E100 Sageetha Jaathi Mullai

Advertisement

umamanoj64

Well-Known Member
Rajaram has many connections. No one knows about her mom. RR took care of that nicely.... No one would have found that who it is.... ( please remember how he died... He had multiple connections)Definitely Eswar is not worried for that... He's worried that when some one becomes a popular personality then there privacy goes for a task... You can't even go out and enjoy the beach or do shopping...
She proved herself with out Eswar's help... During ish dad's demise she tells Eswar to solve sanjay's problem.. Then she doesn't wait for him to solve... She takes the initial step... Provides suggestion... In the end Eswar executes with regards to the bank... But the whole part is done by varsh right?
In her work... Or her decision to enter film distribution it's all her's right?
Even the way to bring up sarva is her decision... I still don't understand how he is her Kavasam
நூறு பக்கங்கள் தாண்டியும் நிழல் கதையை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை...ஏனெனில் மல்லி முடிச்சுட்டாங்க..சோ என்ஜாய் செய்துட்டு இருக்கேன்...அதைப்பற்றி அலசி ஆராய்வதில் பயனில்லை...
ஆனால் இந்த கவசம் என்ற வார்த்தை பற்றிய சில கருத்துகளை நிழலிலிருந்து சில நிஜத்தை மட்டும் கூற விழைகிறேன்..

இதை கிசுகிசு என்று நினைத்து தயவுசெய்து பிரபலங்களின் பெயர்கள் தெரிந்தது என்றால் யாரும் எவரும் கண்டறிந்த அவர்களின் பெயரை மட்டும் எங்கேயும் வெளிப்படுத்தாதிர்கள்...

என்தந்தை பிலிம் டிஸ்ட்ரிபியுடர்...என் அம்மா என்னையும் என் தம்பியையும் அந்த நிழலில் எங்கேயும் கொண்டு வரவில்லை...நான் ஆசிரியை..என் தம்பி எஞ்சினியர்...வீடு வெளியே ஆபிஸ்..ஓரு நாள் கல்லூரி செல்லும்போது கேட்டது..

சென்ற கதைகளில் பன் க்கு கிண்டல் செய்த பிரகஸ்பதியின் அல்லக்கை பேசுவது கேட்க நேர்ந்தது...அப்போது அந்த பன் அப்பா தயவுல நடிக்க வந்த புதுசு..
அப்போவே அந்த பன் பெண்களின் கல்லூரி வாசலில் அவனின் காரில் அவன் நண்பர்களுடன் இருந்து அன்று தேர்வு செய்த பெண் அவனோடு வரவேண்டுமாம்..அதற்கு அப்போதே ஒரு லட்சம் வரை தருவான்...அப்போது தங்கம் கிராம் 480 ரூபாய்..அந்த காரும் அவனும்!!!!...
சொல்ல முடியாது..இப்போதோ செம்மையாய் வளரந்ததால் அவன் ஈஸ் போல பல கோடி காரை வைச்சு மயக்கிட்டு தான் இருப்பான்..இன்னும் திருமணம் செய்யாமலே பல வதந்திகளில் அடிபடுகிறான்...
சாதாரணப் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது சினிமா உலகத்தில் இருக்கும் வர்ஷ்க்கு என்ன பாதுகாப்பு???????
வெளிநாட்டில் ஈஸ் இல்லாதபோது இருந்தாள் தான்..ஆனால் அங்கே பெண்ணின் விருப்பம் இருந்தால்யொழிய யாரும் எதுவும் செய்வது இல்லை..அங்கே பெண்ணின் பாதுகாப்பு உண்டு...இங்கே குழந்தையில் இருந்து முதிர்ந்த பெண்ணிற்கு எங்கே இருக்கு பாதுகாப்பு?????அதிலும்
வர்ஷ் அழகான பெண்...


சோ..இந்த மோசமான சினிமா உலகத்திற்கு ஈஸ் தான் தலைகவசம் வர்ஷ்க்கு...

அடுத்து எனது திருமணத்தில் வந்த பிரபல டைரக்டர் ஓட கதை...
வீட்டை விட்டு ஓடி வந்து கரம் பிடித்த அவரின் காதல் மனைவியும் ஓரு நடிகை....அப்பப்பா..என்ன ஒரு காதல் ..அந்த முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட்வாங்கிட்டார்...இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ளும்வரை தான்...பின் அவர் நடித்த படத்தின் சின்ன பெண்ணிற்கு வீடு வாங்கி தருவதும் மனைவியை டிவோர்ஸ் செய்ததும்...இப்போ ரெண்டு பேரும் ரெண்டு புள்ளிகள் உடன்..
அட அந்த கதை ஊர் தெரிந்தது ஆச்சே...
அப்போது அந்த நடிகை சொல்லுவார் ...நள்ளிரவு பெரிய நடிகர்கள் அரசியல்வாதிகள் இன்னும் பலர் போன் செய்வர்..எடுக்கலேன்னா வீடு வாசலில் நேரடியா வருவார்...மிரட்டவும் செய்வர்...விஜயலட்சுமி ஜகன் கதை யாரை விட்டது காதல் படிக்கும் போதும் இது தான் நியாபகம் வந்தது...அந்த கதைகளில் தான் காதல் கல்யாணம்..நிஜத்தில்????

மல்லி சொன்னது போல் இந்த சினிமா போன்ற மாயயுலகத்தில் ஏமாற்று உலகத்தில் கால் பதித்த வர்ஷ்கு ஏமாற்றவும் மிரட்டவும் காரணிகளா இல்லை???
ஈஸ் மிக பாரம்பரிய மிக்கவன்...
வர்ஷ் தந்தை பல பெண்களிடம் மோசமாக நடந்தவர்..
அவளின் தாய் பிரபல தாதாவின் ஆசைநாயகி...


இது வெளியானால் ஈஸ் குடும்பம் அவன் பாரம்பரியம் அவன் பாக்கிரௌண்ட் என்ன ஆகும்???
ஈஷின் தாதா ஜாம்பவான் எல்லாம் இந்த மாய உலகத்தில் உண்டு..ஈஸ் எல்லாம் ஜுஜுபி இந்த மிரட்டல் உலகத்தில்!!!


அதனால் தான் அவளின் பெயரை எங்கும் வெளியிடாமல் ஒரு வாளின் உறைகவசமாக ஈஸ் நிற்கிறான்..
அடுத்த கவசங்களாக அங்கே முரளி பத்துவை நிற்க வைக்கிறான்.....
IPL வழியே இன்டெர்நேஷனல் பிகர் ஆகிறான்...


