E94 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
பிறந்தநாளுக்கு லம்பார்கினி பரிசு தர... அவள் வேண்டாம் என... காலேஜ் மரத்திண்டில் அமர்ந்து காத்திருந்தான், அவள் பாதி வகுப்பு முடிந்து வரும்வரை... அதே இடத்தில்..
இது காதலிக்கும் சமயம்...

US ல இருந்து வர்ஷி... நாலு மணிக்கு வரும் விமானம்.. அதும் ஒரு மணி லேட்டா.. ஐந்து மணிக்கு வந்த விமானம்... அதற்கு ரெண்டு மணிக்கே வந்து காத்திருந்தான்...
இது டைவர்ஸ் கேட்ட சமயம்...

இன்று ஏர்போர்ட்ல நாலு மணி நேரம்...
இது எல்லாம் கூடி வரும் சமயம்..

அச்சமயம், இச்சமயம், எச்சமயமும்..
எங்க தல காதல் மாறல...குறையல..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னத்தை எடுத்துட்டு வரணும்,
பொன்ஸ் டியர்?
இப்படி அடிக்கடி மறக்க கூடாது...நீங்க வாங்க ..உங்களுக்கும் சேர்த்து எடுத்துட்டு வந்துட்டோம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பிறந்தநாளுக்கு லம்பார்கினி பரிசு தர... அவள் வேண்டாம் என... காலேஜ் மரத்திண்டில் அமர்ந்து காத்திருந்தான், அவள் பாதி வகுப்பு முடிந்து வரும்வரை... அதே இடத்தில்..
இது காதலிக்கும் சமயம்...

US ல இருந்து வர்ஷி... நாலு மணிக்கு வரும் விமானம்.. அதும் ஒரு மணி லேட்டா.. ஐந்து மணிக்கு வந்த விமானம்... அதற்கு ரெண்டு மணிக்கே வந்து காத்திருந்தான்...
இது டைவர்ஸ் கேட்ட சமயம்...

இன்று ஏர்போர்ட்ல நாலு மணி நேரம்...
இது எல்லாம் கூடி வரும் சமயம்..

அச்சமயம், இச்சமயம், எச்சமயமும்..
எங்க தல காதல் மாறல...குறையல..
அட....அட....என்ன ஆராய்ச்சி...தல போல வருமா
 

Sundaramuma

Well-Known Member
சகோதரி அவள் ஒரு முறை சொல்வாள் ஹாஸ்டலில் இந்த பழக்கம் வந்தது என்று, மனபுழுக்கதினால்
ஒரே ஒரு முறை குடிச்சதா வந்தது ....அது விதிமுறையை மீறணும் என்று .....எல்லோரும் செய்யறது தான் .....
சிகரெட்டே பிடிக்கிறாங்களே .... நாமும் எப்படி இருக்குதுனு பார்ப்போம்னு ..... திருட்டு தனமா பிடிச்சு
பார்க்கிற மாதிரி..... ஆனா போதை மருந்து ஈஸ்வர் அவ கிட்ட தப்பா நடந்ததுக்கு அப்புறம் தான் ...Bro ...
 

Sundaramuma

Well-Known Member
நீ தூங்க விடல....உளறல...உண்மை ...விஜி சொன்னது போல...என்னை ஷாலினி போல நம்புவாளான்னு பீல் பண்ணுவார்....அதுக்கு மேலேன்னு வர்ஷூ
நிருபிப்பாள் பாரு
:mad:

Yes...waiting for that moment ......
 

Sundaramuma

Well-Known Member
அஸ்வினை வர்ஷினிக்காக ஏற்றுக்கொள்கிறான்............

முடிக்கப்பட்ட ஒரு காதல் வர்ஷினியை வாழவைக்கிறது........... drug எடுத்துக்கொள்கிறாள் என்று விலகி செல்லாமல் அவளை பிரிந்து செல்ல அனுமதித்து அவளை அந்த பழக்கத்திலிருந்து மீட்டு வந்திருக்கிறான்.............

பிரிவுக்கு முன் தனிமைக்கு மருந்து Drugs..............

அதற்க்கு பின்னர் தனிமைக்கு மருந்து ஈஸ்வர்............. அவனை divorce............ போய்டுவேன்........... என்ற இரண்டு வார்த்தைகளால் கொல்கிறாள்...........

இதுவும் கடந்து போகும்னு சொல்ற மாதிரி அவளை அவள் வழியிலே சென்று மீட்டிருக்கிறான்.........

ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் அவள் அப்பா இருக்கும் வரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டிருக்கமாட்டாள்.......... அவளுடைய brothers அவளிடம் பேசுவதற்கு பயந்து இதை பற்றி பேசியிருக்க மாட்டார்கள்....... இப்போ கூட எதாவது hostel/PG-ல் தனிமையாகவே இருந்திருப்பாள்............

Esh உடனான திருமணத்திற்கே அவ்வளவு ஆர்ப்பாட்டம்........... அவன் தப்பா நடந்த பிறகும் கூட அவனிடம் நன்றாகத்தான் பேசினாள்........ அவள் அம்மாவை பற்றி தெரிந்த முதல் வெளிநபர் ஈஸ்வர் தான்.........

Mam........... Varsh பார்வையில்...........
ஈஸ்வர் என்னும் மனிதனை சந்திக்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்........ அது அப்போ.......

இப்போ உங்க கூட சண்டைக்கு வருவாள்....... எப்படி என்னோட ஈஸ்வரை அப்படி சொல்லலாம் என்று.........
ஈஸ்வர் இல்லை என்றால் வர்ஷினி இல்லை......... அது இப்போ.......

வர்ஷினியை சிதைத்தது இருவரும் (EshVarsh) தான்......... மேலும் சிதையாமல் காத்தது ஈஸ்வர் மட்டும் தான்..........

Awesome ...Joher :):):)
I agree.....
 

Sundaramuma

Well-Known Member
Last part of E-94 is awesome............ ரெண்டு பேருமே ஒருவரை ஒருவர் miss பண்ணியதை ஒரு touchலும் வார்த்தையிலும் சொல்லிவிட்டார்கள்...........

Bussiness magnet வர்ஷினி bussinees எல்லாம் வேறு யாரோ தான் கவனிக்க போகிறார்கள்........ அவள் எல்லாமே ஈஸ்வர் மயம் என்று ஆகிவிட்டாள்.......

இந்த வர்ஷினி தான் அழகோ அழகு........... எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று........... ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது....................... blue eyes?

போட்டோ எடுத்தது ஈஸ்வரை........... ஆனால் security வர்ஷினிக்கு என்று வருகிறது..........

So வர்ஷாவின் குறி ஈஸ்வரா இல்லை வர்ஷினியா??????????
செக்யூரிட்டி ஈஸ்வற்கு தான் .... வர்ஷினிக்கு , தாஸ் இருக்கார் .....
டார்கெட் ஈஸ்வர் தான் .....
 

Sundaramuma

Well-Known Member
தான் காதல் சொன்ன பெண்ணின் விரல் கூட தொடாத விஸ்வா....

ரூபாவிடம் நட்பு பாராட்டும் விஸ்வா...

வலிய வரும் நடிகையை ஏறெடுத்து பார்க்காத விஸ்வா..

பெண் மோகம் கொண்ட ராஜாராம் மகள் மீது மட்டும் கொண்ட தீராத ஆசையே...

அவனை மன்னிக்க முடியாத சூழலில் தள்ளியது..

வர்ஷ் பேபியே மன்னிச்சிட்டா...
நாமும் விட்டுவிடுவோம்...
Super ...Malar :D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top