Neengaatha Reengaaram 36

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா பொண்ணு பிறந்த சந்தோஷத்தில் கூட அக்காவை நீ கூப்பிடமாட்டியா???
பொண்டாட்டி நல்ல படியா பொண்ணை பெத்து கொடுத்துட்டா.......
முன்னாடி பொண்டாட்டி மட்டும் தான்..... உன் கோபத்தை காட்டுவ......
இனி பொண்ணு இருக்கா....... பார்த்து நடந்துக்கோ......
இல்லைனா ரெண்டு பெரும் சேர்ந்து உன்னை தொரத்தி விட்டுடுவாங்க.....

கண்ணான கண்ணே என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா
நீ தூங்கும் போது முன்னெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் பொத்தி போகாமல் தாழ்த்தி நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம் நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆராரிராரோ.......
 
Last edited:

fathima.ar

Well-Known Member
உடலால் வலி சுமந்து
பிரசவித்தவளின் வேதனை
நெஞ்சில் சுமந்து
வார்த்தைகளால் வெளியிடாத
வேதனை கண்ணீரை சிந்தியதோ:cry::cry:
 
Last edited:

Hema27

Well-Known Member
கோவில் போய் பிள்ளைக்கும் ஜெயந்திக்கும் எந்த பிரச்சினையும் இல்லாமல் பிரசவம் ஆனதுக்கு மாமனாருக்கு மொட்டை அடிக்க வேண்டிக்குவானா!?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top