தையா தையா னு நம்ம தோழிகள் நிறைய கருத்துகள் சொல்லி இருக்காங்க முந்தைய பக்கங்களில்...தையா நடிகரின் மனைவி விமான நிலையத்தில் வர்ஷ் பயன்படுத்திய அதே மருந்து சாப்பிட்டதால் பிடிபட்டார்...இன்டெர்நேஷனல் பிகர் அதை மறைச்சுடார்..
கதையில் வர்ஷ் பப்ளிக் ளே போதை மருந்தின் வீரியத்தால் மயக்கத்தால் தன்னிலை அறியாமல் இருந்ததை யாரோ மீடியாவில் தெரிந்து இருந்தால்???அதை கொண்டு அவளை எதற்கும் என்னவும் செய்யலாம்...
ஊசி நுழையாத இடத்திலும் பணம் நுழையும்....வர்ஷா உடன் இணைப்பு பேச்சு மீடியாவில் வந்தும் கண்டு கொள்ளாத ஈஸ் ..சினிமாவில் பிரபலமாகும் வர்ஷின்
போதை பற்றி மீடியா அலசி ஆராய்து இருந்தால்??????இந்த டயானா கதை என்னவாச்சு???
இந்த படு மோசமான மீடியா உலகத்தில் ....ஈஸ் தான் வர்ஷ்கு இரும்புக்கவசம்....


இன்னும் நிறைய சினிமா கதைகள் பற்றி நேரடியா எனக்கு தெரியும்..சிலதை மட்டுமே கூறினேன்...


பூமிக்கு சூரியனின் கதிர்வீச்சுகள் நேரடியா விழுந்தால் பூமி சுருண்டுபோகும்...நமக்கு ஓசோன் லேயர் தான் பிரதான கவசம்...(இபோ ஓட்டை ஆனதை பற்றி சொல்லகூடாது..உதாரணதிற்கு தான் இது :D:p;))
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சில கோள்கள் இருந்தும் கவசமாக நம்மை பாதுகாக்கிறது...
வர்ஷ்க்கு ஈஸ் ஒரு ஓசோன் லேயர்(ஓசோன் ளே ஓட்டை போல இவனுக்கும் தவறு இருந்து இருக்கு:D:p;)) என்றால் அஸ்வின் முரளி பத்து பாதுகாக்கும் சில கோள்கள்....


உமா சுந்தரம் சொன்னது ஈஸ் வர்ஷ்க்கு கவசம் என்பது முற்றிலும்உண்மை...
 
Last edited:
S

semao

Guest
நூறு பக்கங்கள் தாண்டியும் நிழல் கதையை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை...ஏனெனில் மல்லி முடிச்சுட்டாங்க..சோ என்ஜாய் செய்துட்டு இருக்கேன்...அதைப்பற்றி அலசி ஆராய்வதில் பயனில்லை...
ஆனால் இந்த கவசம் என்ற வார்த்தை பற்றிய சில கருத்துகளை நிழலிலிருந்து சில நிஜத்தை மட்டும் கூற விழைகிறேன்..

இதை கிசுகிசு என்று நினைத்து தயவுசெய்து பிரபலங்களின் பெயர்கள் தெரிந்தது என்றால் யாரும் எவரும் கண்டறிந்த அவர்களின் பெயரை மட்டும் எங்கேயும் வெளிப்படுத்தாதிர்கள்...

என்தந்தை பிலிம் டிஸ்ட்ரிபியுடர்...என் அம்மா என்னையும் என் தம்பியையும் அந்த நிழலில் எங்கேயும் கொண்டு வரவில்லை...நான் ஆசிரியை..என் தம்பி எஞ்சினியர்...வீடு வெளியே ஆபிஸ்..கல்லூரி செல்லும்போது,
சென்ற கதைகளில் பன் க்கு கிண்டல் செய்த பிரகஸ்பதியின் அல்லக்கை பேசுவது கேட்க நேர்ந்தது...அப்போது அந்த பன் அப்பா தயவுல நடிக்க வந்த புதுசு..
அப்போவே அந்த பன் பெண்களின் கல்லூரி வாசலில் அவனின் காரில் அவன் நண்பர்களுடன் இருந்து அன்று தேர்வு செய்த பெண் அவனோடு வரவேண்டுமாம்..அதற்கு அப்போதே ஒரு லட்சம் வரை தருவான்...அப்போது தங்கம் கிராம் 480 ரூபாய்..அந்த காரும் அவனும்....சொல்ல முடியாது..இப்போதோ செம்மையாய் வளரந்ததால் ஈஸ் போல பல கோடி காரை வைச்சு மயக்கிட்டு தான் இருப்பான்..இன்னும் திருமணம் செய்யாமலே பல வதந்திகளில் அடிபடுகிறான்...
சாதாரணப் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது சினிமா உலகத்தில் இருக்கும் வர்ஷ்க்கு என்ன பாதுகாப்பு???????
வெளிநாட்டில் ஈஸ் இல்லாதபோது இருந்தாள் தான்..ஆனால் அங்கே பெண்ணின் விருப்பம் இருந்தால்யொழிய யாரும் எதுவும் செய்வது இல்லை..அங்கே பெண்ணின் பாதுகாப்பு உண்டு...இங்கே குழந்தையில் இருந்து முதிர்ந்த பெண்ணிற்கு எங்கே இருக்கு பாதுகாப்பு?????அதிலும்
வர்ஷ் அழகான பெண்...


சோ..இந்த மோசமான சினிமா உலகத்திற்கு ஈஸ் தான் தலைகவசம் வர்ஷ்க்கு...

அடுத்து எனது திருமணத்தில் பிரபல டைரக்டர் வீட்டை விட்டு ஓடி வந்து கரம் பிடித்த அவரின் காதல் மனைவி...அப்பப்பா..என்ன ஒரு காதல் ..அந்த முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட்வாங்கிட்டார்...இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ளும்வரை தான்...பின் அவர் நடித்த படத்தின் சின்ன பெண்ணிற்கு வீடு வாங்கி தருவதும் மனைவியை டிவோர்ஸ் செய்ததும்...இப்போ ரெண்டு பெரும் ரெண்டு புள்ளிகள் உடன்..
அட அந்த கதை ஊர் தெரிந்தது ஆச்சே...
அப்போது அந்த நடிகை சொல்லுவார் ...நள்ளிரவு பெரிய நடிகர்கள் அரசியல்வாதிகள் இன்னும் பலர் போன் செய்வர்..எடுக்கலேன்னா வீடு வாசலில் நேரடியா வருவார்...மிரட்டவும் செய்வர்...விஜயலட்சுமி ஜகன் கதை யாரை விட்டது காதல் படிக்கும் போதும் இது தான் நியாபகம் வந்தது...அந்த கதைகளில் தான் காதல் கல்யாணம்..நிஜத்தில்????

