மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
கிஷோர் செஞ்ச தப்புக்கு ஸ்ரீ மேல கோபப்படலாமா சூர்யா... எதுவானாலும் குடும்ப வாழ்க்கைக்கு தேவை நம்பிக்கை தான். அதிலேயே நீ கோட்டை விடலாமா.. ஸ்ரீ நல்லா அடுச்சு கேளு அவன. .. விடாத....
 

Sundaramuma

Well-Known Member
ஸ்ரீ காளி அவதாரம் ???.நல்லா எடுக்கட்டும் ....
இதுல கிஷோர் லூசா இல்லை சூர்யா லூசா எனக்கு தெரியலை ....கிஷோர் நான் ஒன்னும் சொல்ல விரும்பலை ...சூர்யா என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிச்சு பார்த்தாலே தெரிஞ்சுடும் ....அது செய்யாம ரொம்ப தான் பண்ணுறான் ...சூர்யா மண்டைல ஒன்னும் போடணும் .....go go ஸ்ரீ :giggle::giggle:
சூப்பர் ...தேங்க்ஸ் பிரியா :love::love:
 

naveensri

Well-Known Member
வந்தவன் சும்மா போகமா சூர்யா கிட்ட கொளுத்தி போட்டு போய்ட்டியே கிஷோரு... :eek::eek:
பூவுக்கும் போகம்பம் effect தன் ஸ்ரீக்கு...o_Oo_O
all அத்தை பொன்ஸ் அப்பால ஓரமா போய் உக்காருங்க... டம்மி பீசா நம்பி இந்த அப்பாத்தா இருக்கு... :cautious::cautious:
எந்த இடத்துல போய் முடிக்கிறீங்க authorji... காளிக்கு கோபம் அதிகமாகுரதுக்குல்ல வந்து epi போட்டுட்டு போங்க...:LOL:;)
இல்லனா கையிலே வேப்பிலை குடுத்துர்வோம்... பின்விளைவுகள் பயங்கரமா இருக்கும்:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top