அருமையான பதிவு மிலா.ஹரிஹரன் திருந்த மாட்டானா,பாரு இன்னும் ரெண்டு அறை கொடுத்து இருக்கனும்.
ஹாஹா தர்மதுரையாலே கம்பெனிக்கு உள்ளேயும் போக முடியலை,காதம்பரி வீட்டுக்கு உள்ளேயும்
போக முடியலை.
மருதநாயகம், பார்கவியை எப்படி எல்லாம் மிரட்டுறான்.பார்கவி என்ன செய்ய போறா, ஈகைகிட்ட உண்மையை சொல்வாளா.
மருதநாயகம் போன்லே பேசியதை வைத்து ஈகை, விசாலாட்சியை கண்டு பிடித்துவிடுவானா.