Thannoliyaalin thalaivanivan-12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தெய்வமே கயல்...
kiss-and-thank-you-smiley-emoticon.gif

சொன்னதற்கு ரொம்ப ரொம்ப நன்றி டா... கொஞ்ச நாளா கோளாராவே சுத்திக்கிட்டு இருக்கேன்...:mad::(
அவன் கையைப் பிடித்து இழுத்தால் மருதாணி களைந்து விடும் என்று யோசித்தேன் இதை யோசிக்கவில்லை!!!
இதே ரேஞ்சில போன கூடிய சீக்கிரம் நான் :mad:
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
Very Nice and Lovely ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, பத்து நாளைக்கும் மேலா அடைச்சு வைச்சு,
சோறு, தண்ணி கூட குடுக்கலையா?
ஹா, ஹா, குணசீலா, உனக்கு இதுவும் வேணும்,
இன்னமும் வேணும்,
சின்னப்புள்ளைங்க=ன்னு கூடப் பார்க்காம,
ஸ்ரீஜா டியரையும், ராம்குமார் டியரையும் என்னப்
பாடுபடுத்தினாய் நீ?
இதுதான், யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும்
ஒரு காலம் வரும்=ங்கறது,
தெய்வம், நின்றுதான் கொல்லும்
ஆனால் கண்டிப்பாக, கொன்று விடும்
பாவத்தின் சம்பளம், மரணம் மட்டுமே
வேறுயெதுவுமில்லை,
ஹா, ஹா, அந்த ஹாஸ்பிடல்காரனுக்கு வயிற்றில்
இப்பிடிப் புளியைக் கரைச்சு ஊத்திட்டியே,
ராம்குமார் டியர்,
ஹா, ஹா, லேசாய்த்தான் வியர்த்ததா?
இன்னும் இருக்குடி, மாப்ளே
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, சஸ்பென்ஸ் சிங்காரமா?
நல்லாத்தான்=மா பேரு வைச்சுருக்கே, உன்ர
ஊட்டுக்காரருக்கு, உதயா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, உதயா டியர் என்னம்மா இது?
அந்த வீணாய்ப் போன வெற்றியை, அப்படி மலை
போல நம்பினாய்,
அவன் உன்னை, எளிதாக ஏமாற்றினான்
உன்னையும் மதிக்கவில்லை,
உன்னோட உண்மையானக் காதலையும், வெற்றி
மதிக்கவில்லை,
சுயநலமாக, தான் தன் சுகம்-னு எல்லோரும் தன் மீது
பாசமாக, அன்பாக இருக்கணும்=னு, பார்த்தானே தவிர,
அந்த சுயநலவாதி ஒரு நாளாவது, உன் மீது பாசமாக,
அன்பாக இருந்ததில்லை,
அவனோட நம்ம ராம்குமார் டியரை, ஒப்பிட்டு இப்போ
இருக்கிற நல்லா வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளப்
போகிறாயா?
என்னப் பொண்ணுங்களோ போங்க
நல்லவன் வேஷம் போடுறவனை மடத்தனமா கண்ணை
மூடிக்கிட்டு நம்புறீங்க,
உண்மையான நல்லவனை உங்களோட ஞானசூன்ய
கண்களுக்குத் தெரியலையே,
எங்க ராம்குமாரோட அருமை உனக்கு இன்னுமாத்
தெரியலை, உதயா டியர்?
இப்படி ராம் டியரை சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்தால்,
அவனும் வெற்றி போல மாறிவிடுவான்,
அப்புறம் உன்னோட வாழ்க்கை என்னாவது?
நல்லா யோசிச்சுக்கோ,
அவ்வளவுதான் சொல்வேன்,
சும்மாவா கவிஞர் முத்துலிங்கம் சொன்னாரு?
'' ஆறும் அது ஆழமில்லே
அது சேரும் கடலும் ஆழமில்லே
அது, அந்த பொம்பிளை மனசுதான்யா ஆழம்'' -னு
இது உண்மைதான், கீதாஞ்சலி செல்லம்
உங்க மனசுல என்ன இருக்குது-னு உங்களைப்
படைச்ச ஆண்டவனுக்கு கூடத் தெரியுமோ
என்னவோ?
சீக்கிரம், ஒரு நல்ல முடிவை எடுத்து, இப்ப இருக்கிற
உன்னோட நல்ல லைப்-ஐ காப்பாத்திக்கோ, உதயா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
How are you, Geethanjali dear?
Are you feel better than yesterday, கீதாஞ்சலி செல்லம்?
Because of God Vinayagar's grace, you will become best than others,
in future, so dont' loose your hopeness, கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்
அரங்கில் ஏறுதாம்...
சூர்யா ஐ லவ் யூ...
ஹா ஹா ஹா
but, உதயா ஐ லவ் யூ= ன்னு சொல்லணும், பொன்ஸ் டியர்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
How are you, Geethanjali dear?
Are you feel better than yesterday, கீதாஞ்சலி செல்லம்?
Because of God Vinayagar's grace, you will become best than others,
in future, so dont' loose your hopeness, கீதாஞ்சலி டியர்

Now I'm much better ma unga ellorum anbum, aasirvadhamum brought me back to form. Love uuuuuuu ma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top