காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு பறந்து போனா அழகா
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
வாசம் ஓசை
இவைதானே எந்தன் உறவே... ஓ
உலகில் நீண்ட
இரவென்றால் எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்
பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
ஏழு வண்ணம்
அறியாத ஏழை இவனோ
உள்ளம் திறந்து
பேசாத ஊமை இவனோ
காதில் கேட்ட வேதம் நீயே
தெய்வம் தந்த தீபம் நீயே
கையில் நான் ஏந்தும்
காதல் நீதானே
நீயில்லாமல் கண்ணீருக்குள்
மூழ்கிப்போவேன்
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விரலோ
யாரோ அவளோ
தாலாட்டும் தாயின் குரலோ
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதைச்சு ஒதைச்சு
பறந்து போனா அழகா[/QUO

ஹாஹா செம செம அசத்துங்க சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Lovely epi priya:love::love::love::love:
ஒரு ஆணாக, அஸ்வினோட மன உணர்வுகளை அழகா சொன்னிங்க...
கதை முடிய போகுதா??:mad::rolleyes::oops::cry:
மகிழ்ச்சி ரமா சிஸ்.. ஆமாப்பா இன்னும் ஒரே ஒரு பதிவு மட்டும்தான் இருக்கு...இந்த கதை நான் யோசிக்கும் போதே பத்து இல்லனா பனிரெண்டு பதிவுதான் யோசிச்சேன்.. உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் கொடுத்த உற்சாகத்தால 19 பதிவு தரப்போறேன்...அடுத்தது கொஞ்சம் பெரிசா தர முயற்சி பண்றேன் சிஸ்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Enna விஷயம் nu theriyala... எதோ ava அக்கா vishayathula disturb la இருக்கான் ah.... யாரு என்ன சொன்னது enna aachi nu theriyala.... அவன் manasula உள்ளது எல்லாம் ava kita sollitaan.... அவன் melayum thappu irukku ava manasula enna இருக்குனு kettuku இருக்கனும்... Athuyum இல்லமல் அவன் ava kita நெருங்கும் பொது ஆவது avalodaya பிடித்தம் இன்மை ah therivichi இருக்கும்.... Ethuyum இல்லமல் கல்யாணம் pannikitu குடும்பம் நடத்திட்டு kuzhanthai yum pethukitu... Ennorathar kuda porathu athuyum kuzhanthai ah vittutu porathu அநியாயம்... Sruthi oda manasu avaluke puriyala.. First la irunthe avan mela avaluku அன்பு இருந்து இருக்கு... Super Super Super pa.. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி சித்து.. விசயத்தை சொல்லிட்டான்.. அஸ்வின் தன் மனதை அவளுக்கு புரிய வைச்சிட்டான்.. ஸ்ருதியும் அஸ்வினை விரும்ப ஆரம்பிச்சிட்டா... அடுத்த பதிவு போட்டுட்டேன் சிஸ்
 

Kala Sathishkumar

Well-Known Member
இந்த பாடல் இசை... பாடல் வரி.... .பாடல் பாடுபவர்.... பாடல் படமாக்க பட்ட விதம்.... பாடலில் நடித்த நடிகர் நடிகையர் அனைத்துமே அருமையோ அருமை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top