மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 23

Advertisement

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா கனிபுள்ளைக்கு மட்டும் எதாவது ஆச்சு யாரையும் சும்மா விட மாட்டோம் பார்த்துகோங்க ஏலே என்னங்கல என்ன நினைச்சிகிட்டுருக்கிங்க இப்பதான் கனியும் துரையும் சந்தோஷம இருக்காங்க அதை கேடுக்குருதுக்ககுதனே எங்க இருந்து வருவாங்களோ அருமையான பதிவு பிரியா அக்கா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice ud with lovely starting :love::love:ana kadisila ipdi panitingale akka..:mad::mad:pavam kani ipo than etho knjam santhosama iruntha...aduthu ena nadaka pokutho... :cry::cry:sikram vanthu solunga akkaaaa.....:(:(
ஹாய்டா ராஜி ரொம்ப மகிழ்ச்சிடா...அடுத்து என்ன நடந்துச்சுன்னு இன்னைக்கு வந்து சொல்லிருறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவனோட ஊருக்கு போகும்
துரைக்கு அந்த ஒண்ணு விட்ட
சித்தப்பா ஏதாச்சும் கொடைச்சல்
கொடுப்பான்னு நான்
நினைச்சேன்
அதே மாதிரியே கார் வைத்து
மோதிட்டான், படுபாவிப் பயல்

வீட்டிலேயே கனிக்கு ஏதாவது
துன்பம் செஞ்சு வில்லங்கம்
செய்வான்னு நினைச்சேன்
வெளியில காரை வைச்சு மோதிட்டானேப்பா
ஹாய் டியர் அவங்கள கோவில்ல பார்க்கவும் இவன் கொஞ்சம் கவனமா இருந்திருக்கனும்... அடுத்து என்னாச்சுன்னு இன்னைக்கு சொல்லிருறேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சித்தப்பன் அவனுக்கு வைச்ச
குறியிலிருந்து எப்படியோ
துரை தப்பிச்சுட்டான்
அடுத்தவங்க சொத்து மேல
இவ்வளவு ஆசை பேராசையா?

ஆனால் கனி மாட்டிக்கிட்டாளே
அவளுக்கும் ஒண்ணும் ஆகாது
சீக்கிரமா சரியாயிடுவாள்ன்னு
தோணுது

கல்யாணமாகியும் இத்தனை
நாள் கழித்து இப்போத்தான்
பாவம் கனியும் துரையும்
கொஞ்சம் சந்தோஷமா
இருந்தாங்க
அது பொறுக்கலையே இந்த செத்தப்பனுக்கு, படுபாவி
அந்த பங்காளிக்கு இனி ஒரு முடிவு கட்டிருவானு்க மாப்பிள்ளையும் மாப்பிள்ளையும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top