மது குணம் சரியில்லைனு பணப்பேய்,தில்லாலங்கடின்னு யூகம் இருந்தது ஆனால் குழந்தை யாருக்குப் பிறந்ததுன்னு தெரியாதுன்னு சொல்ற இவள் உயிர் வாழவே தகுதி இல்லை....
Sriராம்க்கு அண்ணனை ஏமாற்றியதற்கு கிடைத்த பரிசு
வாசனிடம் வந்தாச்சு இனி அவன் பார்த்துக்குவான்...
வாசுகி குழந்தையை தன்னுடைய குழந்தையாகவே வளர்ப்பாள்