மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
இதானா உன் டக்கு?
இதுதானா துகிலவாணனின் பழி வாங்கல்?
அதுக்கு எதுக்கு நிலாவைக் கல்யாணம் பண்ணனும்?
இல்லாட்டி நிலா நம்ப மாட்டாள்ன்னா?
ஆனால் இந்த இரண்டு மாதத்தில் குழந்தை வந்திருந்தால் வாணன் என்ன பண்ணுவான்?
தன் உயிர்ன்னு இவனுக்கு துடிக்குமா?
இல்லை தனக்கும் அந்த குழந்தைக்கும் சம்பந்தம் இல்லைன்னு அழிச்சுட சொல்லுவானா?
சுசீலாவிடம் பரிதாபம் வரவில்லை
புருஷன் விரோசனன் வந்து பார்த்துக்கட்டும்ன்னு கம்முன்னு சுசீலா இருக்காமல் வேண்டாத வினையைத் தேடிப் போய் குடும்பமே அவலமாகி விட்டது
அது சரி
வாணன் தப்புபுபுபு செஞ்சுடக் கூடாதுன்னு நினைக்கும் அந்த பெண் யாரு?
அர்ச்சனாவா?
அர்ச்சனா வாணனின் லவ்வரா?
அவள்தான் நிலாவுக்கு உதவ வேண்டும்
அவளை சந்திக்க நிலாவுக்கு ஸ்பை ஜெகன் நிலாவுக்கு ஹெல்ப் பண்ணுவானா?