Gomathianand
Well-Known Member
நான் ரிவ்யூ எழுதியது இல்லை எனக்குத் தோன்றிய கருத்தைப் பகிருகிறேன்....
ஆரம்பத்தில் இருந்தே அழுத்தமான நடையில் பயணிக்கும் கதை...
ஒரு பெண்ணாய் குடும்பத்திற்காக உழைக்கும் மலர், தன் தாய் எனத் தெரியாமலே தாயின் ஆசிரமத்தில் அனாதையாக வளர்ந்த அறிவு இருவரின் வாழ்வில் நடந்த எதிர்பாராத திருப்பமும் அதன் விளைவுகளுமே கதை.....
தமிழ் ,இசை இருவரும் செய்த தவறால் அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும் அதில் இருந்து மீண்டு வருவதும் என தெளிவான கதை நடை....
இரு ஜோடிகளும் எவ்வாறு தமது துணையின் தவறை மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....
காலமும் சூழ்நிலையும் தான் ஒருவரின் வாழ்வை தீர்மானிக்கிறது
என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ள முடிகிறது நட்புகளே....
கதையின் இறுதி அத்தியாயம் மொத்த கதையின் தாக்கத்தையும் தகர்த்து இனிய முடிவோடு பயணிக்க வைத்திருக்கிறார் எழுத்தாளர்....
ஆரம்பத்தில் இருந்தே அழுத்தமான நடையில் பயணிக்கும் கதை...
ஒரு பெண்ணாய் குடும்பத்திற்காக உழைக்கும் மலர், தன் தாய் எனத் தெரியாமலே தாயின் ஆசிரமத்தில் அனாதையாக வளர்ந்த அறிவு இருவரின் வாழ்வில் நடந்த எதிர்பாராத திருப்பமும் அதன் விளைவுகளுமே கதை.....
தமிழ் ,இசை இருவரும் செய்த தவறால் அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும் அதில் இருந்து மீண்டு வருவதும் என தெளிவான கதை நடை....
இரு ஜோடிகளும் எவ்வாறு தமது துணையின் தவறை மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்....
காலமும் சூழ்நிலையும் தான் ஒருவரின் வாழ்வை தீர்மானிக்கிறது
என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ள முடிகிறது நட்புகளே....
கதையின் இறுதி அத்தியாயம் மொத்த கதையின் தாக்கத்தையும் தகர்த்து இனிய முடிவோடு பயணிக்க வைத்திருக்கிறார் எழுத்தாளர்....