நன்றிடா சசி...நீயும் களத்தில் குதிPonnamma, meera ma, fathima, hema, thangamma, mani, chintu innum ellarum superb ah sjm pathi describe pani irukinga.. Awesome friends... Keep rocking...
நன்றிடா சசி...நீயும் களத்தில் குதிPonnamma, meera ma, fathima, hema, thangamma, mani, chintu innum ellarum superb ah sjm pathi describe pani irukinga.. Awesome friends... Keep rocking...
பொருத்தமான, லவ்வர்ஸ் பாடல், பொன்ஸ் டியர்அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா குழந்தை குமரி நான் ஆமா
அயிர மீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிற திரிக்கிற சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ
ராத்திரிய தட்டி தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
துருவி என்ன தொலச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள
தேன் கூட்ட பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா
காதல் என்ன கட்சி விட்டு கட்சி மாறும் காரியமா
பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா
நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ நடக்க சம்மதமா
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நான் இறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்க தெரியுமா குழந்தை குமரி நான் ஆமா
அயிர மீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிற திரிக்கிற சுகம் சுகமா
படம் : முதல்வன் (1999)
இசை : ரஹ்மான்
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஹரிணி
வரிகள் : வைரமுத்து
காதல் கசக்குதய்யா....இதுதான் அந்த பாழாய்ப் போன காதலோ, தங்கமலர் டியர்?
ஹா ஹா ஹாசகோதரி அந்த தப்ப செய்யமாட்டேன், ஒரு கவிதை புக்கில் படித்தது
வைரமுத்து வரிகள் இன்று தான் புரிந்தது பானு டியர்...அடி மனசை அருவாமணையில் நறுக்கிறியே....மல்லிக்கு நன்றி...பொருத்தமான லவ்வர்ஸ் பாடல், பொன்ஸ் டியர்
அருமையான, எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்,
பொன்ஸ் செல்லம்
பாழய்ப் போன காதல் இல்லை பானு டியர்...உண்மையான காதல்...ஆழமான காதல்.இதுதான் அந்த பாழாய்ப் போன காதலோ, தங்கமலர் டியர்?
ஈஸ்வர் வர்ஷினியே நினைத்து எழுதிய கவிதை
என் மனதை ஆட்டிவைக்க!!
எங்கிருந்து வந்தாயடி !!
எண்ணம் அதை திருடிக்கொள்ள !!
என்ன மாயம் செய்தாயடி !!
உனை நான் நினைக்கையிலே !!
உள்ளந்தனில் ஊற்றெடுக்கும் ;;
உன்மத்த நீரும் அதை !!
உடனே நான் உண்கின்றேன் !!
அன்பால் நீ ஆணை இட்டாய் !!
அரவணைப்பைத்தருகின்றாய் !!
ஆறுதலும் ஆகின்றாய் !!
ஆன்மா உடன் கலக்கின்றாய் !!
எண்ணந்தனில் நிற்கின்றாய் !!
எழுத்தாகி வருகின்றாய் !!
என்னுள் உயிராய் ஓடுகின்றாய் !!
ஏற்றத்தைத்தருகின்றாய் !!
எண்ண எண்ண இனிக்குதடி !!
எடுக்க எடுக்க நிறையுதடி !!
உந்தன் நினைப்பு உள்ளவரை :
உயிரே !!! என்னை விலகாது !!
இந்தக்காதல், எப்பவுமே, கசக்காது நம்ம ஈஷ்வருக்கு,காதல் கசக்குதய்யா....
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா குழந்தை குமரி நான் ஆமா
அயிர மீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிற திரிக்கிற சுகம் சுகமா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச பெண்ணிவளோ
ராத்திரிய தட்டி தட்டி கெட்டி செஞ்சி மையிடவோ
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக் கைதட்டவோ
துருவி என்ன தொலச்சிபுட்ட தூக்கம் இப்ப தூரமய்யா
தலைக்கு வெச்சி நான் படுக்க அழுக்கு வேட்டி தாருமய்யா
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள
சோளக்கொல்ல பொம்மையோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள
தேன் கூட்ட பிச்சி பிச்சி எச்சி வெக்க லட்சியமா
காதல் என்ன கட்சி விட்டு கட்சி மாறும் காரியமா
பொண்ணு சொன்ன தலகீழா ஒக்கிப்போட முடியுமா
நான் நடக்கும் நிழலுக்குள்ள நீ நடக்க சம்மதமா
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நான் இறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்
கிளியே ஆலங்கிளியே குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்க தெரியுமா குழந்தை குமரி நான் ஆமா
அயிர மீனு தான் கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிற திரிக்கிற சுகம் சுகமா
படம் : முதல்வன் (1999)
இசை : ரஹ்மான்
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஹரிணி
வரிகள் : வைரமுத்து
காதல் கசக்குதய்யா....