ஆரம்பமே கும்பாபிஷேகம் மங்கலகரமாக இருக்கு.... தஞ்சை பெரிய கோவில் மேல் தீரா காதல் கொண்ட அன்பரசு.... தச்சன் பெயர் காரணம் அருமை ஆனா அதை கொண்டவனுக்கு அதோட சிறப்பு புரியல.....
கடைவீதியில் பேசின பெண் தான் திருமகள் குந்தவையா இல்ல வேற ஒருதரா...
ஆளை பாக்கமா பெயருக்காக மருமகளை முடிவு பண்ணியாச்சு....
Thank you so much for your detailed comment Dharani akka Next epi la ellame reveal aagidum...