அழைத்தது யாரோ 23

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.ராதையின் சுயரூபம்,அவள் இங்கு வந்த காரணமும் கண்ணபிரானுக்கு தெரியனும்னு கோதை நினைக்க,ராதை பேசிய பேச்சில் கண்ணபிரான்,ராதை,அபி
மகள் என இத்தனை வருடங்களாக சொல்லாமல் மறைத்திருந்த விஷயத்தை சொல்லிட்டார்o_Oo_O.

வேலுநாயகம் மகள் மேல் கொண்ட கண்மூடித்தனமான பாசத்தால்,திருமணமானவன் என சொன்ன பிறகும் மிரட்டி மகளுக்கு திருமணம் செய்து வைத்ததுடன்:mad::mad:,கயந்திகாவுக்கு இனி குழந்தை பிறக்காது என அபியின் குழந்தை இறந்து விட்டதாக சொல்லி,அபி குழந்தையை மகளிடம் கொடுத்த இவனை மனிதப் பிறவியாகவே நினைக்க முடியலை,ராட்சஷன்:devilish::devilish::devilish:.

அடுத்தவ புருசனை கட்டிட்ட பாவத்துக்கு கயந்திகாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போக, வேலுநாயகம் செய்த பாவத்துக்கு கடைசிகாலத்தில் பேசக்கூட முடியாமல் இறந்து போனான்:mad::mad:.

அதிர்ச்சியான நேரத்தில் கோதை,அப்பாவை புரிந்து பொறுமையாக நடந்து கொண்டது அருமை....
யாரை பழிவாங்க நினைத்தாலோ அவள் தன் அம்மா என தெரிந்து ராதைக்கு அதிர்ச்சி:eek::eek::eek:.
யுவன் அக்காவிடம் உண்மையை சொல்வானா,உண்மை தெரிந்து கயந்திகாவின் நிலை என்ன:unsure::unsure:
பார்க்கலாம் காயந்திக்காவின் முடிவுதான் என்ன?
உண்மை தெரிஞ்சு கிருஷ்ணா என்ன செய்ய போறான்?
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அடப்பாவி வேலுநாயகம் குழந்தையை மாற்றி விட்டானே
அப்போ அபரஞ்சிதாவுக்குத்தான் மூன்று குழந்தைகள்
கசடு பிடித்த கயமைக்காரி கயந்திகாவுக்கு குழந்தையுமில்லையா?
நாயகம் செஞ்ச பாவம் அவன் பொண்ணுக்கு விடிஞ்சதா?
கயந்திக்கு நல்லா வேணும்
போய் தூக்கு போட்டு தொங்கச் சொல்லுங்க
அப்போ யுவன் ராதை ஜோடியா?
யுவனையும் ராதையையும் ஜோடி சேர்த்துடலாம்.
நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top