மல்லி சொன்னது போல் இந்த சினிமா போன்ற மாயயுலகத்தில் ஏமாற்று உலகத்தில் கால் பதித்த வர்ஷ்கு ஏமாற்றவும் மிரட்டவும் காரணிகளா இல்லை???
ஈஸ் மிக பாரம்பரிய மிக்கவன்...
வர்ஷ் தந்தை பல பெண்களிடம் மோசமாக நடந்தவர்..
அவளின் தாய் பிரபல தாதாவின் ஆசைநாயகி...


இது வெளியானால் ஈஸ் குடும்பம் அவன் பாரம்பரியம் அவன் பாக்கிரௌண்ட் என்ன ஆகும்???
ஈஷின் தாதா ஜாம்பவான் எல்லாம் இந்த மாய உலகத்தில் உண்டு..ஈஸ் எல்லாம் ஜுஜுபி இந்த மிரட்டல் உலகத்தில்!!!


அதனால் தான் அவளின் பெயரை எங்கும் வெளியிடாமல் ஒரு வாளின் உறைகவசமாக ஈஸ் நிற்கிறான்..
அடுத்த கவசங்களாக அங்கே முரளி பத்துவை நிற்க வைக்கிறான்.....
IPL வழியே இன்டெர்நேஷனல் பிகர் ஆகிறான்...


தையா தையா னு நம்ம தோழிகள் நிறைய கருத்துகள் சொல்லி இருக்காங்க முந்தைய பக்கங்களில்...தையா நடிகரின் மனைவி விமான நிலையத்தில் வர்ஷ் பயன்படுத்திய போதை மருந்து சாப்பிட்டதால் பிடிபட்டார்...இன்டெர்நேஷனல் பிகர் அதை மறைச்சுடார்..
கதையில் வர்ஷ் பப்ளிக் ளே போதை மருந்தின் வீரியத்தால் மயக்கத்தால் தன்னிலை அறியாமல் இருந்ததை யாரோ மீடியாவில் தெரிந்து இருந்தால்???அதை கொண்டு அவளை எதற்கும் என்னவும் செய்யலாம்...
ஊசி நுழையாத இடத்திலும் பணம் நுழையும்....வர்ஷா உடன் இணைப்பு பேச்சு மீடியாவில் வந்தும் கண்டு கொள்ளாத ஈஸ் ..சினிமாவில் பிரபலமாகும் வர்ஷின்
போதை பற்றி மீடியா அலசி ஆராய்து இருந்தால்??????இந்த டயானா கதை என்னவாச்சு???
இந்த படு மோசமான மீடியா உலகத்தில் ....ஈஸ் தான் வர்ஷ்கு இரும்புக்கவசம்....


இன்னும் நிறைய சினிமா கதைகள் பற்றி நேரடியா எனக்கு தெரியும்..சிலதை மட்டுமே கூறினேன்...


பூமிக்கு சூரியனின் கதிர்வீச்சுகள் நேரடியா விழுந்தால் பூமி சுருண்டுபோகும்...நமக்கு ஓசோன் லேயர் தான் பிரதான கவசம்...(இபோ ஓட்டை ஆனதை பற்றி சொல்லகூடாது..உதாரணதிற்கு தான் இது :D:p;))
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சில கோள்கள் இருந்தும் கவசமாக நம்மை பாதுகாக்கிறது...
வர்ஷ்க்கு ஈஸ் ஒரு ஓசோன் லேயர்(ஓசோன் ளே ஓட்டை போல இவனுக்கும் தவறு இருந்து இருக்கு:D:p;)) என்றால் அஸ்வின் முரளி பத்து பாதுகாக்கும் சில கோள்கள்....


உமா சுந்தரம் சொன்னது ஈஸ் வர்ஷ்க்கு கவசம் என்பது முற்றிலும்உண்மை...
Arumai pa arumai
azhaga solringa analysis
 

ThangaMalar

Well-Known Member
நூறு பக்கங்கள் தாண்டியும் நிழல் கதையை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை...ஏனெனில் மல்லி முடிச்சுட்டாங்க..சோ என்ஜாய் செய்துட்டு இருக்கேன்...அதைப்பற்றி அலசி ஆராய்வதில் பயனில்லை...
ஆனால் இந்த கவசம் என்ற வார்த்தை பற்றிய சில கருத்துகளை நிழலிலிருந்து சில நிஜத்தை மட்டும் கூற விழைகிறேன்..

இதை கிசுகிசு என்று நினைத்து தயவுசெய்து பிரபலங்களின் பெயர்கள் தெரிந்தது என்றால் யாரும் எவரும் கண்டறிந்த அவர்களின் பெயரை மட்டும் எங்கேயும் வெளிப்படுத்தாதிர்கள்...

என்தந்தை பிலிம் டிஸ்ட்ரிபியுடர்...என் அம்மா என்னையும் என் தம்பியையும் அந்த நிழலில் எங்கேயும் கொண்டு வரவில்லை...நான் ஆசிரியை..என் தம்பி எஞ்சினியர்...வீடு வெளியே ஆபிஸ்..கல்லூரி செல்லும்போது,
சென்ற கதைகளில் பன் க்கு கிண்டல் செய்த பிரகஸ்பதியின் அல்லக்கை பேசுவது கேட்க நேர்ந்தது...அப்போது அந்த பன் அப்பா தயவுல நடிக்க வந்த புதுசு..
அப்போவே அந்த பன் பெண்களின் கல்லூரி வாசலில் அவனின் காரில் அவன் நண்பர்களுடன் இருந்து அன்று தேர்வு செய்த பெண் அவனோடு வரவேண்டுமாம்..அதற்கு அப்போதே ஒரு லட்சம் வரை தருவான்...அப்போது தங்கம் கிராம் 480 ரூபாய்..அந்த காரும் அவனும்....சொல்ல முடியாது..இப்போதோ செம்மையாய் வளரந்ததால் ஈஸ் போல பல கோடி காரை வைச்சு மயக்கிட்டு தான் இருப்பான்..இன்னும் திருமணம் செய்யாமலே பல வதந்திகளில் அடிபடுகிறான்...
சாதாரணப் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது சினிமா உலகத்தில் இருக்கும் வர்ஷ்க்கு என்ன பாதுகாப்பு???????
வெளிநாட்டில் ஈஸ் இல்லாதபோது இருந்தாள் தான்..ஆனால் அங்கே பெண்ணின் விருப்பம் இருந்தால்யொழிய யாரும் எதுவும் செய்வது இல்லை..அங்கே பெண்ணின் பாதுகாப்பு உண்டு...இங்கே குழந்தையில் இருந்து முதிர்ந்த பெண்ணிற்கு எங்கே இருக்கு பாதுகாப்பு?????அதிலும்
வர்ஷ் அழகான பெண்...


