E100 Sageetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
S

semao

Guest

murugesanlaxmi

Well-Known Member
சத்தமில்லா யுத்தமான என் நித்திரையின்
கனாவில் உன் முகம் கண்டு
காதல் கொண்டேனே!

இந்த கனவு கை சேருமா என
ஊமை நெஞ்சம் கலங்கிய போது
காதல் கற்றுத் தர வந்தவனே!

வானம் தொடாத மேகமாய் வாழ்வில்
வீழ்வேன் என்று நினைத்த போது
ஒரு வானவில் போல வரமாய்
வசந்தமாய் என்னுள் வந்தவனே!

இந்த மென்டல் மனதிற்கு நம்
உறவின் பிணைப்பை உணர்த்தி
நெஞ்சுக்குள் மாமழை பெய்வித்தவனே!

என் பக்கம் வந்து கொஞ்சம் என்னை
தாலாட்டும் நிலவாய் வந்தவனே!

மழையின் சாரலாய்! இசையின் கீதமாய்!
நீல கடலின் அலையாய்! தீண்டும் தென்றலாய்!

இன்ப துன்பங்களை, உறவுகளை, ஊடல் கூடலோடு சேர்த்து வாழ்வின் புரிதலை உணர்த்தியவனே!

நீ என்பது யாதெனில் இந்த பூவை நெஞ்ச தலைவியின் நாயகனே!

சங்கீத ஜாதி முல்லையாய் என் வாழ்வில் மணம் வீச வந்த என்னவனே!

ஏழேழு பிறவியிலும் உயிராய் உறவாய் என் வாழ்வு உன்னோடு தான்!

இப்படிக்கு உன் இதயம்!
சசி.
சகோதரி இது அஸ்வினுக்கு தானே இந்த கடிதம். சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
கண்டிப்பாகங் அண்ணா...
என் சப்போட் நிச்சயம்.
அதுவும் உங்களுக்குன்னா பாப்பு ஓடி வருவா சப்போட்டுக்கு.
ஹா ஹா தாங்க்ஸ் சகோதரி ,{ என்னை சுற்றி என் சகோதரிகள் எப்போதும் பாதுகாப்பு, நான் தவறு செய்யும் போது கண்டிப்பு, எனக்கு தவறு நேர வரும் போது பாதுகாப்பு, நன்றி}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top