E13 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
செல்வம் டியர், ரொம்பவே பாவம் பா
சக்தி and கார்த்திக் இரண்டு பேருமே, இவனைக்
கண்டுக்கலையே, மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, திரும்பவும் நாய்களா?
கார்த்திக் போனவுடன் அவனோட ரூம் இருந்த
இடத்திலா?
இது கார்த்திக்கிற்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ?
கார்த்திக்கிற்கு நாய்களை கண்டாலே பிடிக்காதா?
எப்படி பிடிக்கும்?
வாழ்க்கையில் அவைகளின் விளையாட்டை
அவனால் மறக்க முடியாமல்தானே தூக்கம் வராமல்
கார்த்திக் தவிக்கிறான், மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
கண்ணா மூச்சி ஏனடா என் கண்ணா=ன்னு,
பாடாதே சக்தி
ஏனெனில் கார்த்திக்கின் உயிரே, நீதாம்மா?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
ப்பா செம அடி செல்வத்துக்கு....
பாவம் செல்வம்....ஆனால் உங்களுக்காகதான் பாஸ் இதெல்லாம் என்று சொல்வது நெகிழ்வா இருந்தது....சூப்பர் மல்லி சிஸ் நன்றி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top