E11 Nee Enbathu Yaathenil

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

கதையை எங்களுக்கு நிறைய ஊகங்களுக்கு விட்டுவிட்டு,நாங்கள் என்னென்னவோ எழுதுகின்றோம் பேசுகின்றோமோ,அதற்கு நேர்மாறான நிகழ்வுகளை வெகு நேர்த்தியாக அடுத்து என்னவென்று ஆர்வத்தை தூண்டும்படியாக கொண்டு செல்கின்றீர்கள்,அன்று காலையில் சுந்தரிக்கு உடனடி உதவி செய்ய யாருமேயில்லை,பதட்டத்தில் கொதிநீரை தவறவிட்டு,அது காலில் பட்டு,வலியைக்கூட உணரமுடியாமல் ,அதேநேரம் அபராஜிதனை அந்தநீருக்குள் வராமல்தூக்கி,பாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதற்கும் உதவுவதற்கு ஆளை அழைத்து,இப்படி ஒரே நேரத்தில் எவ்வளவு கஸ்ரம்,தனியொரு பெண்ணாக அழகாக சமாளித்தலும் அந்நேரம் தனிமையின் கொடுமையையும் அல்லவா அனுபவித்தனர்,அந்த நேரம் எவ்வளவு வலியோடும் பதட்டத்தோடும் இருந்திருப்பார்.இனி என்ன செய்வது என்ற பதட்டத்துடன் கூடிய தனிமை மிகக்கொடுமையானது ,அவ்வளவு பதட்டத்திலும் குழந்தையை சுடுதண்ணிக்குள் விடாமல், தான் அந்த தண்ணீருக்கு மேலால் நடந்துபோய் குழந்தையை அவ்விடத்திலிருந்து அகற்றினார்அதுதான் தாய்மை,தாய்மைக்கு நிகர் தாய்மைதான்,காலையில் சுந்தரிக்கு யாருமேயில்லை பின்னேரம் அவரைசுற்றி அவ்வளவு உறவுகளும் பதட்டத்தோடும் உதவும் மனப்பான்மையோடும்,வலியோடு தனிமை பயத்தோடும் இருந்த சுந்தரிக்கு இனிய அதிற்சி ,பட்டினியோடு இருந்தவன் முன்னால் அறுசுவை உணவு படைத்ததுபோலிருந்தது எல்லோரதும் வருகை,சுந்தரி இந்நிகழ்வு நடக்கும் முன்பே கண்ணனை தேடினார் அல்லவா,ஒவ்வோருகிழமையும் விடாது வந்த கண்ணன் எங்கேயென்று,இனிமேல் வரமாட்டாரோ என்றும்,ஒருவித தவிப்பு இருந்தது கண்ணன் வந்துவிடமாட்டாரோ என்று,ஒத்துக்கொள்ளத்தான் மனதும் கடந்தகால நிகழ்வும் விடவில்லை,கண்ணன் அடிக்கடி படையெடுத்து வந்தது அவருள் அவர் உணராமலே மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றது,அன்று காலைச்சம்பவமும் சுந்தரியை சற்று யோசிக்கச்செய்யுமென்று நினைக்கின்றேன் ,ஏனெனில் தனிமையில் இருக்கும் ஒருவருக்கு ஒரு துன்பம் வரும்போதுதான்,அந்த இக்கட்டான சூழ்நிலையில் மனம் தானாகவே உறவுகளைத்தேடும்,அன்றய சூழ்நிலை சுந்தரியை ரொம்பவே பயமுறுத்தியிருக்கும்,இனி சுந்தரியின் தனிமைவாழ்க்கையின் மீதான பார்வை மாறுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு,கண்ணன் சுந்தரிக்கு எவ்வளவு இதமாக பார்த்துப் பார்த்து செய்கின்றார்,விமாலா அவர்களுக்குள்ளும் நல்ல மாற்றம்,வேலையில்லாத கண்ணனுக்கு சுந்தரி வேலை கொடுப்பார்களா,எதற்காக கண்ணன் வேலையை விட்டார் என்பதை உணர்வார்களா,இன்றய நாள் ஆரம்பத்தில் வலியோடு தொடங்கி இதமான இனிய அதிற்சியோடு நிறைவடைந்தது.


நன்ற
Aravin22

 
Last edited:

fathima.ar

Well-Known Member
முதல் திருமணம் வெறுப்பில் நடந்தது......
இப்போ அவன் விருப்பமா கோவில்ல வைச்சு தாலி கட்டி registration பண்ணனும்.....
தாலி மறுபடியும் கட்டலைனா கூட registration பண்ணனும்....
registration மறுபடியும் பண்ணினா தான் லீகல் marriage ....

En uma ivlo serious..

Iyarkaya maranthaalum avan
Namma cultureyum marakkuraan..

