murugesanlaxmi
Well-Known Member
வர்ஷ்னி மனகவிதை
நீரின்றி வாழ்வதில் எந்த பயமும் இல்லை எனக்கு
நீயின்றி வாழ்வதில்தான்
நீரின்றி வாழ்வதில் எந்த பயமும் இல்லை எனக்கு
நீயின்றி வாழ்வதில்தான்
அது, ரமணியம்மாவின் '' இருள் மறைத்த நிழல் '' நாவல்,
சகோதரரே
சாரி சகோதரி இருளில் மறைந்த நிழல் RC நாவல் உள்ளது
Pasama....
Innuma..
AVANGA THAN MAMIYAR SOLITANGALE
VITUTUNGA
ILLA NAMMAKUM MAMIYAR SOLLUVANGA
ஈஈஈஈஉமா
நோ..நோ....நம்பணும்..
பின்ன வேசம்னு சொல்றீங்களா.(உமா, பாத்திமா)..சிவாஜி ஸ்டைலில் வாசிக்கணும்..
இருவரும் சொல்வது...மை
ஹா ஹா ஹாஉன் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...மீரா
ஏதோ கொஞ்சம் புத்தகம் இருக்கு, பொன்ஸ் டியர்ரமணிச்சந்திரன் புத்தகம் வச்சு இருக்கிறீங்களா ..இருவரும்.
அருமையான பாடல், லலிதாகணேசன் டியர்என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே நீ பூ எறிந்தால் எந்த
மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக்
கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
காதலே உன் காலடியில் நான்
விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ முடிக்கொண்டாய்
நான் குழுங்கிக் குழுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
சகோதரி ஒரு சின்ன தகவல் இருள் மறைந்த நிழல் ஆன்லைன் ஸ்டோரி மட்டுமே. அவரின் கணவர் பாலசந்திரன் சாரின் கார்த்திக் புக் நிலையத்தில் கேட்டதற்கு இல்லை என கூறிவிட்டர். நான் காபி எடுத்துவைத்துள்ளேன்.உங்களிடம் உள்ளதா?ரமணிச்சந்திரன் புத்தகம் வச்சு இருக்கிறீங்களா ..இருவரும்.
நீங்கள் மிகச் சரியாக சொன்னீர்கள், மேகலை டியர்ஏனோ தெரியலை பாத்தி இந்த கவிதை படித்தவுடன் தல ஈஸ்வரை ரொம்ப பிடிக்குது.
இது கதை ரொம்ப உணர்ச்சி வசப்படாதே என்று என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்.
ரமணியம்மா கதை இல்ல அது ...அதைத்தான் சொல்ல வருகிறேன்.சகோதரி ஒரு சின்ன தகவல் இருள் மறைந்த நிழல் ஆன்லைன் ஸ்டோரி மட்டுமே. அவரின் கணவர் பாலசந்திரன் சாரின் கார்த்திக் புக் நிலையத்தில் கேட்டதற்கு இல்லை என கூறிவிட்டர். நான் காபி எடுத்துவைத்துள்ளேன்.உங்களிடம் உள்ளதா?
இந்த, '' இருள் மறைத்த நிழல் '' புத்தகம் என்னிடமில்லை,சகோதரி ஒரு சின்ன தகவல் இருள் மறைந்த நிழல் ஆன்லைன் ஸ்டோரி மட்டுமே. அவரின் கணவர் பாலசந்திரன் சாரின் கார்த்திக் புக் நிலையத்தில் கேட்டதற்கு இல்லை என கூறிவிட்டர். நான் காபி எடுத்துவைத்துள்ளேன்.உங்களிடம் உள்ளதா?