murugesanlaxmi
Well-Known Member
நீதிபதி :
"வாடகைக்கு குடியிருந்த வீட்டை
எதற்கு இடித்தாய்?"
குற்றவாளி:
"வீட்டு ஓனர்தான் விடியுறதுக்குள்ள
வீட்டைக் `காலி`பண்ணுனு சொன்னார்
யுவர் ஆனர்"
"வாடகைக்கு குடியிருந்த வீட்டை
எதற்கு இடித்தாய்?"
குற்றவாளி:
"வீட்டு ஓனர்தான் விடியுறதுக்குள்ள
வீட்டைக் `காலி`பண்ணுனு சொன்னார்
யுவர் ஆனர்"