Avanodathu wife thaan reason for him to come back to nature..
Appo culture vanthurum..
Registration legal purpose ku ok..
Mannayum ponnayum nesikka therinjukittan uma
 

fathima.ar

Well-Known Member
விவாகத்தையே ரத்து பண்ண முடியும்போது விவாகரத்தை ரத்து பண்ண முடியாதா பானுக்கா..... ஹிஹி... மறுபடியும் கல்யாணம் பண்ணிட்டா போகுது.....

தன்னைப் பிடிக்காத கணவன் கட்டிய தாலியே ஆனாலும் கழற்றி வைக்காமல் யாரும் அறியா வண்ணம் மெல்லிய சங்கிலியில் போட்டிருக்கா பானுக்கா.... நம்ம சுந்தரி சூப்பருல்ல......

Stylish tamizhachi illa..
Sundari mara tamilazhachi
 

Sundaramuma

Well-Known Member
En uma ivlo serious..

Iyarkaya maranthaalum avan
Namma cultureyum marakkuraan..

Avanodathu wife thaan reason for him to come back to nature..
Appo culture vanthurum..
Registration legal purpose ku ok..
Mannayum ponnayum nesikka therinjukittan uma
நான் சீரியஸ் எல்லாம் இல்லை..... சுந்தரி தான் .....
அவ தானே சொன்னா..... உங்களுக்கும் எனக்கும் இப்போ ஒரு உறவும் இல்லை ....
நாம விவாகரத்து பண்ணி யாச்சுன்னு ......
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Very very superb ud, Malli chellam
மிகவும் அருமையான, ஒரு பதிவை தந்திருக்கீங்க,
மல்லி டியர்
அதிலும் இரண்டு பார்ட், சூப்பரோ சூப்பர், மல்லி
செல்லம்
வரும் திங்கள் முதல், SJM சங்கீத ஜாதி முல்லை,
தர்றேன்=ன்னு, நீங்க சொன்னது, இன்னும், சூப்பரோ
சூப்பர்தான், மல்லி டியர்
hmm................ நம்ம துரைக்கண்ணன் 2 மாதமாக
வராததை நினைத்து, நம்ம சுந்தரி டியர் வருந்துவது,
நன்றாக இருந்தது பா
ஹா, ஹா, முன்பு ஒரேயடியாக விட்டுப்போனவன்,
திரும்ப வந்து ஆசையை மூட்டிவிட்டு,
போய்ட்டானே-ன்னு இவளுக்கு வந்த நிறத்தால்
தன்னிலை இழப்பது சகஜம்தான்,
பாவம் வடிவுப்பாட்டி, இவளைப் பற்றி
கவலைப்பட்டே உடம்புக்கு இழுத்து
விட்டுக்கொண்டார் போல்
ஐயோ பாவம், சுந்தரி வேறு காலில் சுடுநீரைக்
கொட்டிக் காலைப் புண்ணாக்கி கொண்டாளே
நல்ல வேளையாக நம்ம துரைக்கண்ணன் டியர்,
சிந்தா போய்ச் சொல்லி அப்பா முதலான
பெரியவர்களை வர வைத்து விட்டானே
அட நம்ம விமலாவா பாட்டியை பார்த்துக்
கொள்ளுறேன்னது
ஆனால் நம்ம துரையோட வீட்டில் ஐந்து நாட்கள் இருந்ததுக்கு
ஐந்து ஜென்மத்துக்கும் நம்ம சுந்தரி துன்பப்பட்டிருப்பாள் போலவே
என்னா பா இது புதுசா திருமணமாகி வந்தப் புதுப்பொண்ணுக்கு சோறு கூடவா வேளா
வேலைக்குக் கொடுக்க மாட்டாங்க
ஐயோ நம்ம சுந்தரி எவ்வளவு அவமானப்பட்டிருக்காள் இவளை இவ்வளவுப் பாடுபடுத்திட்டு எப்பிடிப்ப
ஒண்ணுமே நடக்காததைப் போல் கூலா சுந்தரி கிட்ட
திரும்ப வராங்க
நம்ம கண்ணன் டியரையும் சேர்த்துத்தான் சொல்லுறேன் இவளுக்கு இருக்கிற வசதிக்கு சுந்தரி டியர் பத்து
பவுனில் கூட தாலியைப் போட்டிருக்கலாம்
தன்னைப் பிடிக்காத கணவன் கட்டிய தாலி தானே
என்று அலட்சியமாக ஒரு சன்ன மெல்லிய சங்கிலியில் தாலியைப் போட்டிருக்கிறாள்
ஆனால் விவாகத்தைத் தான் ரத்து பண்ண முடியும் விவாகரத்தை என்ன செய்வது
நீங்கள் தான் சொல்ல வேண்டும் மல்லி செல்லம்
WAITING FOR YOUR NEXT LOVELY UD, மல்லி டியர்
குற்றம் பார்க்கில் சுற்றமில்லை..பானு டியர்..
ஏன் இவ்வளவு கோபம்..
எல்லா பெண்களும் முதலில் அனுபவிப்பதே...
காசோட போனால் கூட ....பெண்களின் பொச்சிவ் ..எளிதில் இணைய ஒத்துழைப்பதில்லை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top