அருமையான பதிவு மகி.சோளக்காட்டு பொம்மைய போல இருக்கானாதீனாக்கு
இது மட்டும் தெரிஞ்சது வச்சு செஞ்சிடுவான்.
இவன் எருமை மாடு போல உடம்பு இருக்கறதால அவ்வளவு அடிபட்டும் தூசியா உதறிட்டு வர்றான், காத்தடிச்சா பறக்கறதை போல இருக்கா அவகிட்ட லேசான கத்தி குத்து தாங்க முடியலையான்னு கேட்கறானே.
சுமதியோட குழந்தைன்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க,குழந்தைய பிரிஞ்சு இருக்க முடியாம சுமதி காயம் சரியாகறவரைக்கும் தன் வீட்டிலேயே ராசாத்தியம்மாவோட தங்கவச்சுட்டான்
தீனாவால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருந்தாலும்,சுமதி,குழந்தையின் நிலையை கண்டு உதவி செய்வதும்,அடிபட்டவர்களை அப்படியே விட்டால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என கூறி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும் அருமை.
சுமதியின் அண்ணனுக்கு அவள் எதற்காக வீட்டை விட்டு சென்றால் என தெரியுமா, மனோகரியும் அவள் தாயும் உண்மையை மறைத்து பழி போடுவார்களா.