Suseela's ( Vijayalakshmi Jagan ) Ilamai Thirumbuthae Unnaalae 12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

டேய் சிக்கந்தர், பாவம் அந்த சின்ன பொண்ணுக்கிட்ட எரிச்சல் பட்டுட்டு இருக்க.. உனக்கு அவமேல விருப்பம்னா நீயே கிஷோர் கிட்ட சொல்லணும்... அதைவிட்டு எரிச்சல் படுற..

இந்த தருண் எல்லாம் என்ன அண்ணனோ... அதுக்கும் மேல அம்மா... யாராவது ஒருத்தர் சிக்கந்தருக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு நினைக்கிறாங்களா... அவன் சொத்தை ஆட்டய போடுறதுலயே இருக்காங்க... தருணுக்கு செம பதிலடி..

எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வீட்டுக்குள்ள போறது சூப்பர்.. வீடு பால் காய்ச்சியாச்சு... அடுத்து சீக்கிரமே டும் டும் தான்.,
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சுசிலாஜீ:giggle::giggle::giggle:.உப்பும்,உரைப்பும் இல்லாம சின்ன பசங்க மாதிரி சப்புன்னு சாப்பிடற சிக்கந்தருக்கு கோபம் வர காரணம்,ஆந்திரா அம்மாயியை பிடிச்சிருக்குறது தான்னு
ஜாமூன் கிட்ட யார் சொல்றது:p:p:p.

சிக்கந்தரின் மாளிகையை பார்த்தவுடன் தருண் கண்களில் எத்தனை பேராசை:mad::mad::mad:.
தனிக்கட்டை வீடும்,இனி இவன் சம்பாதிப்பதும் நமக்குதான்னு மிதப்போடு பார்த்தியேன்னு சிக்கந்தர் சரியா சொல்லிட்டான்(y)(y).

கிஷோர்,நிஷாவுடன் தனியே செல்லாமல் ,அனைவருடன் சேர்ந்து குடும்பமாக சென்றது அருமை:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top