E04 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
குழந்தை மனதோட வலம் வரும் வயதில் கேட்ட வார்த்தைகளின் தாக்கமும் அன்று பட்ட கஷ்டத்தினால் வந்த விளைவும் இன்று வரை தொடர்வது கொடுமை தானே... மனதளவில் எவ்வளவு தூரம் அது பாதித்து இருப்பின் இன்றும் அர்ஜுன் முன் அவ்வாறு நிற்க கூனி குறுகி நின்ற வைத்திருக்கிறது.... அர்ஜுன் ரணகலத்திளையும் உனக்கு குதுகலமா இருக்கோ.... நீ நினச்சது அவளுக்கு தெரிய வந்தா இருக்குடா உனக்கு...

அர்ஜுன் ரணகலத்திளையும் உனக்கு குதுகலமா இருக்கோ... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
நீ நினச்சது அவளுக்கு தெரிய வந்தா இருக்குடா உனக்கு... ஆனந்த கண்ணீர் இரத்த கண்ணீர் ஆகும் அபாயம் அவ்வளவு தான் :LOL::LOL:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

படிக்கிறதை வச்சி தான் guess........ அவன் அம்மா சொல்றதை அம்முவை பார்த்து நினைக்கிறான்........ அதான் அப்படி ஒரு guess............

இது மாதிரி பேசுறவங்க நிறைய பேர் இருக்காங்க....... மருமகளை கூட சொல்றாங்க அதான் கொடுமை......

அர்ஜுன் அம்மு பக்கம் சாய்ந்தாச்சு......... அம்முவும் கூட கொஞ்ச நெருங்குறா.........
அதே மாமியார் வருவாங்களா ரெண்டு பேரும் அவங்க தடைகளை தாண்டி வர........
இந்த முறை அர்ஜுன் விடமாட்டான்.........


mm.. நான் கூட பார்த்திருகேன்.. அந்த மாதரி அருமையான ஜீவன்களை. மருமகள வார்த்தையாலேயே கொல்ரது... மகன் வீட்டுக்கு வந்ததும்.. 'வா மா.. போ மா..'னு அன்பா பேசரதும்... இவனுங்களுக்கும் அறிவு எங்க தான் போகுமோ தெரியாது..அம்மாவ பத்தி தெரியும்.. இருந்தும் 'கொஞ்சம் adjust பண்ணிக்கோ'னு போய்டுவானுங்க!! :cry::cry:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அர்ஜுன் உன் அம்மா ரொம்ப ஆட்டம் ஆடிட்டாங்க. இந்த பச்ச மண்ண என்ன பாடு படித்தி இருக்க. உன் கூட பிறந்ததும் சரியில்லனு புரியிது. என்ன பண்ண போற? அமுதா நிலமை யாருக்கும் வரக்கூடாது
அமுதா மாதரி நிறைய பேர் இருக்காங்க மிலா.. வேளில தெரியரது இல்ல!
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi Super epi
அப்ப குழந்தை அம்முவோடது இல்லையா..
அர்ஜுன் அண்ணன் குழந்தையா
வைஷ்ணவி?????
எவ்ளோ கஷ்டம்
பாவம் அம்மு.
இல்லபா.. அது வைஷ்ணவி குழந்தை.. அவன் பிறந்து 3 மாசத்துல தானே அவ சாகரா..
 

Joher

Well-Known Member
mm.. நான் கூட பார்த்திருகேன்.. அந்த மாதரி அருமையான ஜீவன்களை. மருமகள வார்த்தையாலேயே கொல்ரது... மகன் வீட்டுக்கு வந்ததும்.. 'வா மா.. போ மா..'னு அன்பா பேசரதும்... இவனுங்களுக்கும் அறிவு எங்க தான் போகுமோ தெரியாது..அம்மாவ பத்தி தெரியும்.. இருந்தும் 'கொஞ்சம் adjust பண்ணிக்கோ'னு போய்டுவானுங்க!! :cry::cry:

Correct......
கொடுமையான வாழ்க்கை அதெல்லாம்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top