சோ..இந்த மோசமான சினிமா உலகத்திற்கு ஈஸ் தான் தலைகவசம் வர்ஷ்க்கு...

அடுத்து எனது திருமணத்தில் பிரபல டைரக்டர் வீட்டை விட்டு ஓடி வந்து கரம் பிடித்த அவரின் காதல் மனைவி...அப்பப்பா..என்ன ஒரு காதல் ..அந்த முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட்வாங்கிட்டார்...இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ளும்வரை தான்...பின் அவர் நடித்த படத்தின் சின்ன பெண்ணிற்கு வீடு வாங்கி தருவதும் மனைவியை டிவோர்ஸ் செய்ததும்...இப்போ ரெண்டு பெரும் ரெண்டு புள்ளிகள் உடன்..
அட அந்த கதை ஊர் தெரிந்தது ஆச்சே...
அப்போது அந்த நடிகை சொல்லுவார் ...நள்ளிரவு பெரிய நடிகர்கள் அரசியல்வாதிகள் இன்னும் பலர் போன் செய்வர்..எடுக்கலேன்னா வீடு வாசலில் நேரடியா வருவார்...மிரட்டவும் செய்வர்...விஜயலட்சுமி ஜகன் கதை யாரை விட்டது காதல் படிக்கும் போதும் இது தான் நியாபகம் வந்தது...அந்த கதைகளில் தான் காதல் கல்யாணம்..நிஜத்தில்????

மல்லி சொன்னது போல் இந்த சினிமா போன்ற மாயயுலகத்தில் ஏமாற்று உலகத்தில் கால் பதித்த வர்ஷ்கு ஏமாற்றவும் மிரட்டவும் காரணிகளா இல்லை???
ஈஸ் மிக பாரம்பரிய மிக்கவன்...
வர்ஷ் தந்தை பல பெண்களிடம் மோசமாக நடந்தவர்..
அவளின் தாய் பிரபல தாதாவின் ஆசைநாயகி...


இது வெளியானால் ஈஸ் குடும்பம் அவன் பாரம்பரியம் அவன் பாக்கிரௌண்ட் என்ன ஆகும்???
ஈஷின் தாதா ஜாம்பவான் எல்லாம் இந்த மாய உலகத்தில் உண்டு..ஈஸ் எல்லாம் ஜுஜுபி இந்த மிரட்டல் உலகத்தில்!!!


அதனால் தான் அவளின் பெயரை எங்கும் வெளியிடாமல் ஒரு வாளின் உறைகவசமாக ஈஸ் நிற்கிறான்..
அடுத்த கவசங்களாக அங்கே முரளி பத்துவை நிற்க வைக்கிறான்.....
IPL வழியே இன்டெர்நேஷனல் பிகர் ஆகிறான்...


தையா தையா னு நம்ம தோழிகள் நிறைய கருத்துகள் சொல்லி இருக்காங்க முந்தைய பக்கங்களில்...தையா நடிகரின் மனைவி விமான நிலையத்தில் வர்ஷ் பயன்படுத்திய போதை மருந்து சாப்பிட்டதால் பிடிபட்டார்...இன்டெர்நேஷனல் பிகர் அதை மறைச்சுடார்..
கதையில் வர்ஷ் பப்ளிக் ளே போதை மருந்தின் வீரியத்தால் மயக்கத்தால் தன்னிலை அறியாமல் இருந்ததை யாரோ மீடியாவில் தெரிந்து இருந்தால்???அதை கொண்டு அவளை எதற்கும் என்னவும் செய்யலாம்...
ஊசி நுழையாத இடத்திலும் பணம் நுழையும்....வர்ஷா உடன் இணைப்பு பேச்சு மீடியாவில் வந்தும் கண்டு கொள்ளாத ஈஸ் ..சினிமாவில் பிரபலமாகும் வர்ஷின்
போதை பற்றி மீடியா அலசி ஆராய்து இருந்தால்??????இந்த டயானா கதை என்னவாச்சு???
இந்த படு மோசமான மீடியா உலகத்தில் ....ஈஸ் தான் வர்ஷ்கு இரும்புக்கவசம்....


இன்னும் நிறைய சினிமா கதைகள் பற்றி நேரடியா எனக்கு தெரியும்..சிலதை மட்டுமே கூறினேன்...


பூமிக்கு சூரியனின் கதிர்வீச்சுகள் நேரடியா விழுந்தால் பூமி சுருண்டுபோகும்...நமக்கு ஓசோன் லேயர் தான் பிரதான கவசம்...(இபோ ஓட்டை ஆனதை பற்றி சொல்லகூடாது..உதாரணதிற்கு தான் இது :D:p;))
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சில கோள்கள் இருந்தும் கவசமாக நம்மை பாதுகாக்கிறது...
வர்ஷ்க்கு ஈஸ் ஒரு ஓசோன் லேயர்(ஓசோன் ளே ஓட்டை போல இவனுக்கும் தவறு இருந்து இருக்கு:D:p;)) என்றால் அஸ்வின் முரளி பத்து பாதுகாக்கும் சில கோள்கள்....


உமா சுந்தரம் சொன்னது ஈஸ் வர்ஷ்க்கு கவசம் என்பது முற்றிலும்உண்மை...
மாயாஜால உலகில் இவ்வளவு இருண்ட பக்கங்களா....
வர்ஷினியை பாதுகாத்தது சரிதான்..
மாடல் வர்ஷாவே வம்புக்கு இழுத்தாளே..
பிரமாதம், உமா...
 

arunavijayan

Well-Known Member
DEDICATION TO SJM

மணத்தினில் பார்த்தது
பார்த்ததும் ஈர்த்தது
பார்த்தவனோ தவிர்த்ததால்
ஈர்த்ததை மறைத்தது
பார்த்தவனுக்கும் ஈர்த்தது
ஈர்த்ததை தவிர்த்தது
தவிர்த்தும் அடங்காது
அடக்கவே நினைத்தது


