அருமையான பதிவு ரம்யா.அம்மா,அப்பா இல்லாமல் ரெண்டு பெண் குழந்தைகளை வச்சுட்டு வாணிக்கு கல்யாணம் செய்ததே பெரிய விஷயம்,இதுல அக்காவுக்கு போட்டது போல நகை போடலைன்னு குறை சொல்லுதா.சுபத்ரா அத்தையை போலவே இருக்கா.
வாணி தான் அண்ணன் பொண்ணுன்னு நெனைக்காம தேவையில்லாதது சொல்லி தந்தா, மீனாட்சிக்கு அறிவில்லையா சின்ன பொண்ணை வாய் கூசாம பேசுதே.
சுமித்ரா சம்பள பணத்தில் தான் கல்யாணம் கடன் இல்லாமல் நடக்குது,மொய் பணத்தில் சுமிக்கு நகை வாங்க விடுவாளா சுபத்ரா,இல்லை என் கல்யாணத்தில் வந்த பணம்னு சொல்லுவாளா.
சுபத்ரா பேச்சை பாலா மறுக்காததுக்கு காரணம்,சுமியின் மேல் சலனம் ஏற்பட்டுள்ளதா.
சும்மா இருந்தவனை சீண்டி விட்டுட்டு போறாளா தங்கச்சி........
அவங்க அம்மா பேசினதே ரெண்டு பேர் மனசுலயும் இருக்கிறப்போ எப்படி இதை யோசிப்பாங்க.......
அதெப்படினு தெரியலை....... அண்ணன்/தம்பி தவிர அவங்க குடும்பமே எதிரியா போய்டும் கூட பொறந்த பொண்ணுங்களுக்கு.......
எல்லாம் அண்ணி சொல்லித்தான் அண்ணன் இப்படி மாறிட்டான்.......
கல்யாணம் ஆச்சு குடும்பம் இருக்கு செலவும் இருக்கும் னு யோசிக்குறதே இல்லை......