E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா குழந்தை குமரி நான் ஆமா
அயிர மீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிற திரிக்கிற சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ
ராத்திரிய தட்டி தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
துருவி என்ன தொலச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள
தேன் கூட்ட பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா
காதல் என்ன கட்சி விட்டு கட்சி மாறும் காரியமா
பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா
நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ நடக்க சம்மதமா
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நான் இறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்க தெரியுமா குழந்தை குமரி நான் ஆமா
அயிர மீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிற திரிக்கிற சுகம் சுகமா
படம் : முதல்வன் (1999)
இசை : ரஹ்மான்
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஹரிணி
வரிகள் : வைரமுத்து
பொருத்தமான, லவ்வர்ஸ் பாடல், பொன்ஸ் டியர்
அருமையான, எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்,
பொன்ஸ் செல்லம்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொருத்தமான லவ்வர்ஸ் பாடல், பொன்ஸ் டியர்
அருமையான, எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்,
பொன்ஸ் செல்லம்
வைரமுத்து வரிகள் இன்று தான் புரிந்தது பானு டியர்...அடி மனசை அருவாமணையில் நறுக்கிறியே....மல்லிக்கு நன்றி...
 

arunavijayan

Well-Known Member
ஈஸ்வர் வர்ஷினியே நினைத்து எழுதிய கவிதை

என் மனதை
ஆட்டிவைக்க!!
எங்கிருந்து
வந்தாயடி !!
எண்ணம் அதை திருடிக்கொள்ள !!
என்ன மாயம் செய்தாயடி
!!
உனை நான் நினைக்கையிலே !!
உள்ளந்தனில்
ஊற்றெடுக்கும் ;;
உன்மத்த நீரும் அதை !!
உடனே நான் உண்கின்றேன் !!
அன்பால் நீ ஆணை இட்டாய் !!
அரவணைப்பைத்தருகின்றாய் !!
ஆறுதலும் ஆகின்றாய் !!
ஆன்மா உடன்
கலக்கின்றாய் !!
எண்ணந்தனில்
நிற்கின்றாய் !!
எழுத்தாகி
வருகின்றாய் !!
என்னுள் உயிராய் ஓடுகின்றாய் !!
ஏற்றத்தைத்தருகின்றாய் !!
எண்ண எண்ண இனிக்குதடி !!
எடுக்க
எடுக்க நிறையுதடி !!
உந்தன் நினைப்பு உள்ளவரை :
உயிரே !!!
என்னை விலகாது !!





images (13).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
காதல் கசக்குதய்யா....
இந்தக்காதல், எப்பவுமே, கசக்காது நம்ம ஈஷ்வருக்கு,
பொன்ஸ் டியர்
அடித்தாலும், கடித்தாலும், வர்ஷிக்குட்டிதான்
'' வர்ஷ் பேபி ''தான் வேணும், அவனுக்கு,
பொன்ஸ் செல்லம்
 
Last edited:

arunavijayan

Well-Known Member
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா குழந்தை குமரி நான் ஆமா
அயிர மீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிற திரிக்கிற சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ
ராத்திரிய தட்டி தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
துருவி என்ன தொலச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள
தேன் கூட்ட பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா
காதல் என்ன கட்சி விட்டு கட்சி மாறும் காரியமா
பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா
நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ நடக்க சம்மதமா
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நான் இறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்க தெரியுமா குழந்தை குமரி நான் ஆமா
அயிர மீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிற திரிக்கிற சுகம் சுகமா
படம் : முதல்வன் (1999)
இசை : ரஹ்மான்
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஹரிணி
வரிகள் : வைரமுத்து
 

Attachments

  • images (8).jpg
    images (8).jpg
    4.4 KB · Views: 2

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top