Thannoliyaalin thalaivanivan-12

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ha ha ha akkaaa dosai kenjuthaa...

ada pavamee... ivagana pesurathu pothathunu namma vera ivaga vaila vilunthu araipadanumaannu

paavamaa paarthirukumm

super epi kka

so uthi konjam kojnamaa maaritu varaa..

theivamee ippdiye nallapadiaa pogatum
 

malar02

Well-Known Member
hi friend Anjali,
தோசையம்மா தோசை

இது காதல் கலந்த தோசை
ஊட்டி ஊட்டி வந்தம்மா
காதல் சேட்டை
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
கீது டார்லிங்

அருமையா பதிவு.இப்போ தான் கொஞ்சமே கொஞ்சம் காதல் வருது.சூப்பர். அட நம்ம ராம்க்கு கோபம் கூட வருமா. அது கூட அழகு தான்.உதிம்மா கிட்ட நல்ல மாற்றம் மற்றும் முன்னேற்றம். சிறு விஷயம் கூட அனுபவிக்க ஆரம்பிச்சுட்டாங்க.ராம் ஊட்டி விட அனுமதித்தது அவன் தோள் சாய்ந்தது அவன் சாப்பிட அக்கறை கொள்வது என சிறு செயல்களில் தன் மாற்றத்தை உதி வெளிப்படுத்துவது அழகு.அவனிடம் மாறாமல் இருப்பானா என கேட்டது மனதை பிசைந்தது.என்ன பண்ணுறது அந்த ராட்சசன் படுத்தின பாடு.சூடு கண்ட பூனை ஆயிற்றே.
நம்ம ராமின் மறுபக்கம் டெரர் ஆக இருக்கும் போல.பயல் சித்தப்பபா தூக்கி சொத்து மறுபடியும் வாங்கிட்டானே.கேடி. லைக் இட்.. அந்த ஆஸ்பத்திரி முதலாளி படப் போகும் பாட்டை பார்க்க வெயிட்டிங்.

அப்புறம் உங்க ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் பா. எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள். உண்அமையான அன்பிற்கு கண்டிப்பாக சக்தி உண்டு.அது மனிதர்களை மாற்றும்.:D


ரொம்ப சந்தோஷமா இருக்கு டியர் உங்க கமென்ட்ஸ் பார்த்து....


ஹாஹா யு காட் தி பாயின்ட்... அவன் டெரர் பீசேதான் தவறானவங்களுக்கு மட்டும்...

நானும் வையிடிங் ... அந்த டாக்டாருக்கு முடிவு கட்ட...

நிச்சயமா கவனிச்சுக்கறேன் ப்பா.... தங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் மிக்க மிக்க நன்றி டியர்.... thank uuuuu and
th
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi geetha nice ud pa paravala udhi konjam konjama formku vara pola ram avaloda sandhegam thirka enna step eduka poran pavam ava rendu manasa avalum kazhta patu avanayum kazhta paduthitu irruka antha hospital owners summa vida kudathu pa waiting for next ud take care pa


S pa seekiram full formku vndhuduva;)

me too waiting to finish those idiots

Thanks for commenting...
th
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Very Nice and Lovely ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, பத்து நாளைக்கும் மேலா அடைச்சு வைச்சு,
சோறு, தண்ணி கூட குடுக்கலையா?
ஹா, ஹா, குணசீலா, உனக்கு இதுவும் வேணும்,
இன்னமும் வேணும்,
சின்னப்புள்ளைங்க=ன்னு கூடப் பார்க்காம,
ஸ்ரீஜா டியரையும், ராம்குமார் டியரையும் என்னப்
பாடுபடுத்தினாய் நீ?
இதுதான், யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும்
ஒரு காலம் வரும்=ங்கறது,
தெய்வம், நின்றுதான் கொல்லும்
ஆனால் கண்டிப்பாக, கொன்று விடும்
பாவத்தின் சம்பளம், மரணம் மட்டுமே
வேறுயெதுவுமில்லை,
ஹா, ஹா, அந்த ஹாஸ்பிடல்காரனுக்கு வயிற்றில்
இப்பிடிப் புளியைக் கரைச்சு ஊத்திட்டியே,
ராம்குமார் டியர்,
ஹா, ஹா, லேசாய்த்தான் வியர்த்ததா?
இன்னும் இருக்குடி, மாப்ளே


ஹாஹா அந்த குணசீலன் பட்ட கஷ்டத்தை பார்த்து நீங்களும் ஹாப்பியா மா... நானும் செம ஹாப்பி...

இன்னும் அந்த டாக்டர் படப் போற அவஸ்தையை பார்க்க நானும்ஆவலா வையிடிங்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top