ஹாய் friends என்னுடைய அடுத்த கதைக்காக இரண்டு கதை கரு யோசிச்சு வச்சிருக்கேன். முதல் கதை கருவுக்கு கண்ணீரில் கரையாது காதல் என்ற பெயர் வைத்திருக்கிறேன்.
Photos பார்த்த உடன் யார் hero? யார் வில்லன் என்று ஒரே குழப்பமா இருக்குமே!
உன் நினைவுகள் நிறைந்த என் நெஞ்சம்
கனத்த கரும் முகிலாக என் விழிகளை தஞ்சம் கொண்ட போதும்
கண்ணீரில் கரையாது காதல்
ஹீரோ ஹீரோயின் பெயர் எல்லாம் இன்னும் யோசிக்கல, அழைத்தது யாரோ முடியட்டும் டீஸர் போடலாம்.
Photos பார்த்த உடன் யார் hero? யார் வில்லன் என்று ஒரே குழப்பமா இருக்குமே!
உன் நினைவுகள் நிறைந்த என் நெஞ்சம்
கனத்த கரும் முகிலாக என் விழிகளை தஞ்சம் கொண்ட போதும்
கண்ணீரில் கரையாது காதல்
ஹீரோ ஹீரோயின் பெயர் எல்லாம் இன்னும் யோசிக்கல, அழைத்தது யாரோ முடியட்டும் டீஸர் போடலாம்.