chitra ganesan
Well-Known Member
leave pottuvittala?nilavukku udambu sariyillaiya?.last ud naan guess panninen satish than endru..yen endral avan vickyidam pesum pothu avalai ninaippan...
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது,Super banuma..
Enakku mattum. Poo kila vizhuthu
நம்ம ஆளு தில் அப்படி ..கி..கி..Hai ka annanitame siparisu vaikirane namma sathish. Vini hero name athan suspense.a.super ud
நோ, நோ, அப்பிடிலாம் சொல்லப்படாது,
பாத்திமா டியர்
முதலாக வந்ததுக்கு, evvvvvvvvvvvvvalavu
பெரிய பொம்மை எமோஜி போட்டங்கள்ள,
நம்ம பொன்ஸ் டியர்
இந்த ரோஜாப்பூ தூங்குதுன்னு, நான்
நினைக்கிறேன், பாத்திமா செல்லம்
ஹி..ஹி.. நான்தான் மதிPons madam yaaru mythi
நோ, நோ, இந்த ரோஜாப்பூ தூங்குதுன்னுAdhu vayiru kulunga sirikuthu....Ha ha
ரமணியம்மா சொல்ற வார்த்தை தானே.." பசியாறு " அருமையான வார்த்தை பொன்னும்மா. மித்து ஏன் லீவ்? ஊரைவிட்டுப்போக ஏதேனும் முடிவெடுத்துள்ளாளா? மித்துவிற்கு நிலாவின் பேச்சு அதிர்ச்சியாகத்தான் இருக்கும் ஆனாலும் நிலாவின் நிலையிலிருந்து அவளின் ஏக்கத்தைப் புரிந்து கொள்வாளா?
சதீஷ் !
ஹா..... ஹா...... ஹா.......
நயாவின் வீட்டில் சதீஷ் திருதிருன்னு விழிப்பதைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன்.
ஆமாம், ஆமாம், நம்ம பொன்ஸ் டியர் சொல்லும் இதுதான் உண்மை, பாத்திமா டியர்இதுவும் நல்லா தான் இருக்குது..
சிரிக்கல ..கோமதி ..
வணங்குது ..பாத்திமா தமிழுக்கு..