நினைத்ததும் விதி வந்தது
விதியால் சதியானது
நினைத்தும் மீறியது
மீறியதும் மணக்க கேட்டது
கேட்டவனை மறுத்தது
மறுத்ததும் விலகியது
விலகியவன் நினைத்தது
நினைத்தவனை வெறுத்தது
வெறுத்தவனே அழைத்து வந்தது
வந்தவனை மணக்க நேர்ந்தது
மணந்ததும் இணைந்தது
இணைந்ததும் மறந்தது
மறந்ததும் தவித்தது


தவித்தவள் வெறுத்தது
வெறுத்ததால் வழி பிறழ்ந்தது
பிறழ்ந்ததே வினையானது
விதியே வினையை அறுத்தது
விதியே நட்பானது
நட்பானது துணையானது
தொழிலில் துணையானது
வினையறுத்தும் மனம் வெறுத்தது
பழையது தெரிந்தது
தெரிந்ததும் கசந்தது
கசந்ததால் பிரிந்தது
பிரிந்து சென்றது
கற்க வைத்தது


தனிமையோ வலித்தது
வலித்தாலும் வெறுத்தது
வெறுத்ததால் ரத்துக்கு போனது
ரத்தால் நிபந்தனையானது
நிபந்தனையால் திரும்பியது
வந்தாலும் விலகி நின்றது
நிபந்தனையில் IPL சேர்ந்தது
நட்புக்கும் மரியாதை சேர்த்தது
கற்ற வித்தையை கார்டூனாக்கியது
அனிமேஷன் அகில உரிமையை தந்தது


படித்த மேதை
கடிக்கும் பேதையாகியது
கடித்த கடி
அடுத்த நிகழ்வுக்கானது
பழையதின் தொடராக
புதியதின் வரவாக
நிகழ்வே மகிழ்வாய்
நிகழ்ந்த நிகழ்வால்
இருவருள்ளம் மகிழ காரணமானது
ஒருவர் மாறியது
மறுவர் தேறியது
பின் மாறியது


கடித்த காதல்
நடித்த கண்மணியால்
துடிக்கும் காதலாய் மாறி
வெடித்த வேளையில்
மலர்ந்தது முல்லையே
முல்லையின் கிள்ளையும்
வந்தது
images (9).jpg
 

mithravaruna

Well-Known Member
சத்தமில்லா யுத்தமான என் நித்திரையின்
கனாவில் உன் முகம் கண்டு
காதல் கொண்டேனே!

இந்த கனவு கை சேருமா என
ஊமை நெஞ்சம் கலங்கிய போது
உன் பார்வை நானறிவேன் என
காதல் கற்றுத் தர வந்தவனே!

வானம் தொடாத மேகமாய் வாழ்வில்
வீழ்வேன் என்று நினைத்த போது
ஒரு வானவில் போல வரமாய்
வசந்தமாய் என்னுள் வந்தவனே!

இந்த மென்டல் மனதிற்கு நம்
உறவின் பிணைப்பை உணர்த்தி
நெஞ்சுக்குள் மாமழை பெய்வித்தவனே!

என் பக்கம் வந்து கொஞ்சம் என்னை
தாலாட்டும் நிலவாய் வந்தவனே!

மழையின் சாரலாய்! இசையின் கீதமாய்!
நீல கடலின் அலையாய்! தீண்டும் தென்றலாய்!

இன்ப துன்பங்களை, உறவுகளை, ஊடல் கூடலோடு சேர்த்து வாழ்வின் புரிதலை உணர்த்தியவனே!

நீ என்பது யாதெனில் இந்த பூவை நெஞ்ச தலைவியின் நாயகனே!

சங்கீத ஜாதி முல்லையாய் என் வாழ்வில் மணம் வீச வந்த என்னவனே!

ஏழேழு பிறவியிலும் உயிராய் உறவாய் என் வாழ்வு உன்னோடு தான்!

இப்படிக்கு உன் இதயம்!
சசி.
ஹாய் சசி,

உங்கள் கவிதை அருமை. ஒரு எழுத்தாளரின் எல்லா கதை தலைப்பையும் வைத்து கவிதை எழுதுவது மிக மிக சுவாரசியமானது.

நான் என் அக்கா திருமண வாழ்த்து மடலை ரமணி அம்மா கதை தலைப்பை வைத்து எழுதினேன். பத்து பக்க கவிதை அவர்களுக்கு என் திருமண பரிசாக கொடுத்துள்ளேன். 12 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையில் எழுதியது.

உங்கள் கவிதை அன்றைய நினைவுகளை தூண்டுகின்றது.
மிக மிக அழகு.

உங்கள் கவிதை கருத்து
 

rathippria

Well-Known Member
S
நூறு பக்கங்கள் தாண்டியும் நிழல் கதையை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை...ஏனெனில் மல்லி முடிச்சுட்டாங்க..சோ என்ஜாய் செய்துட்டு இருக்கேன்...அதைப்பற்றி அலசி ஆராய்வதில் பயனில்லை...
ஆனால் இந்த கவசம் என்ற வார்த்தை பற்றிய சில கருத்துகளை நிழலிலிருந்து சில நிஜத்தை மட்டும் கூற விழைகிறேன்..

இதை கிசுகிசு என்று நினைத்து தயவுசெய்து பிரபலங்களின் பெயர்கள் தெரிந்தது என்றால் யாரும் எவரும் கண்டறிந்த அவர்களின் பெயரை மட்டும் எங்கேயும் வெளிப்படுத்தாதிர்கள்...

என்தந்தை பிலிம் டிஸ்ட்ரிபியுடர்...என் அம்மா என்னையும் என் தம்பியையும் அந்த நிழலில் எங்கேயும் கொண்டு வரவில்லை...நான் ஆசிரியை..என் தம்பி எஞ்சினியர்...வீடு வெளியே ஆபிஸ்..கல்லூரி செல்லும்போது,
சென்ற கதைகளில் பன் க்கு கிண்டல் செய்த பிரகஸ்பதியின் அல்லக்கை பேசுவது கேட்க நேர்ந்தது...அப்போது அந்த பன் அப்பா தயவுல நடிக்க வந்த புதுசு..
அப்போவே அந்த பன் பெண்களின் கல்லூரி வாசலில் அவனின் காரில் அவன் நண்பர்களுடன் இருந்து அன்று தேர்வு செய்த பெண் அவனோடு வரவேண்டுமாம்..அதற்கு அப்போதே ஒரு லட்சம் வரை தருவான்...அப்போது தங்கம் கிராம் 480 ரூபாய்..அந்த காரும் அவனும்....சொல்ல முடியாது..இப்போதோ செம்மையாய் வளரந்ததால் ஈஸ் போல பல கோடி காரை வைச்சு மயக்கிட்டு தான் இருப்பான்..இன்னும் திருமணம் செய்யாமலே பல வதந்திகளில் அடிபடுகிறான்...
சாதாரணப் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத போது சினிமா உலகத்தில் இருக்கும் வர்ஷ்க்கு என்ன பாதுகாப்பு???????
வெளிநாட்டில் ஈஸ் இல்லாதபோது இருந்தாள் தான்..ஆனால் அங்கே பெண்ணின் விருப்பம் இருந்தால்யொழிய யாரும் எதுவும் செய்வது இல்லை..அங்கே பெண்ணின் பாதுகாப்பு உண்டு...இங்கே குழந்தையில் இருந்து முதிர்ந்த பெண்ணிற்கு எங்கே இருக்கு பாதுகாப்பு?????அதிலும்
வர்ஷ் அழகான பெண்...


