Recent content by Lakshmi sivakumar

Advertisement

  1. Lakshmi sivakumar

    Enai Therinthum Nee 23

    எத்தனை தடவை படித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிது போல் மிளிரும் கதைக்களம்.அன்னலக்ஷ்மியின் வலி ஏக்கம் அவளின் மனப் போராட்டம் எதிர்பார்ப்பு இல்லாத கரை காணாத நேசம்.அதுதான் கொஞ்சம் தாமதமாக என்றாலும் கிரி மொத்தமாக அவளுடைய கிரி ஆகிவிட்டான்.she deserves it மல்லி mam பித்தாகி வருடங்கள் ஆகின்றன.ஆனால் இந்த...
  2. Lakshmi sivakumar

    Maayamaai Manthiramaai 1

    மிக விறுவிறுப்பான ஆரம்பம்.மந்திரன் ஆரம்பமே அதிரடி.இதெல்லாம் விட இந்தக் கதையுடன் உங்கள் எழுத்தை நாங்கள் தொடர்ந்து படிக்கப் போகிறோம் என்பது மிக மிக சந்தோஷம்.
  3. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai The End

    Bro எங்கே இவ்வளவு நாளாக காணோம்.உங்கள் வருகை சந்தோஷமாக இருக்கிறது
  4. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai The End

    Thanks for a short and sweet story with a good message.கதை கொஞ்சம் சட்டென்று முடிந்து விட்டாலும் முடித்த விதம் மிக அழகு
  5. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai 12

    மல்லி உங்கள் magicகே எந்த விதமான அதிரடியும் இல்லாமல் கதையின் போக்கிலேயே பெரிய twist கொடுப்பது தான்.super epi வேறு சொல்ல வார்த்தைகளில்லை
  6. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai 11

    ரேணு காவ்யா கிருஷ் பற்றி நினைப்பது அவள் தேறிக் கொண்ட மனதை காட்டுகிறது.கிருஷ்க்கு எங்கே காவ்யாவிடம் பேசி விட்டால் தன் மனதை மீறி திருமணத்திற்கு கேட்டு விடுவோமோ என்று பயம்.பெண்ணின் வாழ்வு இப்படி ஆகிவிட்ட போதும் பிள்ளையின் வாழ்வாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே ராஜேந்திரனுக்கு இல்லை.இந்த...
  7. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai 11

    அவளுக்கு ok இல்லைன்னாலும் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றானே கிருஷ் ,அதுக்கப்புறம் அவன் தான் அவ பின்னாடி சுத்தணும். இவ அப்போ தான் கோபத்த காட்ட போறா
  8. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai 10

    ரேணுவின் வாழ்க்கை எப்படி சீராகப் போகிறது.ரேணுவின் life சரியாகாமல் கிருஷ் தன் வாழ்க்கையை பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டான்.கிருஷ் பெற்றோருக்கு இது நல்ல படிப்பினை.
  9. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai 10

    Self discipline is most important of all.you have told it right
  10. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai 9

    ரொம்ப நல்லா இருக்கு
  11. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai 9

    ஆனா நல்லவேளை இப்ப பேசியதால் கிருஷ் கோபமா இருந்தாலும் சமாதானம் ஆயிட்டா சரியா போயிடும்.இதுவே கல்யாணத்துக்குஅப்புறம் காவ்யா எதாவது situationல கோபமாகி இந்த மேட்டர் சொல்லி கத்தியிருந்தா கிருஷ் அவளை மன்னித்திருக்கவே மாட்டான்.
  12. Lakshmi sivakumar

    Santhathil Paadaatha Kavithai 9

    Yes Uma அவ சும்மா தான் இருந்தா.ஆனா கிருஷ் அம்மா அவள சொல்லக்கூடாத வார்த்தையெல்லாம் சொல்லி அவள பேச வச்சுட்டாங்க

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top