எத்தனை தடவை படித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிது போல் மிளிரும் கதைக்களம்.அன்னலக்ஷ்மியின் வலி ஏக்கம் அவளின் மனப் போராட்டம்
எதிர்பார்ப்பு இல்லாத கரை காணாத நேசம்.அதுதான் கொஞ்சம் தாமதமாக என்றாலும் கிரி மொத்தமாக அவளுடைய கிரி ஆகிவிட்டான்.she deserves it
மல்லி mam பித்தாகி வருடங்கள் ஆகின்றன.ஆனால் இந்த...
மிக விறுவிறுப்பான ஆரம்பம்.மந்திரன் ஆரம்பமே அதிரடி.இதெல்லாம் விட இந்தக் கதையுடன் உங்கள் எழுத்தை நாங்கள் தொடர்ந்து படிக்கப் போகிறோம் என்பது மிக மிக சந்தோஷம்.
ரேணு காவ்யா கிருஷ் பற்றி நினைப்பது அவள் தேறிக் கொண்ட மனதை காட்டுகிறது.கிருஷ்க்கு எங்கே காவ்யாவிடம் பேசி விட்டால் தன் மனதை மீறி திருமணத்திற்கு கேட்டு விடுவோமோ என்று பயம்.பெண்ணின் வாழ்வு இப்படி ஆகிவிட்ட போதும் பிள்ளையின் வாழ்வாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே ராஜேந்திரனுக்கு இல்லை.இந்த...
ரேணுவின் வாழ்க்கை எப்படி சீராகப் போகிறது.ரேணுவின் life சரியாகாமல் கிருஷ் தன் வாழ்க்கையை பற்றி நினைத்துக் கூட பார்க்க மாட்டான்.கிருஷ் பெற்றோருக்கு இது நல்ல படிப்பினை.