மஞ்சள் வானம்.. கொஞ்சம் மேகம்...2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"அதுவின் ஆர்ப்பாட்ட்டமில்லாத அமைதியான ரசனையான
அழகான நேர்த்தியான
வாழ்க்கைமுறை கதிருக்கு
பிடிக்கும்"
என்ன அழகான வரிகள்?

யாரு கதிர் சாமி உன்னைய
இப்படி வாழ்க்கை வாழ
வேண்டாமுன்னு சொன்னது?
அடப்பாவமே?
முயற்சி செஞ்சும் அதுல்
மாதிரி வாழ கதிரு தம்பிக்கு
முடியலையாமே?
என்ன கொடுமை சரவணா,
இது?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாருப்பா அந்த யெல்லோ
வித் கிரீன் சல்வார் டிரெஸ்
போட்ட பொண்ணு,
மித்ராபரணி டியர்?
ஓ, ரேடியோ ஜாக்கியா?
பேர், தூரிகாவா?
பேர், ரொம்பவே
நல்லாயிருக்கேப்பா

ஹோ, ரவிச்சந்திரன் ரொம்பவே
அருமையான அப்பா
தான் கஷ்டப்பட்டாலும்
பரவாயில்லை
பையன்களை கஷ்டப்படுத்தக்
கூடாதுன்னு நினைக்கும், அப்பா
அம்மா, அப்பாவைத் தாங்கும்
மகன்கள்
அருமையான குடும்பம்
பார்க்கவே கண்கொள்ளா
காட்சியாக இருக்கு,
மித்ராபரணி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன, ஜெயாம்மா?
மிதுன் செல்லம் பணம்
கேட்டால் கொடுக்க
மாட்டேங்கிறீங்க?
அவன் என்ன வேணுமுன்னா
கேமராவைத் தொலைச்சான்?
எவனோ திருடிக்கிட்டதுக்கு
எங்க மிதுன் தங்கம் என்ன
பண்ணும், ஜெயாம்மா?

என்ன, அதுல் தம்பிக்கு
ஆர் ஜே தூரிகா பொண்ணு
மேல லவ்ஸ் வந்துடுச்சா?
ஆனால், கதிர் கேட்டதற்கு
லவ்ஸ்ஸா?
அதெல்லாம் இல்லே, குரல்
மட்டும்தான் மயக்குது-ன்னு
சொல்லுறானே?
மங்கையின் குரல் மட்டும்தான்
அதுல் மன்னவனை மயக்குதா?
மங்கையவள் இவனை
மயக்கவில்லையா?
சோ சேடு, சோ சேடு,
மித்ராபரணி டியர்
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அதுவின் ஆர்ப்பாட்ட்டமில்லாத அமைதியான ரசனையான அழகான நேர்த்தியான வாழ்க்கைமுறை கதிருக்கு பிடிக்கும் என்ன அழகான வரிகள்
யாரு சாமி உன்னைய இப்படி வாழ்க்கை வாழ் வேண்டாமுன்னு சொன்னது
அடப்பாவமே முயற்சி செஞ்சும் அதுல் மாதிரி வாழ கதிரு தம்பிக்கு முடியலையாமே
என்ன கொடுமை சரவணா இது
அவனுக்கு மட்டுமா !! எனக்கும் ஆசைதான்..
ஆனா நம்ம இருக்குற இடமே ஒரே ஆர்ப்பாட்டமா இல்ல இருக்கு :p:p
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
யாருப்பா அந்த யெல்லோ வித் கிரீன் சல்வார் டிரெஸ் போட்ட பொண்ணு மித்ராபரணி டியர்
ஓ ரேடியோ ஜாக்கியா
பேர் தூரிகாவா
பேர் ரொம்பவே நல்லாயிருக்கேப்பா

ஹோ ரவிச்சந்திரன் ரொம்பவே அருமையான அப்பா
தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை பையன்களை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு நினைக்கும் அப்பா
அம்மா அப்பாவைத் தாங்கும் மகன்கள்
அருமையான குடும்பம்
பார்க்கவே கண்கொள்ளா கட்சியாக இருக்கு மித்ராபரணி டியர்
நன்றி மா நன்றி மா !!
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
என்ன ஜெயாம்மா மிதுன் செல்லம் பணம் கேட்டால் கொடுக்க மாட்டேங்கிறீங்க
அவன் என்ன வேணுமுன்னா கேமராவைத் தொலைச்சான்?
எவனோ திருடிக்கிட்டதுக்கு எங்க மிதுன் தங்கம் என்ன பண்ணும் ஜெயாம்மா?

என்ன அதுல் தம்பிக்கு ஆர் ஜே தூரிகா பொண்ணு மேல லவ்ஸ் வந்துடுச்சா?
ஆனால் கதிர் கேட்டதற்கு லவ்ஸ்ஸா அதெல்லாம் இல்லே குரல் மட்டும்தான் மயக்குதுன்னு சொல்லுரானே
மங்கையின் குரல் மட்டும்தான் அதுல் மன்னவனை மயக்குதா
மங்கையவள் இவனை மயக்கவில்லையா?
சோ சேடு சோ சேடு மித்ராபரணி டியர்
அவன் பென்சிலையா மா தொலைச்சுட்டு வந்துருக்கான் உடனே வேற வாங்கித் தர.. கேமெரா போச்சே மா !!

அதுலை மயக்கலையே மா மயக்கலையே !! என்ன செய்யுறது..

நன்றி மா !!
 

Thamaraipenn

Well-Known Member
Appavukku kaalum thalaiyum pidichi vidum pillaigala:oops:.. kannu kalangudhu padikum podhu..
Heroine thaan varnippanga.. ipadi herovaiyae ivlo varniureengalae:D..
Athul avan thambiyidam panathai nam iruvarukkum idaiyil kondu varathae nu sonnadhu romba arumai.. coz ippo athuthaan ella relationship yum decide pannuthu..
Sema smooth and wonderful rasanai yana epi ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top