சோ..இந்த மோசமான சினிமா உலகத்திற்கு ஈஸ் தான் தலைகவசம் வர்ஷ்க்கு...

அடுத்து எனது திருமணத்தில் பிரபல டைரக்டர் வீட்டை விட்டு ஓடி வந்து கரம் பிடித்த அவரின் காதல் மனைவி...அப்பப்பா..என்ன ஒரு காதல் ..அந்த முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட்வாங்கிட்டார்...இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ளும்வரை தான்...பின் அவர் நடித்த படத்தின் சின்ன பெண்ணிற்கு வீடு வாங்கி தருவதும் மனைவியை டிவோர்ஸ் செய்ததும்...இப்போ ரெண்டு பெரும் ரெண்டு புள்ளிகள் உடன்..
அட அந்த கதை ஊர் தெரிந்தது ஆச்சே...
அப்போது அந்த நடிகை சொல்லுவார் ...நள்ளிரவு பெரிய நடிகர்கள் அரசியல்வாதிகள் இன்னும் பலர் போன் செய்வர்..எடுக்கலேன்னா வீடு வாசலில் நேரடியா வருவார்...மிரட்டவும் செய்வர்...விஜயலட்சுமி ஜகன் கதை யாரை விட்டது காதல் படிக்கும் போதும் இது தான் நியாபகம் வந்தது...அந்த கதைகளில் தான் காதல் கல்யாணம்..நிஜத்தில்????

மல்லி சொன்னது போல் இந்த சினிமா போன்ற மாயயுலகத்தில் ஏமாற்று உலகத்தில் கால் பதித்த வர்ஷ்கு ஏமாற்றவும் மிரட்டவும் காரணிகளா இல்லை???
ஈஸ் மிக பாரம்பரிய மிக்கவன்...
வர்ஷ் தந்தை பல பெண்களிடம் மோசமாக நடந்தவர்..
அவளின் தாய் பிரபல தாதாவின் ஆசைநாயகி...


இது வெளியானால் ஈஸ் குடும்பம் அவன் பாரம்பரியம் அவன் பாக்கிரௌண்ட் என்ன ஆகும்???
ஈஷின் தாதா ஜாம்பவான் எல்லாம் இந்த மாய உலகத்தில் உண்டு..ஈஸ் எல்லாம் ஜுஜுபி இந்த மிரட்டல் உலகத்தில்!!!


அதனால் தான் அவளின் பெயரை எங்கும் வெளியிடாமல் ஒரு வாளின் உறைகவசமாக ஈஸ் நிற்கிறான்..
அடுத்த கவசங்களாக அங்கே முரளி பத்துவை நிற்க வைக்கிறான்.....
IPL வழியே இன்டெர்நேஷனல் பிகர் ஆகிறான்...


தையா தையா னு நம்ம தோழிகள் நிறைய கருத்துகள் சொல்லி இருக்காங்க முந்தைய பக்கங்களில்...தையா நடிகரின் மனைவி விமான நிலையத்தில் வர்ஷ் பயன்படுத்திய போதை மருந்து சாப்பிட்டதால் பிடிபட்டார்...இன்டெர்நேஷனல் பிகர் அதை மறைச்சுடார்..
கதையில் வர்ஷ் பப்ளிக் ளே போதை மருந்தின் வீரியத்தால் மயக்கத்தால் தன்னிலை அறியாமல் இருந்ததை யாரோ மீடியாவில் தெரிந்து இருந்தால்???அதை கொண்டு அவளை எதற்கும் என்னவும் செய்யலாம்...
ஊசி நுழையாத இடத்திலும் பணம் நுழையும்....வர்ஷா உடன் இணைப்பு பேச்சு மீடியாவில் வந்தும் கண்டு கொள்ளாத ஈஸ் ..சினிமாவில் பிரபலமாகும் வர்ஷின்
போதை பற்றி மீடியா அலசி ஆராய்து இருந்தால்??????இந்த டயானா கதை என்னவாச்சு???
இந்த படு மோசமான மீடியா உலகத்தில் ....ஈஸ் தான் வர்ஷ்கு இரும்புக்கவசம்....


இன்னும் நிறைய சினிமா கதைகள் பற்றி நேரடியா எனக்கு தெரியும்..சிலதை மட்டுமே கூறினேன்...


பூமிக்கு சூரியனின் கதிர்வீச்சுகள் நேரடியா விழுந்தால் பூமி சுருண்டுபோகும்...நமக்கு ஓசோன் லேயர் தான் பிரதான கவசம்...(இபோ ஓட்டை ஆனதை பற்றி சொல்லகூடாது..உதாரணதிற்கு தான் இது :D:p;))
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சில கோள்கள் இருந்தும் கவசமாக நம்மை பாதுகாக்கிறது...
வர்ஷ்க்கு ஈஸ் ஒரு ஓசோன் லேயர்(ஓசோன் ளே ஓட்டை போல இவனுக்கும் தவறு இருந்து இருக்கு:D:p;)) என்றால் அஸ்வின் முரளி பத்து பாதுகாக்கும் சில கோள்கள்....


உமா சுந்தரம் சொன்னது ஈஸ் வர்ஷ்க்கு கவசம் என்பது முற்றிலும்உண்மை...
Semma..;)
 

arunavijayan

Well-Known Member
காலமும், நேரமும், தனி மனித வாழ்க்கை பயணமும் யாருக்காகவும், எவருக்காகவும் காத்திருப்பதில்லை

மல்லியின் பிரமாண்ட படைப்பு......... சங்கீத ஜாதி முல்லை
ஜனவரி 18, 2016 to 27 ஜூன் 2017

என் பார்வையில் SJM.........

