murugesanlaxmi Jul 14, 2017 ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர், ஆசையே உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் வெற்றி பெற்ற மனிதர்கள்
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர், ஆசையே உயர்வுக்கு காரணம் என்கிறார்கள் வெற்றி பெற்ற மனிதர்கள்
murugesanlaxmi Jul 1, 2017 ஒருவருக்கு நாம் எவ்வளவு உதவி செய்தாலும், சுழ்நிலையால் நாம் மறுக்கும் கடைசி நிகழ்வே அவரின் நினைவில் உள்ளது
ஒருவருக்கு நாம் எவ்வளவு உதவி செய்தாலும், சுழ்நிலையால் நாம் மறுக்கும் கடைசி நிகழ்வே அவரின் நினைவில் உள்ளது
murugesanlaxmi Jun 30, 2017 நேற்று என்பது வேஸ்டு பேப்பர், நாளை என்பது கொஸ்டின் பேப்பர், இன்று என்பது புதிய செய்தி பேப்பர். அதை அனுபவித்து படிப்போம்
நேற்று என்பது வேஸ்டு பேப்பர், நாளை என்பது கொஸ்டின் பேப்பர், இன்று என்பது புதிய செய்தி பேப்பர். அதை அனுபவித்து படிப்போம்
murugesanlaxmi Jun 23, 2017 கோபம் வேண்டும், நியாமான கோபம் வேண்டும்,முன் கோபம்,முசுடு கோபம் மட்டுமே தேவையில்லை
murugesanlaxmi Jun 19, 2017 சுயநலம் தவறில்லை, பிறர் நலம் பாதிக்காத எந்த சுயநலம் தவறில்லை என்னை பொருத்தவரை