சாதாரண பேச்சுதான் .....ஆனால் பழைய கதைகள் பேசுவாங்க என்று உமா சிஸ் எதிர்பார்கிறாங்களோ என்று நினைத்தேன் ஜோ..ஹாஸ்பிடல் லோன் சஞ்சய்யோட பேசும் போது பேசினாங்களே.................
மல்லிகா & sjm ரசிகைகளின் கூட்டு முயற்சி...பின்னீட்டிங்க மலர்
சாதாரண பேச்சுதான் .....ஆனால் பழைய கதைகள் பேசுவாங்க என்று உமா சிஸ் எதிர்பார்கிறாங்களோ என்று நினைத்தேன் ஜோ..
குருமாவோட அன்பையும் குழைத்து ஊட்டிவிட்டுட்டானாம் பாத்திஎன்னப்பா ஈஷூ சப்பாத்தியோட அன்பை சேர்த்து ஊட்டிடியா...
அன்பு பயங்கரமா ரியாக்ட் ஆகுது...
அருமை பாத்திபங்காளி ஆனாலும்
தன். பங்குக்கே
பங்கம் வந்தாலும்
பாங்காய் பிரச்சினையை
தீர்த்தவன்..
அங்கமெல்லாம் குடும்ப கவுரவமும்..
அதை காக்கும் கடமையும்
கொண்டே
தன் காதலை காக்க மறந்தவன்..
பிழைகள் எல்லாம் தீரவே..
காதல்- தீரா காதல் ஆனதே..
கவிதை அழகு ...அஸ்வினின் லொல்லழகு
அவன் பதில் அழகோஅழகு
அண்ணியின் நகை அழகு
அண்ணனின் காதல் அழகு
குழந்தைகளின் பாசம் அழகோஅழகு
சஞ்சயின் பாசமும் அழகு
தலைவியின் கோபம் அழகு
தலைவனின் சிரிப்பழகு
இருவரின் புரிதல் அழகோஅழகு
ஆக மொத்தம்
பழையன மறந்த காதல் அழகோஅழகு
படிக்கையில் அதன்தன் சுவையழகு
மல்லியின் நடையழகு
கதையோ அழகோஅழகு