நன்றி டியர்Nice
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
சாந்தியின் உடம்புக்கு என்ன கோளாறு வந்தது?
மச்சினனுக்கே பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து மூவரும் ஒரே ரத்தம்ன்னு சுந்தரமூர்த்தி ஏன் பதறணும்?
இன்னுமா இந்த வசந்தி மூதேவி திருந்தவில்லை?
விஷம் வைச்சு சாவடிங்கடா
மணிமாறனின் இரண்டு குழந்தைகளையும் கேட்பது யாரு?
மாறனின் ஓடிப் போன பொண்டாட்டியா?
அவள் இறந்து விட்டாள்ன்னு படித்த ஞாபகமா இருக்கே
இருங்க
திரும்பவும் போய் படிச்சுட்டு வர்றேன்
இல்லை நிர்மலாவின் தாய் வீட்டினரா?
இவ்வளவு நாள் இல்லாமல் இப்போ எதுக்கு குழந்தைகளைக் கேட்கிறாங்க?
மணிமாறன் அன்புக்கொடியைக் கல்யாணம் செய்ததாலா?
இல்லை சொத்துக்காகவா?
இதில் செல்வம் மவன் மாணிக்கம் பொறுக்கிக்கு சம்பந்தம் ஏதும் இருக்கோ?
எஸ் பா நன்றி டியர்புள்ளைகளை கேட்டு வந்த கடிதமா அது
இல்லபா நன்றி டியர்மாறனின் முதல் மனைவி குழந்தைகளை உரிமை கேட்கிறாளோ...