மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
சபாஷ் வாணன்
ஜெயில் மாதிரி நிலாவை அடைத்து வைச்சுட்டான்
இனி நிலா தப்பிக்கவே முடியாது
ஈஸ்வரனின் தொழிலை முடக்கியது யாரு?
கெட்ட எண்ணம் பிடிச்சவனுக்கு ஊருப்பட்ட எதிரிகளோ?
அந்த மேனேஜர் நாய்க்கு இது போதாது வாணன் இன்னும் நல்லா கொடுத்திருக்கணும்