banumathi jayaraman
Well-Known Member
துளசி மட்டுமில்லே!This is only MV..... That too only for Thiru......
திரு கிட்டவே வாய்விட்டு பொங்காதவ மற்றவர்களிடம் பொங்குவாளா என்ன?????
எப்பவுமே husband கிட்ட சண்டை/argument வந்தால் வாய் பேசினாலும் ஆற்றாமையில் கண்ணீர் தான் வேகமா வரும்......
பார்க்கலாம் துளசி என்ன பண்ணுறான்னு...
நானுமே எல்லோரிடமும்
ரொம்பவும் எமோஷனலா
பேசும் பொழுது, எனக்கும்
காரணமே இல்லாமல்,
கண்ணீர் வந்துடும் பா
நியாயமா, நேர்மையா
பேசிக் கூட, கண்ணிலே
தண்ணி வந்து
தொலைச்சுடுச்சே-ன்னு
அப்புறமா, என்னை நினைச்சு,
எனக்கே ரொம்ப எரிச்சலாக
வரும், Joher டியர்