Deiyamma
Well-Known Member
ஹாய் மக்களே . .
ரெண்டு மூணு நாள் தலைமறைவானதுக்கு சாரி. சொல்லாம போய்ட்டேன். கொஞ்சம் பிஸி. சோ உங்களுக்கு இன்போர்ம் பண்ண முடியல. அப்புறம் யார்ரெல்லாம் என்னை மிஸ் பண்ணீங்க. அந்த புதிருக்கான பதில் கண்டுபிடிசீங்களா . . . . ?!!!
அப்புறம் முக்கியமான விஷயம். நிறைய மக்கள் கதையை வாசிக்கிறீங்க. ஆனால் ஒரு பதில் கூட வர மாட்டுக்கு.. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.
அமைதி பூங்கா அழகு தான் யார் இல்லைன்னு சொன்னது. அதுக்காக ஒரு வண்ணத்து பூச்சி கூட இல்லைன்னா அந்த பூங்கா பார்க்க எப்படிங்க இருக்கும்? சோ சைலன்ட் ரீடர்ஸ் பிளீஸ் எனக்காக வெளியே வாங்க. கதை எப்படி இருக்குதுன்னு சொல்லிட்டு போங்க. எப்பவும் போல பதில் சொல்ற எல்லா தோழமைகளுக்கு என் சார்பாக நன்றிகள்... தொடர்ந்து உங்கள் ஆதரவை எனக்கு தாங்க.
ஓ கே ..?!
இதோ உங்களுக்கான அடுத்த அத்தியாயம். . . .
என்னை சாய்த்தாயே...உயிர் தாராயோ?!
அத்தியாயம் 6
https://www.mallikamanivannan.com/deiyammas-ennai-saaithaayae-uyir-thaaraayo-6/
ரெண்டு மூணு நாள் தலைமறைவானதுக்கு சாரி. சொல்லாம போய்ட்டேன். கொஞ்சம் பிஸி. சோ உங்களுக்கு இன்போர்ம் பண்ண முடியல. அப்புறம் யார்ரெல்லாம் என்னை மிஸ் பண்ணீங்க. அந்த புதிருக்கான பதில் கண்டுபிடிசீங்களா . . . . ?!!!
அப்புறம் முக்கியமான விஷயம். நிறைய மக்கள் கதையை வாசிக்கிறீங்க. ஆனால் ஒரு பதில் கூட வர மாட்டுக்கு.. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.
அமைதி பூங்கா அழகு தான் யார் இல்லைன்னு சொன்னது. அதுக்காக ஒரு வண்ணத்து பூச்சி கூட இல்லைன்னா அந்த பூங்கா பார்க்க எப்படிங்க இருக்கும்? சோ சைலன்ட் ரீடர்ஸ் பிளீஸ் எனக்காக வெளியே வாங்க. கதை எப்படி இருக்குதுன்னு சொல்லிட்டு போங்க. எப்பவும் போல பதில் சொல்ற எல்லா தோழமைகளுக்கு என் சார்பாக நன்றிகள்... தொடர்ந்து உங்கள் ஆதரவை எனக்கு தாங்க.
ஓ கே ..?!
இதோ உங்களுக்கான அடுத்த அத்தியாயம். . . .
என்னை சாய்த்தாயே...உயிர் தாராயோ?!
அத்தியாயம் 6
https://www.mallikamanivannan.com/deiyammas-ennai-saaithaayae-uyir-thaaraayo-6/
Last edited by a moderator: