E04 - யாகாவார் ஆயினும் நா காக்க

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஒரு பெண்ணே ஒரு பெண்ணுக்கு தீங்கு விளைவிப்பது இங்குதான் சிஸ்.. அவங்களும் ஒரு மருமகளா இருந்துதானே மாமியாரா வந்திரு்பபாங்க.. அமுதாவுக்கு வலி நிறைந்த நினைவுகள் அருமையான பதிவு சிஸ்
எல்லா வீட்டுலையும் இந்த மாமியார்... நாத்தார் தான் முதல் பிரச்சனையா போராங்க... ஏன்னு தான் புரிய மாடேங்குது. இதுல யார் பதிக்கபட போரது?
அவங்க வீட்டு பையனும் தானே? இதுல எல்லாம் என்ன ஒரு அல்ப சந்தோஷமோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top