Sundaramuma
Well-Known Member
சைக்கிள் காப் ல ஆட்டோ ஓட்டுவார் எங்க தல..
கவலைப்படாதே மலர்..
So far .... ehuvum ottara madri theriyalai...
சைக்கிள் காப் ல ஆட்டோ ஓட்டுவார் எங்க தல..
கவலைப்படாதே மலர்..
ஹ ஹா..கண்டிப்பா ...நேற்று அத்தியாயத்தில் நம்ம தல முடிவு பண்ணிட்டான்..அவள் ஒரு குழந்தை. .இனி அவன் இல்லை,அவ பேச்சை கேட்க மாட்டான்...
ஹி ஹீ..
கடைசி பக்கங்களுக்கு உதாரணம் ..
மறப்போம்..மன்னிப்போம்..வாழ்க்கையில் ஜெயித்தது ரஞ்சனி. .
இல்லை. .மன்னிக்க மாட்டேன். .விவாகரத்து தான்.. வாழ்க்கையில் தோற்றாள் வர்ஷ். ..
கவலையா தான் இருக்கு....No... I won't happen...
விஸ்வா அவளை தோற்க விட மாட்டான்...
அவளை தொலைக்கவும் மாட்டான்.....
இருக்கலாம்...... டாக்டர் ஒரு ஷாக் treatment தரட்டும்......Ennaku ennavo ishwarya entry Ku apparam dhan varsh maaruva nu thonuthu...
She might make varsh realize that vishwa's true love is only varsh and not her...
அதுக்குள்ள அடுத்த epi
thanks....
இப்போ போட்ட epiக்கு உங்க styleல்ல (athan last 2 page effect, ) பதில் சொல்ல try பண்ணினேன் புரியலான என்னை மன்னிச்சு விட்ருங்க நான் பாவம் இல்ல ....
இந்த epi யை படித்த உடன் எனக்கு இது தான் தோன்றியது
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்
நாம் சொல்லும் ஒரு சொல் நமக்கு நம் வாழ்க்கையை வென்றும் தரும் அல்லது கொன்றும் விடும்
இங்கே கொன்றது வர்ஷினிக்கு (மன்னிக்க மாட்டேன் என்றதால்)
வென்றது ரஞ்சனிக்கு (மன்னித்தேன் மறந்தேன் என்றதால் )
நன்றி
மீரா
uma mam
இப்படியும் சொல்லலாம் தானே
Superராதே உனக்கு கோபம் ஆகாதடி..........
மாதரசே, பிழையேது செய்தேன்
சுகுண ராதே உனக்கு கோபம் ஆகாதடி.........
எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ............
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை விடுவேனோ
ஓடாதே ராதே உனக்கு கோபம் ஆகாதடி............
கண்ணை இழந்தவன் நீயோ நானோ...........
.நீ வேறு நான் வேறோ......
அவன் தலை குனிய வேண்டிய மாதிரி ஒரு situation ..... அவனே அதை ஏற்படுத்திக்கிற ஒரு முடிவு......Yes i guess as much as u.....maybe something bad will happen to eashwar than only can make varshi understand....
I dn think so....my wild guess is something bad lk accident.... Varshi only can realize her feelings when she about to loose him.....juz my guess only.....the rest is only our creator noe.....அவன் தலை குனிய வேண்டிய மாதிரி ஒரு situation ..... அவனே அதை ஏற்படுத்திக்கிற ஒரு முடிவு......
எல்லா கதையிலும் அப்படி தான் வரும்....... கொஞ்சம் மாத்தி யோசிக்காம பா .......I dn think so....my wild guess is something bad lk accident.... Varshi only can realize her feelings when she about to loose him.....juz my guess only.....the rest is only our creator noe.....