Vishwesvaran..............
ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தவன்.......... சடங்கு சம்ப்ரதாயம் என்றே வளர்க்கப்பட்டவன்.......... கர்வம் பிடித்தவன்............ காசு பணம் இருந்தால் எல்லாம் சரியாகிவிடுமா....... சமூக அமைப்பு என்று ஒன்று இல்லையா என்று நினைப்பவன்..............
வர்ஷினி.............
அம்மா யாரென்று சொல்லமுடியாத பெண்........... நினைவு தெரிந்ததிலிருந்தே hostel-ல் வளர்ந்தவள்.......... தனிமை சிறையில் கொடுமை அனுபவித்தவள்.......

Vishwesvaran பார்வையில் வர்ஷினி...........
illegitimate child.......... முக்கியமான ஆள் கிடையாது......... முசுடு...... ரோஷக்காரி......... திமிர் பிடித்தவள்........ பெண்ணை பார்த்தால் மனதில் மட்டுமல்ல உடலிலும் மாற்றம் நிகழும் என்று ஈஸ்வருக்கு உணர வைத்தவள்...........
வர்ஷினி பார்வையில் Vishwesvaran......
Handsome and manly......... அவளிடம் அலட்சியம் காட்டுபவன்......... abnormal person........... ஊருக்கெல்லாம் நல்லவன்........

ஆனால் இந்த ஈஸ்வர் தான் அவளிடம் தவறாக நடந்து அதன் பின் அவளை மிரட்டி 1 வருடம் காத்திருந்து திருமணம் செய்துகொண்டான்..........
வர்ஷினி......... அவளுக்கு இனி எல்லாமே அவன் தான் என்று புரிந்து கொண்டு யாதார்த்தமான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறாள்.......
நான் தான்
best என்று சொல்லி வர்ஷினியின் minus எல்லாம் அழித்துக்கொண்டான்......... தன் மனைவிக்கு எல்லாமே இனி நான் தான் என்று தெரிந்தும் அதை புரியவைக்க தவறிவிட்டான்............

வாழ்க்கையில் அங்கே சறுக்கும் ஈஸ்வர் எப்பவுமே எழவில்லை........
தன் வாழ்க்கையை விட தங்கையின் வாழ்க்கை முக்கியம் என்று நினைத்து பணத்தின் பின் ஓடுகிறான்.......... வீட்டுக்கே வர்ரதில்லை........ எப்பவும்
office-லேயே இருக்கிறார் என்று மனைவி சொல்லும் அளவுக்கு நடந்துகொள்கிறான்...........
நிறைய ஆண்கள் இந்த மாதிரி தான்........ கூட பிறந்தவர்கள் நன்றாக
இருந்தால் தான் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று ஒரு நினைப்பு....... தன் மனைவி என்றால் taken for granted............ சொல்லி புரிய வைக்கும் திறமை குறைவு போல.........

15 நாட்கள் ஒரு உலகத்தை காட்டி அதன் பின் நிராகரித்ததன் விளைவு....... உடலளவிலும் மனதளவிலும் ஒரு சிறு பிரிவு........... மனைவியின் போதை பழக்கம்........... அது கூட தெரியாத அளவுக்கு அவன் ஓடுகிறான்........ அதை உணர்ந்து சரி செய்ய முயற்சிக்கும் போது அவள் மறுக்கிறாள்........ முதல் காதல் முற்றிலும் பிரித்து விடுகிறது........ பிரிவில் கூட ஒருவரை ஒருவர் ஒரு second கூட மறந்ததில்லை.........


இருவருக்கும் மூன்றறை வருட பிரிவு மற்றும் தனிமை......... அவளின் தனிமையை முன்னிட்டு அவனும் தனியாக இருக்கிறான்......... எல்லாமே வர்ஷினி தான் என்று வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறான்.......
மீண்டும் ஒரே வீட்டில் இருந்தாலும் உடலளவிலும் மனதளவிலும் பிரிவு தான்........ வர்ஷினி தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டான் என்று அவனை மறுக்கிறாள்............ divorce மிரட்டல் வேறு.....


அவனின் இப்போதைய செயல்கள் எல்லாமே அவளுக்காக தான் என்று புரிந்தாலும் அவள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது........ கால போக்கில் அவள் தான் யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவனை ஏற்றுக்கொள்கிறாள்.........

ஜெகன்.......... அஸ்வின்........... பத்து & ரஞ்சனி............ என பல மாதிரியான பிரச்சனைகளை சமாளித்தவனுக்கு ஒரு பொண்ணை சமாளிக்க தெரியவில்லை..........நிறைய முறை கண் ஒரு மாதிரியா இருக்குது என்று கேட்பவனுக்கு அவள் drugs எடுப்பாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.......... maybe அவன் வட்டத்தில் அதுமாதிரி இல்லாததால் தெரியாமல் இருக்கலாம்.........

ஈஸ்வர் நீல கண்ணிற்காக வர்ஷினியின் minusஐ எல்லாம் விட்டு திருமணம் செய்தான்........ இருவரும் நிறை குறை உள்ள மனிதர்கள் தான் என்று நிதர்சனம் புரிகிறது...... இருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மற்றவருக்காக வாழ்கிறார்கள்.....

ஈஸ்வர் தவறை உணர்ந்த பின் அவளுக்காக விட்டு கொடுத்தது ஏராளம்....... 6 மணிக்கே வீட்டுக்கு வருவது........ drinks....... (IPL partyல ஒரு vexஆனா stage) தனியாக இருப்பது.......... அவனுக்கு பிடிக்காத fieldனா கூட அவளுக்கு வேண்டும் என்பதற்காக விட்டு கொடுப்பது............. drugs எடுக்கும் மனைவியை அதிலிருந்து மீட்க போராடுபவர்கள் மிகவும் குறைவு...... யாருக்கும் தெரியாமல் அவள் போக்கிலே விட்டு அவளை மீட்டான்............ hats off to you Esh...........

ரொம்ப கடுப்பேத்தியது............ திருப்பதி கோவில் போறது...........

ஆனால் கதை முடிவில் ஈஸ்வரை விட ஒரு படி மேல் நிற்பது வர்ஷினி தான்....... எல்லாமே சொல்லி கொடுத்து வளர்க்கபட்டவன் ஈஸ்வர்........ அவளின் முழு விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்தது தெரிந்தும் அவளின் தனிமை உணர்வுகள் சொல்லப்பட்டும் தன் வாழ்க்கையை கோட்டை விட்டு விட்டான்.......

