ஓகே கெஸ் பண்ணமுடியாத கஜவேல்.....
சந்தோஷ் கொலையாளி பற்றி.......
கொல்றதுக்கு ஒண்ணுக்கு ரெண்டு பேரா வந்திருக்கானுங்க.......
லெட்டர் எழுதினது விஷம் குடிக்க வைக்க ட்ரை பண்ணினது கொஞ்சம் டைம் எடுத்திருக்கும்..... யாருமே பார்க்கலையா???
வாயில் விஷம் ஊத்தி விடுறானுங்க...... forensic report ல கைரேகை அப்படி எதுவும் இல்லையா???
தேவி தற்கொலை??? ஹஸ்பண்ட் பத்தின விஷயம் தெரிஞ்சதாலா??? இல்லை ஆள் வச்சி கொன்னுட்டாங்களா???
இன்னும் ஹோட்டல் ல பிடிச்ச ரெண்டு பேர்........ அதுல ஒன்னு அஸ்வின் இன்னொன்னு நரேன்.... தப்பிக்க சொல்லி போன் பண்ணின மேடம் எல்லாம்???
அப்போ டாக்டர் & பிரகாஷ் கொலையை பண்ணினது அரசியல்வாதி இல்லை....... இந்த குரூப்பா???
இல்லை மூணும் பண்ணினது அடுத்தடுத்த நாள் வேற வேற ஆட்களாலாலா???
அநாமிகா
உனக்கு பெயர் மட்டுமில்லை ஆளுமில்லாமல் ஆக்கிட்டாங்க......