சூப்பர் பதிவு பிரியா அக்கா பாட்டிக்கு இப்பொழுது தான் நம்ம ஶ்ரீ குட்டி பத்தி புரிந்து இருக்கிறது ஏன்னா ட இவ இவ்வளவு நாள கிறுக்கு கிழவினு சொல்லி இருந்த திடீருன்னு மாறியிருகானு ஹிஹிஹி அது ஒன்னுமில்ல நம்ம ஶ்ரீ குட்டி பத்தி நல்லவிதமா யோசிச்சாங்கல ஆதனால ஏம்பா சூர்யா நீ முத்தம் கொடுத்தது கூட ஏத்துப்போம் ஆனா அதுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்த பாரு ஹஹஹ சன்ஷே இல்ல போ செம . இந்த கிஷோர் கோமட்டி தலையன் எதுக்கு இப்ப இங்க வந்தான். அருமையான பதிவு பிரியா அக்கா