E7 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
மசக்கையிலும் உடன் இல்லை...
உடல் உபாதைக்கும் ஆறுதல் இல்லை...
பேறுகால பெருவலியிலும் கைப்பிடிக்கவில்லை...
ஆணா, பெண்ணா, நலமா என அக்கறை இல்லை..
தவழும் பருவம் பார்க்கவில்லை..
உடனே வந்ததோ உடனடி அன்பு..???? .
010100204571.gif
 

malar02

Well-Known Member
Hi mam

கண்ணன் சுய அலசல் முடிந்து மீண்டும் மீண்டு வந்துவிட்டார்,இவ்வளவு நாளும் மனசுக்குத்தெரியும் தனக்கு ஒரு பிள்ளை இருக்கின்றது என்பது,ஆனால் கண்ணால் கண்ட பின்தான் பாசம் ஊற்றெடுக்குமோ,எப்படி மனதில் வலியை இல்லாமல் ,ஒருவித நிமிர்வுடன் சுந்தரியிடம் உனக்கு மட்டுமா மகன் எனக்கும் மகன்தானே என்று கூறமுடியும்,அப்போ விவாகரத்து செய்யும்போது மட்டும் அபராஜிதன் அவர் மகன் இல்லையா,ஊரார் எல்லாம் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது என்று மிக இலகுவாக அறிவுரை கூறுகின்றனர்,ஆனால் அந்தப்பிடிவாதம்தான் வலிகளையும் அவமானத்தையும் ஏளனத்தையும் தாங்கவைத்து,குழந்தையை பெற்றெடுத்து ,நல்படியாக அன்போடு வளர்து,தன்சொத்தை பாதுகாத்து,அதனை ஒன்றுக்கு நாலாக பெருக்கி,வேலைவாய்ப்பு கொடுத்து மிகச்சிறந்த ஒரு பெண்ணாக மாற்றியது,இந்த ஊரும் உலகமும் இவ்வளவு நாளும் ஏன் கைகொடுக்வில்லை,அது என்னமோ தெரியவில்லை ஒரு பிரச்சனையென்று வரும்போது நம்சமூகம் உடனே தண்டனையோ அறிவுரையோ ஏளனமோ அல்லது ஏதாவது மனது நோகச்செய்வதோ அதை பெண்களிடமிருந்துதான் ஆரம்பிப்பார்கள்,அந்தப்பெண்ணின்மேல் பிழை இல்லாவிட்டாலும்கூட,என்ன செய்வது சுந்தரிக்கு கண்ணனின் நடவடிக்கைகளை பார்க்கும்போது மேலும்மேலும் கோபம்தான் கூடுகின்றது.இனி கண்ணனின் நடவடிக்கை என்னவாக இருக்குமோ தெரியவில்லை,கெஞ்சலா மிரட்டலா பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22
2ce77eb6044b25857877e0f035ddb32b.jpg
 

malar02

Well-Known Member
Hi Malli
Good morning....
done?????

கண்ணனின் instant விஷ்வரூப மாற்றம் ,
ரசிக்க,ஒத்துக் கொள்ள முடியவில்லை.....


்நினைத்ததை முடிப்பதில் அவசரக்காரன்....
இந்த முறை மொத்தமாக மீட்பானா,
இல்லை தொலைப்பானா????


"நீ என்பது யாதெனில்"-
தன்னுள் இருக்கும் தன்னை,
மனிதனை ,உணர்வானா?இல்லை
தன் அவசர புத்தியால் இழந்து விடுவானா????

மல்லி,அவிழ்க்கப் படாத முடிச்சுகள் நிறைய...
அவற்குரிய பதில்களே இனிவரும் கதையின்
போக்கை முடிவு செய்யும் என நினைக்கிறேன்...


இந்த எபியில்,சுந்தரியின் அமைதி...
புயலுக்கு முன் வரும் அமைதியா????


சுந்தரியின் நிலையில்,
So painful episode....


Hope next epi will be hers....
recipe.png
 

malar02

Well-Known Member
இப்படி ஒரு பக்கா சுயநலத்தை நான் பார்த்தது இல்லை ..... துரை மேல வெறுப்பு தான் வருது.... வேணாம்னு தானே விவாகரத்து பண்ணினான்...... இப்போ கூட அவ வேணுமா வேணாமா என்ற உறுதியான முடிவு இல்லை ..... ஆனா குழந்தை தனக்கு வேணும் .....அதுலவும் ஒரு தெளிவு இல்லை .... குழந்தை வேணும்னு சொல்லறதோட விளைவுகள் அவனுக்கு தெரியுதா......தான் தோன்றி தனமா நடக்கிறதா தான் தோணுது......
சுந்தரி.... இ சலூட் யு .....
ஒரே வெறுப்பா போய்டுச்சு .....
Thank you very much.Mallika :):):)
ரொம்ப கரெக்ட்
 

fathima.ar

Well-Known Member

Ungala thaan tishkaan pannanum..
Ava thaan puriyaama vilakkam kudukkurana neenga thuppakiyoda varingala..

Remote village nu mention pannuvanga..
Munnetram adayatha ulladangiya gramam..
Development fashion laam kammiya irukkum..


Remote ah irukkum saree vandhu romba modern ah illama pin pannama cotton saree maari kattirukkalam...

2 vaarthaila solli ketta pullaya poiduchu..
Puriyaama avathan koovura
:rolleyes:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Ungala thaan tishkaan pannanum..
Ava thaan puriyaama vilakkam kudukkurana neenga thuppakiyoda varingala..

Remote village nu mention pannuvanga..
Munnetram adayatha ulladangiya gramam..
Development fashion laam kammiya irukkum..


Remote ah irukkum saree vandhu romba modern ah illama pin pannama cotton saree maari kattirukkalam...

2 vaarthaila solli ketta pullaya poiduchu..
Puriyaama avathan koovura
:rolleyes:
troll-dancing-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top