M.Indumathi
Active Member
அருமையான பதிவு
கண்முன் கண்ட காட்சியின் பயம் தான்எப்பவும் அவன் தான் சொல்றான்....
ஆனால் மாத்தி...மாத்தி சொல்றான்...
இன்னும் கொஞ்சம் ஓபனா பேசலாம்...
அந்த கிஃப்டை....அவனே ஓபன் பண்ணி
அவளிடம் கொடுத்து இருக்கலாம்.....
அவன் பெயரில் வாங்கிய.....
சொத்துப் பிரச்சனை என்னாயிற்று....?
மறந்துட்டானோ.....??????
hi MM,
ஏஸி யை இப்பதான் போட்டு இருகாங்க இனிமேதான் குளிரெடுக்கணும் pola