அருமையான பதிவு சுசிலாஜீ
.உப்பும்,உரைப்பும் இல்லாம சின்ன பசங்க மாதிரி சப்புன்னு சாப்பிடற சிக்கந்தருக்கு கோபம் வர காரணம்,ஆந்திரா அம்மாயியை பிடிச்சிருக்குறது தான்னு
ஜாமூன் கிட்ட யார் சொல்றது
.
சிக்கந்தரின் மாளிகையை பார்த்தவுடன் தருண் கண்களில் எத்தனை பேராசை
.
தனிக்கட்டை வீடும்,இனி இவன் சம்பாதிப்பதும் நமக்குதான்னு மிதப்போடு பார்த்தியேன்னு சிக்கந்தர் சரியா சொல்லிட்டான்
.
கிஷோர்,நிஷாவுடன் தனியே செல்லாமல் ,அனைவருடன் சேர்ந்து குடும்பமாக சென்றது அருமை
.