அழகியல் 21

Advertisement

தரணி

Well-Known Member
இவர் என்ன அழைச்சிட்டு வரும் போது சொன்னாரா இல்ல வந்த் பிறகு தான் அருணகிரி கிட்ட சொன்னாரா... அப்புறம் எப்படி அவர் பேச வருவார்....
ரகு சேம... பாரதியை கேட்டதும் ரொம்ப சரி... நம்ம வீட்டு உறவு வேணும்னு நினைக்கிற அளவு அவுங்க மரியாதையும் முக்கியம்னு நினைக்கணும்....
 

apsareezbeena loganathan

Well-Known Member
சத்தியமா சொல்றேன் இவன்
சக்தி குரு ஹீரோ இல்லை
பொறுமையும் நிதானமும் கொண்ட அழுத்தமான பேச்சு....
புருஷன் பொண்டாட்டி புரிதல் அப்பப்பா.....அருமை.....
பாரதியால் தொடங்கிய பிரச்சனை
பாரதி கொண்டு தொடரும்
பந்தம்....
பாரதி மருமகனால் சேர்ந்தால்
நன்று தான்
 

உதயா

Well-Known Member
:love::love::love::love: மிஸ்டர் தணிகை உங்க மருமகன் சொன்னது உங்களுக்கு புரிஞ்சுதா o_Oo_Oo_Oo_O

உங்க பொண்ணுக்கு நீங்கள் சொத்து கொடுக்க வேண்டாம் என்று சொல்லல :cautious::cautious::cautious: தாரளமாக கொடுங்க ஆனால் அது அவளோட உரிமை என்று சொல்லி கொடுத்தா தப்பு இல்லை :cautious::cautious::cautious:அதை விட்டுட்டு ரகுவ கல்யாணம் செஞ்சு கஷ்ட படுறா அதனால் அவளுக்கு சொத்து கொடுக்கிறேன் என்று சொல்றது ஏதோ நீங்கள் உதவி செய்யுற மாதிரி இருக்கு;):rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

ப்ரவின் உனக்கு கொஞ்ச நாளாக வாய்ல வாஸ்து சரியில்லை :mad::mad::mad::mad:

பாரதி ஆரம்பத்திலே உங்க அம்மா வீட்டுக்கு போய் வந்து இருந்திருந்தா இப்போ அவங்களுக்கான மரியாதை கிடைச்சிருக்கும் :cool::cool::cool:


ரகு நிதானமா எல்லோரையும் ஹேண்டில் பண்ணிட்டான் :love::love::love::love:ராஜேஸ்வரி இந்த எபில மட்டும் தான் நீங்கள் நியாயமா நடந்துருக்கீங்கo_Oo_Oo_Oo_O
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top