E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அது, ரமணியம்மாவின் '' இருள் மறைத்த நிழல் '' நாவல்,
சகோதரரே
சாரி சகோதரி இருளில் மறைந்த நிழல் RC நாவல் உள்ளது

ரமணிச்சந்திரன் புத்தகம் வச்சு இருக்கிறீங்களா ..இருவரும்.
 

arunavijayan

Well-Known Member
நன்றி மலர் :)..
கல்யாணம் பண்ணாம ஈஷை எல்லாரோடும் கம்பேர் செய்யாறாளே:mad::mad:.அதுவும் அவன விட பெஸ்ட்
கேட்டு தவமாய் இருக்காளே அது தான் :oops::mad:..
காக்கா கலர்..சப்ப மூக்கு..டப்ஸா கண்ணு..இப்படி தான் கிடைக்கும். ..
அவ மட்டும் சாபம் விடலாமா. .இந்தா பிடி சாபம்:mad:..
images (16).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
Pasama.... :rolleyes::rolleyes::rolleyes:
AVANGA THAN MAMIYAR SOLITANGALE
VITUTUNGA
ILLA NAMMAKUM MAMIYAR SOLLUVANGA
ஈஈஈஈ:D:D:D:Dஉமா




நோ..நோ....நம்பணும்..


பின்ன வேசம்னு சொல்றீங்களா.(உமா, பாத்திமா)..சிவாஜி ஸ்டைலில் வாசிக்கணும்..

இருவரும் சொல்வது...மை
breaking.gif
உன் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...மீரா
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ரமணிச்சந்திரன் புத்தகம் வச்சு இருக்கிறீங்களா ..இருவரும்.
ஏதோ கொஞ்சம் புத்தகம் இருக்கு, பொன்ஸ் டியர்
உங்களைப் போல, அட்டவணைப் போடும் அளவுக்கு,
என்னிடம் புத்தகங்கள் இல்லை, பொன்ஸ் செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே நீ பூ எறிந்தால் எந்த
மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக்
கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா
உயிர் வாழ்வதா இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
இல்லை அமுத விஷமென்பதா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

காதலே உன் காலடியில் நான்
விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ முடிக்கொண்டாய்
நான் குழுங்கிக் குழுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
கடிப்பதை கடித்துவிட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
அருமையான பாடல், லலிதாகணேசன் டியர்
 

murugesanlaxmi

Well-Known Member
ரமணிச்சந்திரன் புத்தகம் வச்சு இருக்கிறீங்களா ..இருவரும்.
சகோதரி ஒரு சின்ன தகவல் இருள் மறைந்த நிழல் ஆன்லைன் ஸ்டோரி மட்டுமே. அவரின் கணவர் பாலசந்திரன் சாரின் கார்த்திக் புக் நிலையத்தில் கேட்டதற்கு இல்லை என கூறிவிட்டர். நான் காபி எடுத்துவைத்துள்ளேன்.உங்களிடம் உள்ளதா?
 

banumathi jayaraman

Well-Known Member
fathima.ar said:
காதலாய் கசிந்துருகவில்லை..
மாய கண்ணனுமில்லை..
பார்த்த நாள் முதல் பித்தனாக்கிய
காதல்..

வலிகளை கொடுத்ததை
உணரவில்லை..
உணர்ந்ததெல்லாம்..
நீ எனக்கானவள்
என்பதை மட்டுமே..


உன் அருகில் இருக்கும்
வாழ்வே வேண்டுமடி..
உன் மன வேதனை தீர.
ரண வேதனை தாங்கும்
இதயமடி..
ஏனோ தெரியலை பாத்தி இந்த கவிதை படித்தவுடன் தல ஈஸ்வரை ரொம்ப பிடிக்குது.
இது கதை ரொம்ப உணர்ச்சி வசப்படாதே என்று என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்.:)
நீங்கள் மிகச் சரியாக சொன்னீர்கள், மேகலை டியர்
நம்ம ஈஷ்வருக்காகவே, பொருத்தமான கவிதையாக,
நம்ம பாத்திமா டியர் கொடுத்திருக்காங்க, மேகலை
செல்லம்
நானும் இந்த கவிதையைப் படித்து உணர்ச்சி
வசப்படக்கூடாதுன்னுப்பார்க்கிறேன்,
ஆனால்,
முடியலை, மேகலை டியர்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சகோதரி ஒரு சின்ன தகவல் இருள் மறைந்த நிழல் ஆன்லைன் ஸ்டோரி மட்டுமே. அவரின் கணவர் பாலசந்திரன் சாரின் கார்த்திக் புக் நிலையத்தில் கேட்டதற்கு இல்லை என கூறிவிட்டர். நான் காபி எடுத்துவைத்துள்ளேன்.உங்களிடம் உள்ளதா?
ரமணியம்மா கதை இல்ல அது ...அதைத்தான் சொல்ல வருகிறேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
சகோதரி ஒரு சின்ன தகவல் இருள் மறைந்த நிழல் ஆன்லைன் ஸ்டோரி மட்டுமே. அவரின் கணவர் பாலசந்திரன் சாரின் கார்த்திக் புக் நிலையத்தில் கேட்டதற்கு இல்லை என கூறிவிட்டர். நான் காபி எடுத்துவைத்துள்ளேன்.உங்களிடம் உள்ளதா?
இந்த, '' இருள் மறைத்த நிழல் '' புத்தகம் என்னிடமில்லை,
சகோதரரே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top