சுருதி ஜெயக்குமார் சந்திப்பை எப்படி கொடுப்பது என்று எனக்கு புரியவே இல்லை...இருவரும் ஒருவருக்குஒருவர் வெறுத்தாலும் அதில் குறிப்பிடமுடியா ஒரு நேசம் ஓடிக்கொண்டிருக்கிறது...இவர்கள் இருவரும் கண்டிப்பாக சண்டை போடுவார்கள்...அது நமக்கு ரசிக்கும் படியோ அல்லது சிரிக்கும் படியாகவோ தான் இருக்கும்...முகத்தை சுளிக்கும் அளவுக்கோ இல்லை பாகுபலி ரேஞ்சுக்கோ இருக்காது...இவர்களின் உறவை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களின் கடந்தகாலம் தெரியவேண்டும்...அதனால் இந்த ஏபி ரொம்ப litehearted ஆக தான் இருக்கும்...வெறுக்கும் இருவரால் இப்டி பேசிக்கொள்ள முடியுமா என்று நீங்கள் யோசித்தால்….கூடவே வளர்த்தவர்கள்லால் இவளவு தான் முடியும்...படிச்சுட்டு கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க...எனக்கு சரியாய் போறேன் னா இல்லையா என்று எனக்கு தெரியணும் இல்லையா...சோ கண்டிப்பா உங்களுக்கு தோணுனதை சொல்லுங்க கண்மணிஸ்...
episode
https://l.facebook.com/l.php?u=http...79QuDLilIw4D9_KjkN1zd1d8bFotVhlTwELbPvuxZ3JbQ
episode
https://l.facebook.com/l.php?u=http...79QuDLilIw4D9_KjkN1zd1d8bFotVhlTwELbPvuxZ3JbQ