ஆனால் வர்ஷினி எதுவும் தெரியாமல் உறவுகளும் இல்லாமல் friends கூட வளர்ந்தவள்......... தனக்கென்று போவதற்கு வீடும் இல்லை.... பெற்றோர்களும் இல்லை.... so இவனுடனான தன் வாழ்க்கை நன்றாக இருக்க அனுசரித்து போகவேண்டும் என்று புரிந்து கொள்கிறாள்...... அவனிடம் discuss பண்ணாமல் தன்னிச்சையாக எதுவும் செய்வதில்லை........ இதெல்லாமே வாழ்க்கை அவளுக்கு கற்று கொடுத்தது........

அவளை முழுமையாக மாற்றியது சர்வேஸ்வரன் தான்.......... என்னை விட அவள் நன்றாக வளர்ப்பாள்னு ஒரு நம்பிக்கையை ஈஸ்வருக்கு கொடுக்கிறாள்......... Hats off to you Varsh......

Missed சிங்காரி a lot........

fantastic narration.......... இருவரின் உணர்வுகளும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.... ..... நிஜ வாழ்க்கையில் நடந்தது போல இருந்தது............ உரைநடை தமிழ் இல்லாமல் நடை முறை வாக்கியங்கள் தான் உங்கள் வெற்றிக்கு காரணம்............ எத்தனை முறை படித்தாலும் சலிக்காத dialogues............ எத்தனை முறை படிச்சேன்னு தெரியல....... ஆனா இன்னும் இன்னும் படிக்க சொல்லுது........

Night fullம் இந்த siteலேயே குடியிருந்தோம்........... எதையோ இழந்தது போல ஒரு feel........ மற்ற எல்லாமே படித்த novel ஆக இருந்தாலும் siteல படிக்கிறப்போ ஒரு சந்தோசம்......... Reading the oldies..........
waiting for the book.............

Overall, it's a milestone in your career.............
Wishing you to give another novel to overcome this............


very long journey............... took one and half years........... can understand the difficulties faced by you during these period...........

நீங்க already committedனு சொல்லிடீங்க......... இருந்தாலும் take rest mam.........

Balancing 3 facets of life......... (family, work, novel)....... too difficult தான்........

May the almighty God shower his blessings abundantly on you and tour family mam.......

உங்க dialogues தான்.......... என்ன இப்படி முடிச்சிட்டீங்கனு கேட்க கூடாது.......... தோனினதை எழுதி முடிச்சுட்டேன்......... பல சமயம் நான் சொல்ல வர்றதை சரியா சொல்லலையோ feel தான்....... இன்னும் கூட நல்ல எழுதியிருக்கலாம்னு ஒரு சீரியஸ் thought இருக்கு..... இனி ஒண்னும்பண்ண முடியாது........ But any how need to put a full stop........ pottutaen............

Finally, very sorry to say this mam ............ last few epis ரொம்ப அவசரமா முடிச்ச மாதிரி ஒரு feel........



Every one can dream......... But every dreamer cannot be a writer.........

Every one can see......... But only the writer makes the reader to feel...... visualise..........

images (11).jpg
 

arunavijayan

Well-Known Member
தை படைக்கும் பிரம்மா..
கதையில்
போல் வளையாது
நின் சொல்லில் நின்றாய்
ரித்திரம் படைத்த கதை படைத்திட்டாய்
ஞாயிறு விடியும் வரை கூட தோட்டத்தில் சுத்தி வந்தோம்.
ப்டப் என இதய ஓசை
படபடக்க காத்திருந்தோம் பதிவிடும் நேரம்(update)
ண- டண்ணகரமாய் மூன்று சுழல்களை கண்டான் வாழ்விலே

வறை சரி செய்ய போராடி
வரசங்களை கதையில்
பதிந்திட்டாய்
ல்சுவையும் படைத்திட்டாய்
ழையவளின்(வர்ஷினி) எண்ணங்களை
தார்த்தமாய் பதிந்து..
ணவேதனைகளை விளக்கியும்


யம் தவறாமல்
ரைந்திட்ட இசை காவியம்..
ழகரம் தமிழுக்கு சிறப்பெனில்
இன்றைய நாவல் உலகில் ழகரமாய் நான்
உனை கண்டேன்..
கரத்தோடு உன்னை
ஒப்புமை செய்யலாகாது..
கு போல் வருடும்
காதலையும் படைப்பாய்
த்த பதிவுகளில் நம் பிரச்சினைகளையும் அலசும் கதையும் கொடுப்பாய்

உயிரோட்டமான கதை உருவாக்கும் உங்களுக்கு
உயிர் மெய் கொண்டு ஒரு வாழ்த்துரை
images (8).jpg
 

arunavijayan

Well-Known Member
Oh eluthalame

பத்து பேரம்மா
பத்திரமா வாரோமே
பத்துவல்ல ஓட்டுவது

கத்தி யார் அழைத்தாலும்
கை காட்டி அழைத்தாலும்
கசங்காமல் கொள்ளமால்
நிறுத்தி ஏற்றுவோமே

ஆடல் உண்டிங்கே
பாடலும் தானுண்டு
பார்த்து ரசிக்க
மட்டுமல்ல
பழகி களிக்க வாருங்கள்

மேல் மாடி காலியில்லை
நிறைந்து போனதடா
கீழே இடமுண்டு
போவோர் யாருமில்லை
வருவோர் எல்லோரும்
வண்டி மேலே வந்தால்
கீழே தனித்திருக்க
ஓட்டுனர் மட்டுமுண்டு

ஆட்டம் களை கட்ட
பாட்டாய் பாட ஒரு
பாட்டெழுத கவிஞி
பாத்தியுண்டு

சட்டம் சாத்திரம் இல்லை
சங்கடமில்லாமல்
சங்கமாய் திரண்டு வாரீர்
images.png
 

arunavijayan

Well-Known Member
கௌரவம் மூச்சாக
கண்டதும் சலனப்பட்டும்
பாரம்பரியம் கவசமாக
மோகத்தில் சறுக்கி
பேதை அவளை மணக்க
அவளோடு போராடி
கைப்பிடித்தவன்..
தங்கை மானம் காக்க..
குடும்ப கௌரவம் போற்ற
கை நழுவ விட்டான்
தன் பொக்கிஷத்தை
தொலைத்தப்பின்னே
திண்டாடி, தவமிருந்து
காதலுக்காய் கொண்ட கர்வம் தொலைத்து
காத்திருந்து ...
சுயம் தொலைத்தவளை
கல்கியாக செதுக்க உளியாகி
தன் காதலால் அவளை
மலரச்செய்தவன்..
காதல் மன்னன்
எங்கள் ஈஸ்வரன்..
விஷ்வேஸ்வரன் ..
சர்வேஸ்வரன் .....
images (8).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top