என்னடா பொண்ணு பிறந்த சந்தோஷத்தில் கூட அக்காவை நீ கூப்பிடமாட்டியா???
பொண்டாட்டி நல்ல படியா பொண்ணை பெத்து கொடுத்துட்டா.......
முன்னாடி பொண்டாட்டி மட்டும் தான்..... உன் கோபத்தை காட்டுவ......
இனி பொண்ணு இருக்கா....... பார்த்து நடந்துக்கோ......
இல்லைனா ரெண்டு பெரும் சேர்ந்து உன்னை தொரத்தி விட்டுடுவாங்க.....
கண்ணான கண்ணே என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா
நீ தூங்கும் போது முன்னெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் பொத்தி போகாமல் தாழ்த்தி நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம் நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆராரிராரோ.......