he..he..he..revathy voice la..
Raja bgm la..
Classic climax...
he..he..he..revathy voice la..
Raja bgm la..
Classic climax...
Avangalum rendu koduthangaகண்ணன் வரும் வேளை.... அந்தி மாலை......
அவள் காத்திருந்தாள்.... சின்னச் சின்ன
மயக்கம் (ஆச்சிக்கு)....
காலில் சுடுதண்ணி விழுந்தும்
அதைப் பார்த்திருந்தாள்.......
வந்தான் வந்தான்.... மீண்டும் கண்ணன் வந்தான்.....
தந்தான்.... தந்தான் அன்பை வாரி தந்தான்.....
ரத்து விவாகத்துக்கு தானென்றான்....
பொட்டை அள்ளி நெற்றியில் வைத்து நின்றான்.....
அண்ணலும் நோக்க அவளும் நோக்க
இருமன சங்கமதிற்காய் காத்திருக்கிறோம்......
இரண்டு லட்டு தந்த மல்லி செல்லத்துக்கு ரெண்டாவது கமண்ட்டு...... ஹிஹிஹி.....
அருமையான உவமை பாத்திமாவாடிய செடிதனில்
சுடுநீர் கொட்டியதே..
உண்மை..நிஜத்தில் நிரம்ப கடினம்...சுந்தரி ரொம்ப நல்லவங்க....
அடிக்க மாட்டாங்க தெரியும்...
தன்னுடைய காலில் சுடுநீர் கொட்டி கவனிக்காம விட்டதில்...வேதனையில் இருந்தாங்களே...அதான் அவரை பார்த்தவுடன் ஏதும் நடக்குமோ பயந்தேன்...
ஆனால் மகிழ்ச்சியான தருணம்...தலை முடியை கோதிவிடுவது...உன்னை யாரு பார்த்துப்பாங்க கேட்பது....தூக்குவது...பொட்டு வைப்பது....எல்லாத்தை விட சிறப்பா நான் உன் அடிமை...என்ற ரேஞ்சுக்கு இறங்கி வந்து வேலை கேட்பது....உண்மையாகவே மல்லி சிஸ் கதாநாயகர்களால் மட்டுமே மனைவியை உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்க முடியும்.....
Avangalum rendu koduthanga
neengalum
super super
கண்ணன் வரும் வேளை.... அந்தி மாலை......
அவள் காத்திருந்தாள்.... சின்னச் சின்ன
மயக்கம் (ஆச்சிக்கு)....
காலில் சுடுதண்ணி விழுந்தும்
அதைப் பார்த்திருந்தாள்.......
வந்தான் வந்தான்.... மீண்டும் கண்ணன் வந்தான்.....
தந்தான்.... தந்தான் அன்பை வாரி தந்தான்.....
ரத்து விவாகத்துக்கு தானென்றான்....
பொட்டை அள்ளி நெற்றியில் வைத்து நின்றான்.....
அண்ணலும் நோக்க அவளும் நோக்க
இருமன சங்கமதிற்காய் காத்திருக்கிறோம்......
இரண்டு லட்டு தந்த மல்லி செல்லத்துக்கு ரெண்டாவது கமண்ட்டு...... ஹிஹிஹி.....
முதல் திருமணம் வெறுப்பில் நடந்தது......உமா சிஸ்...
இது என்ன புதுசா கல்யாணம் செய்றாங்களா
இருவரும்...தாலி பார்த்தவுடன்(இரு பார்வைகள்)சந்திப்பு நடந்ததே...அதில் ஆயிரம் அர்த்தங்கள்..
Thanks for reminding the song dear..
Both comments sooper