங்களைப் பிடிக்கிறான், அவர்கள் இருவரும் தங்கள் கண்களைப் பார்க்கிறார்கள். அவள் கண்கள் அவனை பைத்தியம் பிடிக்கச்செய்தது, அவன் இதயம் உருகியது. உடனடியாக, அருண் மண்டியிட்டு, அவள் கையைப் பிடித்து, தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினான் “இதை விட சிறந்த நேரம் இருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன், ஐ லவ் யூ பிரியா. என் வாழ்நாள் முழுவதும் நீ என் வாழ்க்கைத் துணையாக இருப்பாயா?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்கிறான். அந்த நேரத்தில், மற்றவர்கள் நகரத்தை அடைந்து, பைக்கைத் தந்துவிட்டு, தங்கள் கல்லூரிக்குச் செல்ல காத்திருக்கிறார்கள்.
அவள் அவனுடைய காதலை ஏற்றுக்கொள்கிறாளா இல்லையா? அவர்களின் நண்பர்கள் இதை தெரிந்துக் கொண்டால், அவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?