E8 Nee Enbathu Yaathenil

Advertisement

rathippria

Well-Known Member
A very good morning all;)
very nice intense emotions of father and son....interesting epi..
kannan can be a good father but i hope he can be a good husband too...
well i alwiz believe that kaasu iruntha kaaka kooda alaga agalam:p...so kannan can change sunthari like he want
i mean make her dress well....Anyhow he have to like her for who is she;)...
 

fathima.ar

Well-Known Member
A very good morning all;)
very nice intense emotions of father and son....interesting epi..
kannan can be a good father but i hope he can be a good husband too...
well i alwiz believe that kaasu iruntha kaaka kooda alaga agalam:p...so kannan can change sunthari like he want
i mean make her dress well....Anyhow he have to like her for who is she;)...

External beauty is not permanent..
Beauty of the soul is eternal..
Soul mate is more important than look wise made for each other couple..
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
கண்ணனவன் கையில் குட்டிக் கண்ணன் களிக்க
கண்ணிமைக்க மறந்து பார்த்து நின்றாள் சுந்தரி....
கட்டியவன் விட்டுப் போனாலும் என்றும்
இரத்த பந்தம் விட்டுப் போவதில்லை......
சின்னக்கண்ணன் நினைப்பில் பெற்றவளைத்
தவிக்க விட்ட பெரிய கண்ணனே.....
அவள் ராதையல்ல விட்டுச் செல்ல.....
உன் வாழ்வில் வந்த சீதை என்று
புரிந்து கொள்வாயா......
அருமை
 

murugesanlaxmi

Well-Known Member
சூப்பர் பதிவு மல்லி..
அபியை தூக்கிட்டானா..
jumping-for-joy-smiley-emoticon.gif

கண்ணன் அப்பாக்கிட்ட சமத்தாக இருந்து கிட்டானே
எனக்கு நோ பல்ப் ...
smiley-with-parrot-emoticon.gif


எனக்கு பிடிக்குது மல்லி..
வழக்கு பஞ்சாயத்து என மூன்றாவது ஆட்களை விடாதது...நல்லா இருந்தது.
தனியாக உலகை நோக்குபவளுக்கு தெரியாதா..
காலையே வந்து அவளை தேற்றினாயே..
அன்னியோன்யமாக நினைச்சதை சொல்ல ..வெயிட்டிங்
அருமை சகோதரி, என் கமெண்ட்ஸ்ம் இதுவே
 

murugesanlaxmi

Well-Known Member
கண்ணன் அவ கிட்ட தன்மையா தான் நடத்துகிறான்.......
அபி குட்டி அப்பாகிட்ட சமர்த்தா இருக்கான்.......இது தான் ரத்த பாசமா.....
சுந்தரி அழுதப்போ அழுகை வந்துடுச்சு....... கொஞ்சம் கொஞ்சமா அவனை சுந்தரிக்கு தெரியுது......
அவளை அவன் எப்போ முழுவதும் புரிந்து கொல்வான்னு இருக்கு......
காட்சி அமைப்புகள் அழகு......
கதை ரொம்ப நல்ல வந்து இருக்கு ......
கொஞ்சம் மன நிறைவை கொடுத்த எபிசொட்......
Thank you very much.Mallika:):):)
எனக்கும்தான் sakotharee
 

murugesanlaxmi

Well-Known Member
ஹா, ஹா, வெகு அருமையான பதிவு, மல்லி டியர்
ஹா, ஹா, யாரும்மா சுந்தரி டியர், மாக்கான்?
டீக்காக டிரஸ் பண்ணிக் கொண்டு வந்தவன், மாக்கானா?
பங்கரையாட்டம் டிரஸ் பண்ணியிருந்த நீ, மாக்கானா?
OR மாக்கி?
ஹய்யோ, சுந்தரி செல்லம், இப்படி பயப்படலாமா, நீயி?
நம்மத் துரைக்கண்ணன் தானே!
உன்னோட முன்னாள் புருஷன் தானே!
அடக்கடவுளே, PLUS 2 படிச்சவளுக்கு, ஸ்வீடன் என்றால் வெளிநாடு
என்று தெரியாதா?
ஹா, ஹா, மரியாதை கொடுத்து புருஷனைத் திட்டத்
தெரிஞ்சுக்கோ, சுந்தரி டியர்!
வடிவுப்பாட்டியின், நம்பிக்கையைக் காப்பாற்றிய நம்ம
துரைக்கண்ணனுக்கு, எல்லோரும் ஜோரா கை தட்டுங்க, டியர்ஸ்
ஹா, ஹா, விமலா டியர் உன்னைப் பற்றி, பேரனுக்குக் கூட
தெரிந்திருக்கு போலவே
ஆனாலும், நம்ம சுந்தரியின் பயம், மிகவும் நியாயமான ஒன்றுதான்,
மல்லி டியர்
இப்படிச் சொந்தங்களுக்கிடையிலே, கோலாகலமாக வளர
வேண்டிய பையன்தான், நம்ம அபராஜிதன் செல்லம்
ஆனால் இதுக்கு, நம்ம துரைக்கண்ணன் டியரும், விமலா
அம்மையாரும், நம்ம சுந்தரி டியரை விட்டு வைக்கலையே!
டைவர்ஸ் பண்ணிட்டு, இப்போ இழைய வந்தால் யாருக்கும்
பயமாகத்தான் இருக்கும், மல்லி செல்லம்
துரைக்கண்ணா நீயி கொஞ்சம் யோசிச்சு முடிவு பண்ணியிருக்கலாமே, கண்ணன் டியர்!
ஐயோ பாவம், நம்ம சுந்தரி டியருக்கு, புருஷன் இப்படிலாம்
கொஞ்சுவான்-னு உணரக்கூட, அம்மாவும் மகனும்
(துரைக்கண்ணன் AND விமலா) சந்தர்ப்பம் தரலையே, மல்லி டியர்
வெறும் ஐந்து நாள் தான், திருமண வாழ்க்கை என்றால் எந்தப்
பெண்ணும், துடித்துத்தான் போவாள், மல்லி டியர்
இருக்கும், ஒரே சொந்தமான மகனையும், நம்ம சுந்தரி
செல்லத்திடமிருந்து பிடிங்கி, அவளுக்கு இன்னும் கெடுதல்
செய்து, பாவம் சேர்த்துக் கொள்ளாதே துரைக்கண்ணா
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY, மல்லி செல்லம்
செம விமர்சனம் பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top