மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 8

Advertisement

Seethavelu

Well-Known Member
ஏன் .....இவ்ளோ நேரம் நல்லாத்தானே போச்சு .....:unsure:
அப்பத்தா கூட நல்லவங்களா மாறிடுவாங்கனு நெனைக்கிறேன் புரிஞ்சுக்கிட்டாங்களே
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா பாட்டிக்கு இப்பொழுது தான் நம்ம ஶ்ரீ குட்டி பத்தி புரிந்து இருக்கிறது ஏன்னா ட இவ இவ்வளவு நாள கிறுக்கு கிழவினு சொல்லி இருந்த திடீருன்னு மாறியிருகானு ஹிஹிஹி அது ஒன்னுமில்ல நம்ம ஶ்ரீ குட்டி பத்தி நல்லவிதமா யோசிச்சாங்கல ஆதனால ஏம்பா சூர்யா நீ முத்தம் கொடுத்தது கூட ஏத்துப்போம் ஆனா அதுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்த பாரு ஹஹஹ சன்ஷே இல்ல போ செம . இந்த கிஷோர் கோமட்டி தலையன் எதுக்கு இப்ப இங்க வந்தான். அருமையான பதிவு பிரியா அக்கா
 

Devi29

Well-Known Member
Appatha ippo sri veetu perumaiya therinchu kittangala..hari kaadhal mannanya nee ..surya kidaicha chancea miss panrathu la athu thanpa photo session..kishore vanthutaana nice epi sis
 

Sundaramuma

Well-Known Member
கிஷோருக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே ஏன் இப்படி பண்ணுறான் ....கொஞ்சம் கூட நல்லா இல்லை ....
நைஸ் அப்டேட் பிரியா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top